Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சேர்ந்தே பறக்கலாம் வா..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனி இந்தப் பகுதியில் நான் ஒரு பதிவு ஆரம்பிக்க சந்தர்ப்பம் வருமா தெரியவில்லை, அப்படி வருமானால் தொடர்ந்து எழுத முயற்சிப்பேன்! நன்றி நெடுக்ஸ் :)

நீங்கள் எண்ணினால்.. நிச்சயம் பல சந்தர்ப்பங்கள் வரும். நிறைய எழுதலாம். அது உங்களுக்கு ஒரு மனத்திருப்தியையும் தரலாம்..! :):icon_idea:

  • Replies 64
  • Views 3.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

குட்டி அண்ணாவும் குட்டி கவிஞர் ஆயிட்டாரு....:)எனக்கு ரொம்ப பிடிச்சது வண்ணாத்திப் பூச்சி படம்...அடிக்கடி உங்கள் ஆக்கங்கள் வர என் வாழ்த்துக்கள் அண்ணா...இறுதிவரிகளில் எழுதி உள்ளது போல் எத்தனை பேர் சிந்திப்பார்களோ தெரியாது...சரி வேணாம் விடுவம்....

குட்டி அண்ணா, நல்ல கவிதை... நல்லா எழுதுகிறீர்கள். இன்னும் நிறைய எழுதுங்கோ..

காதலை சொன்ன பின்

  • கட்டுப்பாடுகள் விதிப்பதை தவிர்த்தால்
  • பார்க், பீச் என்று ஊர் சுற்றாமல் எதிர்கால வாழ்வை பற்றி சிந்தித்து தம் தம் அலுவல்களை முன்னர் செய்தது போலவே செய்து வந்தால்

நிச்சயம் காதல் சிறையாக அமையாது என்பது என் கருத்து...

வணக்கம் குட்டியர்! இப்பவெல்லாம் எனக்கும் உந்த மனப்பான்மைதான் :D

அப்ப முன்பெல்லாம் யாரை மடக்குவம் என்று யோசிச்சனீங்களோ? :lol::D

இனி ஒன்றும் செய்யேலாது என்றவுடம் இப்படி எண்ணம் உதயமாக்கிட்டுதோ? :icon_idea:

உண்மைதான் குட்டி..சில பெண்கள் பட்டாம் பூச்சி போல உயர உயர பறக்கவேண்டியவர்கள்...அவர்களை காதல் என்னும் குறுகிய சுய நலச் சிறைக்குள் அடைக்கிறோமோ என்று நான் சிலவேளை நினைப்பதுண்டு...ஆனாலும் அவர்களை விட்டு பிரிய அவர்களை நேசிப்பவர்களால் ஒரு போதும் முடிவதில்லை...இது அவர்கள் மேல் வைத்த அன்பாலா இல்லை அவர்களுடன் எப்பொழுதும் கூட இருக்கவேண்டும் என்ற சுயநலமா எதுவென்று புரியவில்லை...என்றாலும் வாழவென்று ஒருதுணை இந்த உலகில் நிச்சயம் வேண்டும் என்கிறபோது ஒரே சிந்தனை கொண்ட அவர்களை வாழ்க்கைத் துணை ஆக்கிக் கொள்ள ஆசைப் படுவதில் என்ன தப்பு..?

சுபேஸ் அண்ணா, நட்பு எனும் விடயத்தில் ஒரே சிந்தனை இருக்கலாம்.... ஆனால் காதல் என்று வரும் போது சிந்தனைகள் மாறுபடலாம், கருத்து முரண்பாடுகள் உருவாகலாம்..

