Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முஸ்லிம் சமூகத்தை பெரும்பான்மை சமூகம் சரியாக புரிந்துகொள்ளவில்லை: நீதியமைச்சர்

Featured Replies

முஸ்லிம் சமூகத்தை பெரும்பான்மை சமூகம் சரியாக புரிந்துகொள்ளவில்லை: நீதியமைச்சர்

முஸ்லிம் சமூகம் அரசியல் போராட்டத்தில் ஆயுதம் ஏந்தாத சமூகமாக இருப்பினும் பெரும்பான்மை சமூகம் முஸ்லிம் சமூகத்தை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கெலிஓயா கலுகமுவ தரீக்காக்கள் சம்மேளனம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலுகமுவ முஸ்லிம் மத்திய கல்லூரியில் நடத்திய 'வாழ்வோரை வாழ்த்துவோம்' பெருவிழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

'இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகம் தனது வரலாற்றில் ஆயுதம் ஏந்தாத அரசியல் போராட்டத்தையே புரிந்து வருகின்றது. ஆனால், பெரும்பான்மை சமூகம் இதுவரை முஸ்லிம் சமூகத்தை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. இப்புரிந்துணர்வு இன்மையால் தப்பான அபிப்பிராயங்களும் தேவையற்ற சந்தேகங்களும் தொடர்கின்றன' எனவும் அவர் கூறினார்.

இதன்போது பல்வேறு துறைகளில்; சாதனை படைத்தவர்கள் கௌரவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதில் அஸ்ஸெய்யது அஸசெய்ஹ் பசீர் கோயாத் தங்கள் மற்றும் பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/38727-2012-04-02-07-20-56.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களும் ஆயுதம் ஏந்தாமல்தான் போராடினவர்கள். சிங்களவர்கள் எங்களைப் புரிஞ்சுகொண்டிருந்தால் ஆயுதம் தூக்க வேண்டிய தேவையே இருந்திருக்காது. இதை ஒருகாலத்தில் இஸ்லாமியர்களுக்கும் சிங்களவர்கள் காண்பிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால், பெரும்பான்மை சமூகம் இதுவரை முஸ்லிம் சமூகத்தை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. இப்புரிந்துணர்வு இன்மையால் தப்பான அபிப்பிராயங்களும் தேவையற்ற சந்தேகங்களும் தொடர்கின்றன'

smiley-cap.jpg

ஒகோ ..இவ்வளவு நாள் நான் சரியா தெரிந்து கொள்ள வில்லை... இப்போதான் இந்த விசயத்தை எல்லாம் கேள்விபடுறன்...

  • தொடங்கியவர்

தமிழர்களும் ஆயுதம் ஏந்தாமல்தான் போராடினவர்கள். சிங்களவர்கள் எங்களைப் புரிஞ்சுகொண்டிருந்தால் ஆயுதம் தூக்க வேண்டிய தேவையே இருந்திருக்காது. இதை ஒருகாலத்தில் இஸ்லாமியர்களுக்கும் சிங்களவர்கள் காண்பிப்பார்கள்.

முற்றிலும் உண்மை புலிகேசி.

இந்த உண்மையை எமது முஸ்லீம் சகோதரர்கள் புரிந்து சிங்களத்தை தெரிந்த வடக்கு கிழக்கு இணைந்த அரசியல் தீர்வுக்கு ஒத்துழைக்கவேண்டும்.

தமிழர்களும் ஆயுதம் ஏந்தாமல்தான் போராடினவர்கள். சிங்களவர்கள் எங்களைப் புரிஞ்சுகொண்டிருந்தால் ஆயுதம் தூக்க வேண்டிய தேவையே இருந்திருக்காது. இதை ஒருகாலத்தில் இஸ்லாமியர்களுக்கும் சிங்களவர்கள் காண்பிப்பார்கள்.

உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. எழுதி வைத்துக் கொள்ளுங்கள், குறுகிய காலப் பகுதியில் (பல வருடங்கள் எடுக்கும்) சிங்களவர்களுக்கு ஆப்பு வைக்கப் போவது இஸ்லாமியர்கள்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. எழுதி வைத்துக் கொள்ளுங்கள், குறுகிய காலப் பகுதியில் (பல வருடங்கள் எடுக்கும்) சிங்களவர்களுக்கு ஆப்பு வைக்கப் போவது இஸ்லாமியர்கள்தான்.

Lankastan: The Secret Agenda

இராமநாதன் விட்டிருந்தால் தானே. நீங்களும் போட்டு பிடிச்சிருக்கவேணும். வெள்ளைகாரணும் உதவியிருக்கவேணும். அப்ப சிங்களவன் ஒற்றை ஆட்சிக்கு போயிருக்கமாட்டான்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பான்மை சமூகத்தினர் இஸ்லாமிய சகோதரர்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பதால்த்தான் சமயம் வரும்போதெல்லாம் தகுந்த முறையில் அவர்களைக் கவனித்துக் கொள்கிறார்கள். இஸ்லாமியச் சகோதரர்கள்தான் பெரும்பான்மை சமூகத்தினரைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாமென தப்புக்கணக்குப் போடுகிறார்கள். தமிழர்களைக் கவனித்த பிறகு இஸ்hமியச் சகோதரர்களையும் பெரும்பான்மைச் சகோதரர்கள் உரியமுறையில் கவனிப்பார்கள். இப்போதும் இடைக்கிடை நல்ல முறையில் கவனிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சொன்ன நீதியமைச்சர் சிங்களவன் என்று நினைத்துப் பார்த்தால்....

ஸ்ரீலங்காவின் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம்.

  • தொடங்கியவர்

சொன்ன நீதியமைச்சர் சிங்களவன் என்று நினைத்துப் பார்த்தால்....

ஸ்ரீலங்காவின் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம்.

முஸ்லீம்களுக்கே இணக்க அரசியல் சிங்களவனுடன் சரிவராது என்றால் எப்படி தமிழர்களுக்கு சரிவரும்!

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களுக்கே இணக்க அரசியல் சிங்களவனுடன் சரிவராது என்றால் எப்படி தமிழர்களுக்கு சரிவரும்!

சிங்களவனுடன், தமிழன் ஒற்றுமையாக வாழ்ந்தாலும்... வாழ்வான்.

இந்த சபை குழப்பி, சோனகனை... அரேபியாவுக்கு, அடித்து துரத்த வேணும்.

பிக்கு மார், பிரித் ஓதுறதை விட்டுட்டு.... இவங்களை, கலைக்கிற வழியை... பார்க்க வேணும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.