Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாதவூரான்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by வாதவூரான்

  1. விருப்பு வாக்கிலையும் எந்த மாற்றமும் வர சந்தர்ப்பம் இல்லை ஏனென்றால் 1000களில் தான் வித்தியாசம்.
  2. https://election.hirunews.lk/tamil/இன்னும்நிறைய இடங்கள் வர கிடக்கு. உள்ளக தகவலின் படி இரண்டாவது சுற்று எண்ணத்தேவையில்லை.
  3. பசிலுக்கும் ஒருக்காலாவது பிரதமரா வர்வேணும் என்று ஆசை அதுநடக்காது போலை
  4. அப்ப என்ன மண்ணாங்கட்டிக்கு பெளத்தத்துக்கு முன்னுரிமை என்று அரசியலமைப்பிலை வைச்சிருக்கிறியள். அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு தேர்தலிலும்நாங்கள் பெளத்தத்தைப் பாதுகாப்போம் எண்டு கூச்சல் வேறை
  5. தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் நுணா அண்ணாவினதும் குடும்பத்தினரதும் துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
  6. எனக்கு தெரிந்த இரண்டு மூன்று பேர் சங்குக்கு தான் போட்டிருக்கினம்
  7. மிஸ்ரர் ஐலான்ட், இது எல்லாம் எப்பநடந்தது.நேரே பக்கத்திலைநின்றது போல் கதை விடுகிறீர்கள். இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. உங்களிட்டை என்ன தீர்வு கிடக்கோ சட்டுப்புட்டென்று அமுல் படுத்திவிட்டு போய்க்கொண்டே இருக்க வேண்டியது தானே. என்ன சுணக்கம். சும்மா காமடி பண்ணிக்கொண்டு (சிங்களவரிட்டை எந்தத் தீர்வும் எந்தக்காலத்திலையும் இருக்கவில்லை என்பது தான் உண்மை. சும்மா தமிழர்கள் சந்தர்ப்பத்தைப் பாவிக்கவில்லை என்பதெல்லாம் சாட்டு மட்டும் தான்)
  8. தம்பி காமடி கீமடி பண்ணேலை தானே ? ஊழலில் பெரும்பான்மையானதுநீங்களும் உங்கள் சார்ந்தவர்களும் செய்தது தானே.
  9. நிழலி, நீங்கள் தவறாக விளங்கிக்கொண்டுள்ளீர்கள் என்றுநினைக்கிறன்.நான் சொன்னது சட்டவிரோத குடியேறிகளை மாத்திரம் (தமிழ் மக்களின் காணிகளைக் கள்ளமாக பிடித்து குடியேறியோர். எனது பதிலை மீண்டும் ஒரு முறை படித்தால் புரியும்)
  10. இது என்னெண்டால் உங்கள் வீட்டிற்குள் அத்துமீறி 10பேர் குடியிருந்துகொண்டு உங்களுக்கு சுதந்திரம் வேணுமோ என்று பொது வாக்கெடுப்புநடத்தச்சொல்லி கேட்கிறமாதிரி இருக்கு
  11. கூறலாம். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையைப்பற்றிதான் இங்கே கதைக்கிறோம் என்றுநினைக்கிறன். சிங்களவருக்கு அவர்களுடைய அரசாங்கம் இருக்குது முஸ்லிம் அரச பங்காளிகளாக இருக்கிறார்கள். இங்கே தமிழ்மக்களின் பெரும்பான்மையானோர் எதை விரும்புகிறார்கள் என்று தான் காட்ட வேணுமே ஒழிய வடக்கு கிழக்கில் திட்டமிட்ட குடியேற்றம் மூலம் குடியேறிய சிங்களவரோ முஸ்லீமோ என்ன விரும்புகிறார்கள் என்று காட்டத்தேவையில்லை. அவர்கள் எல்லோரும் அரசாங்கத்தைச் சார்ந்த வேட்பாளருக்கு தான் எப்பவும் போடுவினம். ஏனென்றால் அவர்கள் எல்லோருமே சட்டவிரோத குடியேறிகள்.