அவர்களை என்று எழுதியிருக்கிறீர்கள்... ஒருவரை மட்டும் காதலிக்கும் எண்ணம் இல்லையா? :lol::D

ஒரே சிந்தனை கொண்ட அவர்கள் வாழ்க்கை துணையாவதில் என்ன தப்பு என்று எழுதினால் சரி... :)

Edited by காதல்

  • தொடங்கியவர்

நீங்கள் எண்ணினால்.. நிச்சயம் பல சந்தர்ப்பங்கள் வரும். நிறைய எழுதலாம். அது உங்களுக்கு ஒரு மனத்திருப்தியையும் தரலாம்..! :):icon_idea:

நன்றி நெடுக்ஸ்! :)

குட்டி அண்ணாவும் குட்டி கவிஞர் ஆயிட்டாரு.... :)எனக்கு ரொம்ப பிடிச்சது வண்ணாத்திப் பூச்சி படம்...அடிக்கடி உங்கள் ஆக்கங்கள் வர என் வாழ்த்துக்கள் அண்ணா...இறுதிவரிகளில் எழுதி உள்ளது போல் எத்தனை பேர் சிந்திப்பார்களோ தெரியாது...சரி வேணாம் விடுவம்....

நன்றி யாயினி! :)

குட்டி அண்ணா, நல்ல கவிதை... நல்லா எழுதுகிறீர்கள். இன்னும் நிறைய எழுதுங்கோ..

காதலை சொன்ன பின்

  • கட்டுப்பாடுகள் விதிப்பதை தவிர்த்தால்
  • பார்க், பீச் என்று ஊர் சுற்றாமல் எதிர்கால வாழ்வை பற்றி சிந்தித்து தம் தம் அலுவல்களை முன்னர் செய்தது போலவே செய்து வந்தால்

நிச்சயம் காதல் சிறையாக அமையாது என்பது என் கருத்து...

...

பார்க், பீச் என்று இங்கே எல்லாம் சுத்துவதற்கு காலநிலை ஏற்றதாக இல்லை.. ஒரே மழையும், வெள்ளமும், குளிருமாக உள்ளது... (சும்மா பகிடிக்கு.. :lol::D)

உங்கள் கருத்திற்கும் நன்றி! :)

பார்க், பீச் என்று இங்கே எல்லாம் சுத்துவதற்கு காலநிலை ஏற்றதாக இல்லை.. ஒரே மழையும், வெள்ளமும், குளிருமாக உள்ளது... (சும்மா பகிடிக்கு.. :lol::D)

:lol::D

பார்க், பீச் என்று இங்கே எல்லாம் சுத்துவதற்கு காலநிலை ஏற்றதாக இல்லை.. ஒரே மழையும், வெள்ளமும், குளிருமாக உள்ளது

ஏன் குட்டி, காலநிலை சரியில்லை என்றால் சினிமா, ஷாப்பிங் (Westfield ) போகலாம்தானே. :lol:

ஏன் குட்டி, காலநிலை சரியில்லை என்றால் சினிமா,ஷாப்பிங் (Westfield ) போகலாம்தானே. :lol:

:lol::D

இப்பிடியெல்லாம் சொல்லி தர ஆக்கள் இருக்கிறதால தான்... காதலித்தவுடன் சிறகொடிந்து விழுந்து விடுகிறார்கள்.... :D

தாங்களே ஷாப்பிங் என்று கூட்டிக்கொண்டு போய்ற்று பிறகு பொண்ணுங்க செலவு வைத்து விட்டார்கள் என்று புலம்புறது... :icon_idea:

:lol::D

இப்பிடியெல்லாம் சொல்லி தர ஆக்கள் இருக்கிறதால தான்... காதலித்தவுடன் சிறகொடிந்து விழுந்து விடுகிறார்கள்.... :D

காதலிக்கிறதே பார்க், பீச், சினிமா என்று ஜாலியாகச் சுற்றுவதற்குத்தானே? என்னப்பா இது..... 'காதல்' என்ற பெயரை வைத்துக் கொண்டு காதலர்களின் அடிப்படை அபிலாசைகளை புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள். :lol:

தாங்களே ஷாப்பிங் என்று கூட்டிக்கொண்டு போய்ற்று பிறகு பொண்ணுங்க செலவு வைத்து விட்டார்கள் என்று புலம்புறது... :icon_idea:

ஷாப்பிங் கூட்டிப் போவது சில சாமான்கள் வாங்குவதற்கு, அந்த ஷாப்பிங் சென்டரையே வாங்க நினைத்தால்.......? :(

:lol::D

Edited by தப்பிலி

காதலிக்கிறதே பார்க், பீச், சினிமா என்று ஜாலியாகச் சுற்றுவதற்குத்தானே? என்னப்பா இது..... 'காதல்' என்ற பெயரை வைத்துக் கொண்டு காதலர்களின் அடிப்படை அபிலாசைகளை புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள். :lol:

ஷாப்பிங் கூட்டிப் போவது சில சாமான்கள் வாங்குவதற்கு, அந்த ஷாப்பிங் சென்டரையே வாங்க நினைத்தால்.......?

