Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உறவினர் வீட்டுக்கு வந்த யாழ். பெண் கிணற்றில் சடலமாக மீட்பு – வவுனியாவில் சம்பவம்.

Featured Replies

வவுனியா – கந்தரா வீதி, உந்தளக்குளம் பகுதி கிணற்றில் இருந்து 25 வயது நிரம்பிய இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இந்த சடலம் இன்று (17) காலை 10 மணியளவில் மீட்கப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணம் – திருநெல்வெளி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய மரியகந்தாஸ் வவிஜியா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் வவுனியாவிலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்த வேளை, நேற்று (16) மாலை தொடக்கம் காணாமல் போயிருந்தார்.இவரை தேடும் பணியில் ஈடுபட்ட உறவினர்கள் வீட்டுக்கு பின்பக்கம் உள்ள கிணற்றில் இருந்து இன்று சடலமாக மீட்டுள்ளனர்.

வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://thaaitamil.com/?p=15977

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்.

ஆனால் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தைரியம் இருந்தால் வாழ்ந்து பார்..

மூலம்: உதயன் பத்திரிகை

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி தமிழர் தாயகப் பகுதியில் இடம்பெற்று வருகின்றன.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=100961

http://www.yarl.com/forum3/index.php?showtopic=101007

பிறந்த தினத்தில் தற்கொலை செய்த ஆசிரியை

மட்டக்களப்பு வாழைச்சேனை புதுக்குடியிருப்பு பகுதி ஆசிரியை ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல் வேளை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தம்பிஐயா தமிழ்ச்செல்வி (40 வயது) என்ற ஆசிரியையே இவ்வாறு இறந்துள்ளார்.

இவர் கல்குடா நாமகள் வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றி வந்தார். நேற்று தனது பிறந்த தினமாகையால் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு விட்டு சந்தைக்குச் சென்று பொருட்களைக் கொள்வனவு செய்து விட்டு வீடு திரும்பியவர் தனது படுக்கையறையில் இருந்துள்ளார்.

தாயார் மதிய உணவு உண்பதற்காக மகளை அழைக்கச் சென்று பார்த்த போது உயிர் பிரிந்த நிலையில் தூக்கில் தொங்கியவாறு இருந்தமை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ___

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37653

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.