Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Nathamuni

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by Nathamuni

  1. அதுக்குதான் கூகுள் translate இருக்குதே 💪 என்ன பிரச்சனை எண்டால்.சிலிக்கன் வளி பேங்க் பிரச்சனையால் இந்த நிறுவனத்துக்கு ஏதும் பிரச்சனை வராமல் இருக்கோணும்.
  2. இந்தாள் நல்லா எழுதுவார் என்று ஆரம்பத்தில் கவனித்து, அவரிடமே சொல்லி இருக்கிறேன். நல்ல எழுத்து. chatGPT : இன்று ஒரு கேள்வி கேட்டேன். Me: hi sweetie, can you tell me about the civil war in sri lanka. I want you to put that in two columns. in the first include the year and in the second give the details. Say yes, if you understand the task! Yes, I understand the task. I can provide you with a brief overview of the Sri Lankan Civil War in two columns as per your request. Year 1983 Details The civil war began in Sri Lanka in 1983, after tensions between the majority Sinhalese community and the minority Tamil community escalated into violence. Tamil separatists formed the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and began a violent campaign for a separate state in the north and east of the island. The conflict resulted in a large number of deaths, displacement of people, and human rights abuses by both sides.2009The Sri Lankan Civil War came to an end in May Year 2009 Details when government forces defeated the LTTE and killed their leader, Velupillai Prabhakaran. The war lasted for 26 years, resulting in tens of thousands of deaths and displacing hundreds of thousands of people. The conflict left deep scars on the country, and the government has since undertaken a process of reconciliation and rebuilding in the affected areas. Me: But there were issues after 1948 too, especially in 1958 and 1977 You are correct, there were several incidents of ethnic violence and tensions between the Sinhalese and Tamil communities in Sri Lanka after the country gained independence from British rule in 1948. I can provide you with an updated version of the two-column table to include these events: Year 1958 Details Ethnic riots broke out in several parts of Sri Lanka in May 1958, resulting in the deaths of over 200 people and the displacement of thousands of Tamil families. The riots were sparked by political and economic grievances between the Sinhalese and Tamil communities, and the government's inability to address these issues. Year 1977 In the general election of 1977, the Tamil United Liberation Front (TULF) won a majority of seats in the Tamil-majority areas of the country, campaigning on a platform of a separate Tamil state. This led to anti-Tamil riots in which hundreds of Tamils were killed, and many more were displaced. The government's response to the riots further deepened ethnic tensions in the country. (And it repeated the above details again) இதை இன்னும் கேள்வி கேட்டுக்கொண்டே போகலாம்.... உதாரணமாக, நீ புலிகளின் உருவாக்கம் பத்தி சொல்லவில்லையே என்று கேட்கலாம். நான் எல்லோருக்கும் புரியக்கூடிய காரணத்துக்காக கேட்கவில்லை. குறிப்பாக, பயங்கரவாத, ஆபாச கேள்விகளை தவிர்க்க சொல்கிறார்கள். கணக்கை மூடி விடலாமாம். உதாரணமாக, நான் மேலே பெண்ணை கூப்பிடுவது போல, ஸ்வீட்டி என்றேன். அது எல்லை மீறக்கூடாது. எடுத்த நேரம் 3 நிமிசம். இதை நாள் கூகிளில் தேடி, type பண்ணி, தயாரிக்க, ஒரு நாள் தேவை. (பஞ்சி பிடித்தால் கூட நாள் தேவைப்படும்) அதாவது இந்த வரலாறு தெரியாத ஒருவர் என்று வைத்துக்கொண்டு..... நேற்று நான் கலந்து கொண்ட ஒரு digital marketing meeting. இதன் பயன்பாடு குறித்து அலசப்பட்டது. கூகிள், சுந்தர் பிச்சைக்கு தண்ணி காட்டப்போகுது. 2022ல் இந்த நிறுவனத்துக்கு கிடைத்த venture capital மட்டும் $238.3b
  3. அங்கை எங்கே பழைய கட்டிடங்கள்? நாடே 18ம் நூறாண்டுக்கு பிறகு உருவானது. முன்னம், மன்ஹட்டன் பகுதி, டச்சுக்காரர்களினால் 17ம் நூறாண்டு ஆரம்பத்திலும், பிரிட்டிஷ்காரர்களால் 17ம் நூறாண்டு பின்பகுதியில் கையகப்படுத்தப்பட்டது. 18 நூறாண்டு பின்பகுதியில் நடந்த சுதந்திர போராட்ட யுத்தத்தின் பின்னே, 19ம் நூறாண்டில் கட்டிடங்கள் உருவானது.