  12. இது தான் அவர்களின் திட்டமிட்ட குடியேற்றத்தின்நோக்கமே. அரசாங்கம் முஸ்லிம்களின் திட்டமிட்ட காணிபிடிப்பை கண்டும் காணாமல் விட்டதும் அதனால் தான். எல்லாம் சட்டப்படி தான் என்றால் அரசாங்கத்தின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றமக்களைத் தவிர்த்து தான் பார்க்கவேண்டும் (கள்ளக்காணி பிடிச்ச முஸ்லீமையும் தவிர்க்க வேண்டும்)
  13. இதிலை சிங்கள முஸ்லிம் வாக்குகளும் உண்டு குறிப்பாக கிழக்கு மாகாணத்தில். எப்படி தமிழ் மக்களின் வாக்குகள் மட்டும் கணக்கு பார்த்தீர்கள்
  14. தமிழ் மக்கள் தமிழ் வேட்பாளருக்கு தான் போடவேணும். ஆனால் ரணில் வந்தாலும் ஒன்று தான். ரணிலால் ஊழலை ஒழிக்க முடியாது. ரணிலும் இனவாதி தான் (இப்பநடக்கிற புத்தர் சிலை வைக்கிறது தொடக்கம் காணி பிடிக்கிறது வரை ரணில் தான் பின்புலம் அதை விட 83 ஆம் ஆண்டுக்கலவரத்தின் போது ரணில் தான் உள்ளூராட்சி அமைச்சர் என்றுநினைக்கிறன். உள்ளூராட்சி அமைச்சு தான் காவல்த்துறைக்கு பொறுப்பு).
  15. 83 ஆம் ஆண்டு இனக்கலவரம் செய்தது ஜெவிபியா ? ஜே ஆரின் யு என் பியா? எனக்கு ஒரே கொன்பியூசன் நுணா, அவர்கள் வழக்குப்போட அரச தரப்பிலிருந்து எந்த எதிர் வாதமும் வைக்கப்படவில்லை என்பதும் (மகிந்த தான் செய்யாமல் விமல் வீரவன்ச , சோமவன்ச அமரசிங்க போன்றவர்களின் இனவாதத்தைப்பயன்படுத்தி மறைமுகமாக செய்விச்சது) குறிப்பிடத்தக்கது.
  16. என்னைப் பொறுத்தவரை எந்த ஒரு சிங்கள வேட்பாளரும் போர்க்குற்ற விசாரணையோ ராணுவத்தைத் தண்டிப்பதோ பிக்குகளைப் பகைப்பதோ செய்யப்போவதில்லை. சிலவேளை ஒரு சிலர் அவர்களைத் தூக்கிப்பிடிக்காமல் விடுவினம் அவ்வளவும் தான்
  17. ஒரு மாற்றமும் வரேலை. தமிழ் மக்கள் யாருக்கு போடவேணும் என்பது தான் இங்கே விவாதம். இலங்கைக்கு யார் சனாதிபதியாக வரவேணும் என்பதல்ல
  18. எதை வைச்சு 2005 ஆம் ஆண்டு ரணில் வந்திருந்தால் முள்ளிவாய்க்கால்நடந்திருக்காது என்று சொல்லுகினம் எனக்கு விளங்கவே இல்லை. ஏனென்றால் மற்ற ஆய்வுகளில் உலக அரசியல் புலிகளுக்கு தெரியாததாலை தான் அழிந்ததாக சொல்லப்பட்டிருக்கு. ஆகவே யார் வந்தாலும் முள்ளிவாய்க்கால்நிகழ்ந்திருக்கும் தான் (இந்தியா என்ன விலை குடுத்தும் அழிக்கத்தான்நினைத்தது என்று எல்லாருக்கும் தெரியும்)
  19. எந்த சிங்கள வேட்பாளருக்கு போட்டாலும் புத்த பிக்குகளை விலத்தி ஒன்றுமே செய்யப்போறதில்லை. அதைவிட ஒருபக்கத்தால் பிக்குகளையும் ராணுவத்தையும் ஏவிவிட்டு புத்தர் சிலை வைக்கிறது, காணி பிடிக்கிறது எண்டு செய்துபோட்டு மற்றப்பக்கத்தாலை தான்நல்லவன் என்று காட்ட அதுக்கு ஏதாவது தீர்வு தருவது போலநடிப்பது. எப்பவும் இது கொதிநிலையிலேயே இருக்கும். வேறை ஒண்டும்நடக்கப் போவதில்லை. இதுக்கு பொது வேட்பாளருக்கே போடலாம்.நான் கேள்விப்பட்டதன் படி யாழ்ப்பாணத்தில் 2லட்சம் வாக்குகளாவது பொது வேட்பாளருக்கு கிடைக்கும். மற்ற இடங்கள் பற்றி வடிவாக தெரியாது.
  20. என்னைப்பொறுத்தவரை ரணிலின் மத்திய வங்கி ஊழல், ராஜபக்ச வம்சத்தின் ஊழல் அதைத்தொடர்ந்த பொருளாதார பிரச்சினை இதனை விட எதுவும் பெரிதாக நடக்க சந்தர்ப்பம் இல்லை. ஒரு மாற்றத்துக்காக அவர்களும் வந்துதான் பார்க்கட்டுமே. வந்தால் மலை போனால் ஒன்டுமில்லை.
  21. ஏன் ஜேவிபி வந்தால் என்ன பிரச்சினை வரும் என்றுநினைக்கிறியள்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.