நான் குறிப்பிடுவது காதலின் பின்னும் காதலியை உயர பறக்கவிட வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டுமென்று............... மற்றும்படி உந்த வண்டவாளங்கள் பற்றி எனக்கு தெரியாதா என்ன? :lol:

இந்த ஆசைக்கு காதலிப்பவர்களை பற்றி இந்த கவிதை சுட்டிக்காட்டவில்லை... இப்படி ஆசை இருப்பவர்கள் கவிதையில் கூறியபடி "தன் சிநேகிதி உயர பறப்பதற்காக தன் காதலை அழிய விடும்" நோக்கு உடையவர்கள் அல்ல...

இதுவரைக்கும் நான் கேள்விப்படவில்லை... ஷாப்பிங் சென்டரையே விலைக்கு வாங்கின காதலி பற்றி... :wub: உங்கள் காதலி கேட்டால் நீங்கள் வாங்கி கொடுக்க வேண்டிய அவசியமில்லை... :icon_mrgreen: தமக்கு கிடைக்கும் காசை மிச்சம் பிடித்து காதலனுக்கு உடை வாங்கி கொடுக்கும் பெண்களும் உள்ளார்கள்... :rolleyes:

  • தொடங்கியவர்

ஏன் குட்டி, காலநிலை சரியில்லை என்றால் சினிமா, ஷாப்பிங் (Westfield ) போகலாம்தானே. :lol:

தப்பிலி என் இந்தக் கொலைவெறி? :o:blink: இதுக்கு வெள்ளம் நிறைஞ்ச பார்க் பறவாயில்லை... :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தப்பிலி என் இந்தக் கொலைவெறி? :o:blink: இதுக்கு வெள்ளம் நிறைஞ்ச பார்க் பறவாயில்லை... :lol: :lol: :lol:

குட்டி.. லவ்ஸ் எண்டு வந்தாப்பிலை கணக்குப் பார்க்கலாமா? :wub::lol:

  • தொடங்கியவர்

குட்டி.. லவ்ஸ் எண்டு வந்தாப்பிலை கணக்குப் பார்க்கலாமா? :wub::lol:

நீங்கள் வேற... இங்க பிரச்சனை கணக்குப் பார்க்கிறது இல்லை...

சன நெரிசல், எங்க போனாலும் வரிசையா மணிக்கணக்கா நிண்டு தூங்கிறது, வியர்வை நாதம், பொறுமை இழப்பு... :lol::D

நீங்கள் வேற... இங்க பிரச்சனை கணக்குப் பார்க்கிறது இல்லை...

சன நெரிசல், எங்க போனாலும் வரிசையா மணிக்கணக்கா நிண்டு தூங்கிறது, வியர்வை நாதம், பொறுமை இழப்பு... :lol::D

சன நெரிசல் இல்லாத மெல்லிய கடைத் தெருக்கள் இருக்கின்றன. பயணித்து சேர்ந்து போகையில் ஒரு புரிந்துணர்வு வரும். இருவருக்கும் ஆறுதலாகவும் இருக்கும்

  • தொடங்கியவர்

சன நெரிசல் இல்லாத மெல்லிய கடைத் தெருக்கள் இருக்கின்றன. பயணித்து சேர்ந்து போகையில் ஒரு புரிந்துணர்வு வரும். இருவருக்கும் ஆறுதலாகவும் இருக்கும்

அது தான் நட்பாசே :) நண்பர்களாக எங்கும் போகலாம் அதற்குத் தடை இல்லையே...நன்றி உங்கள் கருத்திற்கு தப்பிலி :):icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.