  4. நல்ல கட்டுரை. ஆனாலும் இதன் பலன்களும் பல உண்டு, அதனையும் சொல்லுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்,
  5. பெண்கள் ஒரு/இரண்டு கிளாஸ் social drink எடுப்பதில் என்ன தவறு? அதுக்காக குற்ற உணர்வு தேவையில்லை என்பது எனது கருத்து. பிற்போக்குத்தனமான சிந்தனைகளால் தான் பெண் அடிமைத்தனம் எமது நாடுகளில் அதிகம். பெண்கள் கடுமையான உழைப்பாளிகள். வீடு முதல், அலுவலகம் வரை அவர்கள் உழைப்பு அதிகம். பொருளாதார ரீதியில் முன்னேறுகிறார்கள். தமது வெற்றியினை கொண்டாட அவர்கள் சோசியல் ட்ரிங்க் எடுப்பதில் தவறில்லை. இலங்கையில் யாழ்ப்பாணத்து தமிழர்கள் பிற்போக்குத்தனமானவர்கள் என்று சொல்வார்கள், கொழும்பில். பிரிட்டனிலும், கனடாவிலும், தமிழ் பெண்கள் வியாபார துறையில் இன்னும் முன்னுக்கு வரவில்லையே. காரணம் என்ன? தம்மால் முடியும் என்ற நம்பிக்கை இல்லாமல் அல்லது ஊட்டப்படாமல் வாழ்வது தான். இலங்கையில் பட்டப்படிப்பு முடித்து வந்து, ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற முயலாமல், சாதாரண வேலைக்கு போகும் யாழ் தமிழ் பெண்களும் உள்ளார்கள். அதேவேளை, தம்மை முன்னேற்றி கணவருடன் சேர்ந்து £10பில்லியன் பெரும் நிறுவனங்களை நடத்தும் முற்போக்கு பெண்களுள் இருக்கிறார்கள். *** மேலை நாடுகளில் மதுவிலக்கு என்று அலம்பறை பண்ணுவதில்லை. காரணம் ஒவொருவருக்கும் தனி மனித பொறுப்பு இருக்க வேண்டும் என்று கருதுவதால். பார்ட்டியில் வெள்ளைகள் குடிப்பதில்லை என்றால், காரணம் அவர் வீட்டுக்கு கார் ஓட்டி செல்ல வேண்டும். மறுநாள் வேலைக்கு போக வேண்டும். எனக்கு தெரிந்து, சேர்ந்து மது அருந்திவிட்டு, காரில் ஏத்தி விட்டு, போலீசுக்கு போன் பண்ணி, அவர் குறித்து சொல்லி, வேலையில் இருந்து துரத்தி அடித்த ஒரே கொம்பனி வேலை செய்த வெள்ளைகளையும் பார்த்திருக்கிறேன். பிறகு, காரை ஓட்டிக்கொண்டு போகாதே என்று சொன்னேன்.கேட்கவில்லை. அவரது உயிரையும், ரோட்டில் பயணிக்கும் அடுத்தவர் உயிரையும் காக்கவே போலீசாரை அழைத்தேன் என்று பீலா விடுவர்.
  6. அட, இதில என்ன பிரச்சனை கந்தையர்... நீங்களும் வாளை வைத்து ஒரு புது கதை சொல்லி உருட்ட வேண்டியது தானே. எக்கச்சமா உருட்டினால், பயப்படாதீங்கோ, டபெக்கெண்டு உடான்சு சாமியார் வந்து காப்பாத்துவார்.... 🤣😁
  7. இதன் அர்த்தம் தெரியுமா? கொழும்பில் இருந்து யாழ் சென்ற யாழ்தேவியில், முன் சீட்டில் இருந்த ஒருவர் சொன்னார். வயது போன ஒருவரை அவரது சொத்துக்காக, ஒரு இளம் பெண் கலியாணம் கட்டி கொண்டாராம். அவர் ஒரு வருத்தக்காரரை போல தினமும் தூங்கி வழிந்து கொண்டிருப்பதாக, பார்க்க வந்த தாயிடம் காதில் மகள் புறுபுறுக்க, பிள்ளை, சொத்தை, எழுதுமட்டு(ம்)வாழ் என்று புத்தி சொல்லி திரும்பினவாம். பக்கத்தில் இருந்தவர், உங்களுக்கு எப்படி, தாய், காதில் சொன்னது தெரியவந்தது என்று கேட்க, ஹா...ஹா.. நான் அந்த ஊர், எனது முப்பாட்டி தான் அந்த இளம்பெண் என்று சொல்லி இறங்கிப்போனார். இது வீரகேசரி பத்திரிகையில் முன்பு வாசித்தது.
  8. ஐய்க்... நம்ம ஊரு... அப்படியே பழம் றோட்டாலை போய், வலதுபக்கம் வாற, பிள்ளையாருக்கும் கும்புடு போட்டு, அரசடி ரோட்டில், ஒரு ரைட், 10 மீட்டரில், கந்தபுராண வீதியில் ஒரு லெப்ட்... நம்ம வீடு. அரசடி ரோட்டில் லெப்ட் எடுத்தால், நல்லூர் போகலாம். போறவழியில் இடது பக்கம் மடத்து பள்ளிக்கூடம்.
