Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காதலிக்கு ?????????

Featured Replies

  • தொடங்கியவர்

இதைத்தான் சொல்லுவதோ நாலுவரியில் நச் சுனு எழுதுவது என்று.. :)

ஏன் இவ்வளவு கனதியான வார்த்தைகள்? :unsure: ஆத்துக்கரி அக்காவோடு கதைக்க வேணும் போல இருக்கு :rolleyes: :rolleyes:

அதே தான்..

இதிலை பல உள்குத்து இருக்கு போல.. :rolleyes: :rolleyes:

மிக்க நன்றிகள் ஜீவா உங்கள் இதமான கருத்துக்களுக்கு .

  • தொடங்கியவர்

ஜயோ...அது அழகு நுலில் கோர்த்த வரிகள் என்று வரவேண்டும் அண்ணா...முன்னர் யாழில் ஒரு தீம் இருந்தது அதைப் பயன்படுத்தி அழகாக தமிழில் எழுதக் குடியதாக இருந்தது...இப்ப அதைக் காணல... :( அதால கூகிள் மொழிபெயர்ப்பில் இருந்து எடுத்து வந்து போடுறனான் அண்ணா...ஜயய்யோ...எவ்வளவு பெரிய கருத்து தவறை கொடுத்து விட்டத்து ஒரு எழுத்துப் பிழை.. :( :( மன்னித்து விடுங்கள் அண்ணா.... :( :(

கோமகன் அண்ணா...ப்ளீஸ் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறான்....மன்னித்து விடுங்கள் அண்ணா..நான் அவசரத்தில் எழுதி விட்டுப் போய்விட்டேன்..பிழை நடந்ததை பார்க்கவில்லை... :( :( :(

இவ்வளவு தூரம் மன்னிப்புகள் தேள்வையில்லை சுபேஸ் உங்கள் கருத்துக்களைக் கருத்துக்களத்தில் சொல்வதற்குப் பூரண உரிமை உள்ளது .

  • தொடங்கியவர்

என்ன இன்று அமைதியாக இருக்கு என்று நினைத்தேன். இங்க தொடங்குதா???

தொடரட்டும் தொடரட்டும் :lol::D :D

கோமகனில் மிகவும் பாசமுள்ளவர் நீங்கள் என்பது எனக்குத் தெரியுந்தானே விசுகர் . மிக்க நன்றிகள் உங்கள் கருத்துக்களிற்கு .

அருமையான கவிதை கோமகன் .எனக்கும் இப்படியெல்லாம் எழுத ஆசைதான் ஆனால் ..........................

வாழ்த்துக்கள் .உங்கள் பணி எம் தமிழை மேலும் உயர்த்தவேண்டும் என்பதே எம் எல்லோரதும் அவாவும்.

உங்கள் எதிர்பார்ப்புகள் வீண்போகாது தமிழ் சூரியன் . மிக்க நன்றிகள் .

இனிமையான பொழுதுகள் இன்று

இம்சையாகப் போனதேன் ?

எத்தனை எதிர்ப்புகள் வந்தது

எம்மை நோக்கி

இலகுவாய் உடைத்தோமே

ஒன்றாக நானும் நீயும்

அப்போது இம்சை இல்லையே எம்மிடம்

மனம் ஒன்றுபட்டு இருக்கும் போது இனிமை மட்டும் தான் சொந்தமாக இருக்கும். அப்படியில்லை என்றால் எல்லாமே இம்சையாகத் தான் இருக்கும்.

கவிதை மிக நன்று கோமகன். தொடருங்கள் உங்கள் அனுபவங்களை...

  • தொடங்கியவர்

கவிதையில இப்ப கோ கலக்கிறீங்கள். காதலில் வீழாத குடிமக்கள் யாருமிலர் இப்பூமியிலே என்ற உண்மையை கோமகனும் சொல்லீட்டியள் இனி அசத்துங்கோ காதல் கவிதைகளை.

உங்கள் எல்லோரையும் விடவா நான் கலக்கப்போறன் ? ஏதோ நம்மளாலை முடிஞ்சது மிக்கநன்றிகள் சாந்தி உங்கள் கருத்துக்களுக்கு .

வார்த்தை முத்துக்கள் கவிதையாகக் கோர்க்கப் பட்டிருக்கும் திரியல் தயவு செய்து யாரும் வசைகளையும்,வஞ்சகத்தையும் குஞ்சமாக்கி அழகு பார்க்க நினைக்காதீர்கள்....கவிதைகளுக்கும்,கருத்துக்களுக்கும் அப்பால் கோமகன் அண்ணாவுடன் பழகியவர்களுக்கு தெரியும் அவர் எவ்வளவு இனிய மனிதர் என்று....

வார்த்தை முத்துக்கள் கவிதையாகக் கோர்க்கப் பட்டிருக்கும் திரியல் தயவு செய்து யாரும் வசைகளையும்,வஞ்சகத்தையும் குஞ்சமாக்கி அழகு பார்க்க நினைக்காதீர்கள்....கவிதைகளுக்கும்,கருத்துக்களுக்கும் அப்பால் கோமகன் அண்ணாவுடன் பழகியவர்களுக்கு தெரியும் அவர் எவ்வளவு இனிய மனிதர் என்று....

மிக்க நன்றிகள் சுபேஸ் உங்கள் கருத்துக்களுக்கு .

  • தொடங்கியவர்

மேலும் கருத்துக்களைப் பகிர்ந்த யூ கே கரிகாலன் , உடையார் , புங்கையூரான் தும்பளையான் , சுப்பண்ணை சாத்திரி , சஜீவன் , வாத்தியார் , ரதி , கல்கி ஆகியோருக்கு எனது தலைவணங்குகின்றது .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

நல்ல கவிதை

மிக்க நன்றிகள் பகி உங்கள் கருத்துக்களுக்கு .

கோமகன் அண்ணா , இந்த வயதில தான் இப்படி கவிதை எழுத முடியும், எதையும் நல்லா அனுபவித்து ...

வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

கோமகன் அண்ணா , இந்த வயதில தான் இப்படி கவிதை எழுத முடியும், எதையும் நல்லா அனுபவித்து ...

வாழ்த்துக்கள்

நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் . மிக்க நன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கு சுடலைமாடன் .

எதெற்கும் துணிந்த என்னை

எண்ணையாக்கியவள் நீ

இன்று சொல்லால் இறுக வைத்தாயே

ஒருவேளை உன்னைக் கோர்க்க

நான் தகுதி இல்லாத நூலோ ??????????????

நல்ல கவிதை .

தையலை தைக்கும்

வகையறிதல் தெரிந்திட்டால்

மையலை மடக்கிடலாமோ ? :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen::icon_mrgreen:

Edited by நேற்கொழு தாசன்

  • தொடங்கியவர்

"தையலை தைக்கும்

வகையறிதல் தெரிந்திட்டால்

மையலை மடக்கிடலாமோ ? "

என்ன கலை தெரிந்திட்டாலும்

ஊசியில் நூல் சிக்கினால்

மையல் தான்

மையல் கொள்ளுமா ?????????????

மிக்க நன்றிகள் நேற்கொழு தாசன் உங்கள் கருத்துக்களுக்கும் , சிந்தையின் மாற்றத்திற்கும் . நான் ஆசீர்வதம் கொடுக்கமளவிற்குப் பெரியவன் இல்லை . எல்லோருமே எமது திறமைகளைக் காட்டுவோம் , வாசகர்கள் என்னும் அரசர்கள் முன்னால் .

Edited by கோமகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.