Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவாழ் தமிழீழ மக்களிற்கு அவசர எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிதர்சன் தம்பி, நாரதர் சொல்வது தான் சரி, உந்தக்களைகளை ஆரம்பத்திலையே அழிக்கவேண்டும். விட்டா பெரிசாவந்து எல்லாவற்றையும் அழிக்கப்பாக்கும்

நாரதர் எழுதியது:

வணக்கம் நிதர்சன்,

எனக்கெண்டா நீங்க சொல்லுறது விளங்கேல்ல.இந்தச் செய்தி உண்மை அற்றது என்று சொல்கிறீர்களா?

அப்படியாயின் அதற்கான ஆதாரத்தை நீங்க முன் வைத்தால்இ படிப்பவர்கள் எது மெய்இஎது பொய் என்று முடிவெடுப்பார்கள்.

இதற்காகவே இந்தச் செய்தி இங்கே போடப் பட்டிருக்கலாம்.கருதுக் களத்தின் நோக்கமும் அது தான்.

நாரதர்

நிதர்சனிடம் ஆதாரத்தை கேட்கும் நீங்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் மேற் குறிப்பிட்ட செய்தியை நம்பி மேலும் மேலும் கருத்தெழுதுகின்றீர்கள். இங்கே சில இணையத்தளங்கள் தமது சொந்த வக்கிரங்களுக்காகவும் தனிப்பட்ட பகையுணர்ச்சி காரணமாகவும் பல பொய்யான தகவல்களை வழங்கி வருகின்றன.

அவற்றின் உண்மைத் தன்மையை ஆராயாமல் நாமும் மனம் போனபடி அது சார்ந்து கருத்தெழுதுவது தான் நியாமானதா?? இவ்விடயம் இதன் உண்மைத் தன்மை அறியும் நோக்குடன் தான் இங்கு போட்டிருக்கலாம் என எழுதும் நீங்கள் அதன் உண்மைத் தன்மையை நிரூபிக்காமல் மனம் போனபடி கருத்தெழுதுவது ஏனோ??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தச் செய்தியில் சொல்லப்பட்டது அத்தனையும் 100% உண்மை. ஆகவே எல்லோரும் கவனம். இதர்க்கு தீவுகிடைக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிதர்சனம் அவர்களே நடந்தது அத்த்னையும் உண்மை. விரைவில் மேலதிக விபரம் வரும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிதர்சன் தம்பி, நாரதர் சொல்வது தான் சரி, உந்தக்களைகளை ஆரம்பத்திலையே அழிக்கவேண்டும். விட்டா பெரிசாவந்து எல்லாவற்றையும் அழிக்கப்பாக்கும்

களையேடுப்பது தவறல்ல, கந்தப்பு களைகளை எடுக்கும் போது சில முளைகளும் கிள்ளுப்படுகின்றனவே,! அவற்றையும் கவனத்தில் எடுக்க வேண்டுமல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

களையேடுப்பது தவறல்ல, கந்தப்பு களைகளை எடுக்கும் போது சில முளைகளும் கிள்ளுப்படுகின்றனவே,! அவற்றையும் கவனத்தில் எடுக்க வேண்டுமல்லவா?

இது களையெடுப்பு அல்லவே!! அவதானமாக இருக்கும்படி தானே கூறப்படுகின்றது. நிதர்சனமல்ல, வேறு எவர் சொன்னாலும் அவதானமாக இருப்பது நல்லது தானே!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது களையெடுப்பு அல்லவே!! அவதானமாக இருக்கும்படி தானே கூறப்படுகின்றது. நிதர்சனமல்ல, வேறு எவர் சொன்னாலும் அவதானமாக இருப்பது நல்லது தானே!!

தூயவன் நான் அது எட்டப்பர் இணையத்தில் வந்ததால் அப்படி எழுதவில்லை. எச்சரிக்கை அ்லது அவதானமாக இருக்கும் படி கேட்டலுக்கும் இந்த் செய்திக்கு நிறைய வேறு பாடுகள் உள்ளன. ஒரு குழு இப்படியான செயற்ப்பாடுகளில் ஈடு படுகின்றது என்று சொன்னால் அது வேறு....அதை விடுத்து தனி நபர் ஒருவரின் பெயரையும் முகவரியையும் போட்டு இவர் தான் என்று சொல்லும் போது நாம் சற்று சிந்திக்க தலைப்படுகின்றோம். ஏனெனில் தமிழ் தேசியத்தின் பெயரினால் நல்ல முளைகளை நாம் கிள்ளி விடக்கூடாது என்பதற்காக. அவதானம் தேவை.. அந்த அவதானத்தையே வேண்டினேன். ஒரு தனி மனிதனுக்கு முழு உலகத்த தமிழினமுமே பயப்படுவது போல ஒரு பிரமையை இந்த செய்தி ஏற்ப்படுத்து கின்றது. அவர்கள் இதனூடாக மேலும் மேலும் உற்சாகமடைகின்றனர் என்பதையே நான் மீண்டும் மீண்டும் சொல்லி கொண்டிருக்கின்றேன். சம்பவம் உண்மையா? பொய்ா என்பது பற்றிபேசவில்லை. அவற்றை என்னால் உறுதி செய்யவும் முடியவில்லை. ஆனால் ஊடகங்கள் ஊடகத்துக்குள் நின்று செய்திகளை வெளியிடுவது தான் ஓர் சிறந்த ஊடகத்துக்க நன்று...