  9. மீண்டும் முருக்க மரம் எறியதுக்கு வாழ்த்துக்கள். அந்த ஒளிந்து கொண்ட, ஆளை தேடிப் பிடித்து, என்னப்பா, அடுத்து யாரு எண்டு கேட்டு வையுங்கோ. இந்த 15 மாதமும் உங்கள் மனதை உற்சாகமாக வைத்திருந்த கள உறவுகளுக்கு நன்றிகள். சிறியர் விசுவாச மடையர் இல்லை. 😁 வீட்டில் இராமல், சும்மா பம்பலுக்கு போய் இருக்கிறார். 😜 இதனிடையே, போனவருசம், ஏப்ரல் முதலாம் திகதி இந்திய, இலங்கை அரசுகளையே விழி பிதுங்க வைத்தார்.🤣
  10. உடான்சர், நல்லா கதை சொல்லுறார். கடைசீல காகத்துக்கு பேக் கொதி வந்துட்டுது. தூக்கி எறிஞ்சு போட்டு, கொண்டு போய் துலை நாயே, ச..சா, நரியே எண்டு சொல்லி பறந்து போனது. 😁
  11. உடான்சர், நல்லா கதை சொல்லுறார். கடைசீல காகத்துக்கு பேக் கொதி வந்துட்டுது. தூக்கி எறிஞ்சு போட்டு, கொண்டு போய் துலை நாயே, ச..சா, நரியே எண்டு சொல்லி பறந்து போனது. 😉
  12. நாலு ரசியாகாரர்?🤔 புட்டினோடை கொழுவின ஆட்கள் ஒருத்தர் இருந்தாலும், புட்டின் வேலையாயிருக்கும் 😎
  13. என்ன கொடுமையப்பா. சட்டம் தெரிந்த நீதிபதிக்கு, சூழலியல் தெரியவில்லை. வடிகால் அமைப்பு வடபகுதியில் இல்லை. அதனை நிர்மாணிக்க கோரிக்கை வைக்காமல், சுத்து மதில் கட்டுவதால், வடிகாலமைப்பு இல்லாமல் போகுது எண்டால் என்னத்தை சொல்வது?
  14. இப்படித்தான், பாலகுமாரன் என்ற எழுத்தாளர். அவருக்கு பல ரசிகைகள். அதில ஒன்று முரட்டு ரசிகை. ஓவ்வொரு புது கதை வெளியிடும் போதும், வாசித்து விட்டு, வீட்டுக்கு முன்னால் நேர வந்து நின்று தனது பாராட்டுதல்களை தெரிவிப்பார். ஒருநாள், அப்படி வந்த அம்மணியை, நீ எங்கூட இருந்திரேன் என்றார் அவர். அவரும் மறுப்பு சொல்லாமல். உள்ளே வர, மூத்த மனைவியிடம், இங்க பாரு, இதைத்தான் நான் இரண்டாவதாக கட்டிக்க போறன்.... உனக்கு ஒத்தாசையா இருப்பா.... கூட்டிகிட்டு போயி, அந்த ரூமை காமி என்றார். இதனை பின்னர் அவரது தாயார் ஒரு பத்திரிகைக்கு சொல்லி, கவலைப்பட்டார். அதுபோல இந்த ரசிகையும் நினைத்திருக்கலாம்... 😁
  15. இப்படி அழுதா, தலை வந்து குதிக்கும் என்று நினைப்பு போல. ****
  16. இலங்கையில் போர்த்துக்கேயரின் இசை பாரம்பரியத்தில் வந்த பொப் இசைப்பாடலில் சிங்கள இசையியலில் முன்னிலை வகித்த நிலையில், தமிழக திரை இசையில் நனைந்து கொண்டிருந்த தமிழர்கள் இடையே, சிங்களவர் மத்தியில் வாழ்ந்த தமிழர்களினால், பொப் இசையில் தமிழ் பாடல்கள் புகுந்தன. இவை பெரும் வரவேற்பினை இலங்கையில் மட்டுமல்லாது தமிழகத்திலும் பெற்றன. முதல்வர் எம்ஜிஆர் அழைப்பில் தமிழகம் போய், 'கள்ளுக்கடை பக்கம் போகாதே' பாடலை தமிழக அரசு சார்பில் பாடி வெளியிட்டார் மறைந்த ஏ ஈ மனோகரன். சிலோன் மனோகரன் என்ற பெயரில் படங்களிலும் நடித்தார். தமிழ் பாடல்கள் புகழ் பெற, அவை அனைத்துமே, மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் பாடியதாக, ஒரு மேடையில் சொன்னார் மனோகரன். சின்ன மாமியே உன் சின்ன மகள் எங்கே.... இன்றும் தமிழகம் எங்கும் ஒலிக்கும் பாடல்.
  17. மிளகுத்தூள், உருளைக்கிழங்கு, வெங்காயம், ஆலிவ் கொண்ட கோழிக்கறி, எளிதான செய்முறை தேவையான பொருட்கள்: - 4 கோழியின் நெஞ்சுப்பகுதி - 1 சிவப்பு மிளகாய் - 1 பச்சை மிளகாய் - 1 மஞ்சள் மிளகாய் - 1 கோழி sauce - 12 சிறிய உருளைக்கிழங்கு (அல்லது 4 பெரிய உருளைக்கிழங்கு துண்டுகளாக வெட்டப்பட்டது) - 1 பெரிய வெங்காயம் (அல்லது 2 நடுத்தர வெங்காயம்) - பூண்டு 4 கிராம்பு - 1 தேக்கரண்டி எஸ்பெலெட் மிளகு - 2 bay இலைகள் - ஆர்கனோ 1 தேக்கரண்டி - 1 தேக்கரண்டி மிளகுத்தூள் - சிறிது ஆலிவ் எண்ணெய் - சுவைக்க உப்பு - ஒரு சில ஆலிவ்கள் - 5 பெர்ரி தயாரிப்பு: உங்கள் பொருட்களை தயார் செய்யவும்: விதைகள் மற்றும் தோல்களை அகற்றிய பின் மிளகாய்களைக் கழுவி கீற்றுகளாக வெட்டவும். வெங்காயத்தை நறுக்கவும், பூண்டு கிராம்புகளை நசுக்கவும். உருளைக்கிழங்கை உரிக்கவும். அவை பெரியதாக இருந்தால், துண்டுகளாக வெட்டவும். உணவு: ஒரு பெரிய வாணலியில் மூடி அல்லது ஒரு பாத்திரத்தில், சிறிது ஆலிவ் எண்ணெயில் கோழியின் நெஞ்சுப்பகுதி பழுப்பு நிறமாகும் வரை வதக்கவும். அவற்றை வெளியே எடுங்கள். அதே வாணலியில், மிளகாய் மற்றும் வெங்காயத்தை வதக்கவும். பூண்டு சேர்த்து, வதக்ககப்பட்ட கோழி, கோழி sauce மற்றும் 30 கிளாஸ் தண்ணீர் சேர்க்கவும். உப்பு, Espelette மிளகு, Bay இலை, ஆர்கனோ மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும். கொதித்த பிறகு குறைந்த வெப்பத்தில் சுமார் 10 நிமிடங்கள் சமைக்கவும். உருளைக்கிழங்கு சேர்த்து 25 முதல் 30 நிமிடங்கள் சமைக்கவும். சமையல் முடிவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன், ஆலிவ்களைச் சேர்க்கவும். பரிமாறும் போது, தட்டில், 5 பெர்ரிகளுடன் தூவி அழகு படுத்தவும். உணவை இரசித்து உண்ணுங்கள் Thanks: Google translate
  18. அநேகமாக இவர் இந்தியரை கலியாணம் செய்த வகையில் கிடைத்திருக்கலாம்.
  19. பேச்சுத்துணைக்கு எண்டு தான் கூப்பிடுவினம். உந்த டேட்டிங் சைட் போய் பாருங்கோவன்..... போனால் வில்லங்கம் தான். அவோட, வைப்பு ஆகிடுவார், போறவர். 😎 வடிவேலு பேக்கரி கதை போல, சிலருக்கு அதிஸ்டமும் அடிக்கும். அதை நம்பித் தான் கணபேர் எடுபடுவினம். 😁
  20. Why was the Concorde retired? The Concorde’s retirement was due to a number of factors. The supersonic aircraft was noisy and extremely expensive to operate, which restricted flight availability. The operating costs required fare pricing that was prohibitively high for many consumers. The resulting financial losses led both British Airways and Air France to make New York City their only regular flight destination. Finally, in 2000 an Air France Concorde’s engine failure and subsequent crash killed all 109 people on board and 4 people on the ground. Many believe this event accelerated the retirement of the Concorde in 2003.
  21. உங்கடை, உங்கடை வீடுகளில, மறந்தும் காட்டிப் போடாதீங்க.... ஒண்டு .... அடி செருப்பால... எண்டு பதில் வரும்... அல்லது.... இரண்டொரு மணித்தியாலம் இருத்தி வைச்சு..... நெருப்பை காட்டி பயமுறுத்தப் படிவியள்...... அப்புறம், தனிய...யாத்திரை கிளம்பிரன் எண்டு போறது கஸ்டமாயிடும்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.