நிதர்சன், அவன் தனிமனிதனல்ல

.....

நாரதர் எழுதியது:

வணக்கம் நிதர்சன்,

எனக்கெண்டா நீங்க சொல்லுறது விளங்கேல்ல.இந்தச் செய்தி உண்மை அற்றது என்று சொல்கிறீர்களா?  

அப்படியாயின் அதற்கான ஆதாரத்தை நீங்க முன் வைத்தால்இ படிப்பவர்கள் எது மெய்இஎது பொய் என்று முடிவெடுப்பார்கள்.  

இதற்காகவே இந்தச் செய்தி இங்கே போடப் பட்டிருக்கலாம்.கருதுக் களத்தின் நோக்கமும் அது தான்.  

நாரதர்

நிதர்சனிடம் ஆதாரத்தை கேட்கும் நீங்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் மேற் குறிப்பிட்ட செய்தியை நம்பி மேலும் மேலும் கருத்தெழுதுகின்றீர்கள். இங்கே சில இணையத்தளங்கள் தமது சொந்த வக்கிரங்களுக்காகவும் தனிப்பட்ட பகையுணர்ச்சி காரணமாகவும் பல பொய்யான தகவல்களை வழங்கி வருகின்றன.

அவற்றின் உண்மைத் தன்மையை ஆராயாமல் நாமும் மனம் போனபடி அது சார்ந்து கருத்தெழுதுவது தான் நியாமானதா?? இவ்விடயம் இதன் உண்மைத் தன்மை அறியும் நோக்குடன் தான் இங்கு போட்டிருக்கலாம் என எழுதும் நீங்கள் அதன் உண்மைத் தன்மையை நிரூபிக்காமல் மனம் போனபடி கருத்தெழுதுவது ஏனோ??

வணக்கம் வசம்பு,

கை சுகமாகி விட்டதா? நலமா?

நான் இதை உண்மை என்று எங்காவது எழுதி உள்ளேனா?

நிதர்சன் சொன்னது இப்படியான செய்திகளைப் போட வேண்டாம் என்று, நான் சொன்னது அதை இங்கே போட்டால் தான் அது உண்மயா ,இல்லயா என்று தெரியும் என்று,எல்லாவற்றிற்கும் ஆதாரம் கேட்கும் நீங்கள் ,இந்த செய்தி பொய்யானது என்றும்,அது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியினால் எழுதப் பட்டது என்றும் நிதர்சன் கூறியதற்கு ஆதாரம் கேட்டேன்.ஏனெனில் அந்த செய்தியில் பெயர்,முகவரி என விபரமான தகவல்கள் இருந்தன.ஆகவே நிதர்சன் கூறியது எந்த விதமானா ஆதாரம் இன்று ஒரு யூகமாகவே இருந்தது.இரண்டையும் ஒப்பு நோக்கியதில் எனக்கு எட்டப்பர் செய்தித் தளத்தில் இருந்ததே ஒபீட்டளவில் உண்மயாக இருந்தது.

உங்களுக்கு அப்படி இல்லாதவிடத்து,வெறும் யூகங்களில் நம்பிக்கை என்றால் நம்பிக்கை கொள்ளுங்கள், அது உங்கள் விருப்பம்.அதற்காக இங்கே செய்தித் தணிக்கயை வெறும் தனிப்பட்டவர்களின் யூகங்களின் அடிப்படையில் நிகழ்த்த முடியாது,அவ்வளவே.காரணம் கருத்துச் சுதந்திரம் என்பது உங்களுக்கு விருப்பமானவற்றை மட்டும் கேட்பது,போடுவது கிடயாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறேம் நீங்களும் இங்கு சிலரும் ஒரே பார்வையில் இந்த செய்திகளை பார்க்கிறீர்கள். இவர்களை போல தான் டக்கிளஸ் ஆனந்த சங்கரி போன்றவ்கள் ஒரு காலத்தில் இருந்தார்கள் அவர்களை உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை தமிழ் தேசியத்தை சொல்லி கொண்டு துரோகி டக்ளஸ் துரொகி ஆனந்த சங்கரி என்று சொல்லிய ஊடகங்களையே சாரும். இல்லையேனில் ஒரு மூலையில் எங்கோ பெட்டிப்பாம்பாய் அடங்கி கிடந்திருப்பார்கள். நாய்கள் குரைக்க தான் செய்யும் அதற்காய் நாம் திருப்பி குரைப்பதில் பயனில்லை. அதை குரைக்காமல் நிறுத்த, அல்லது தன் பாட்டிலே அது குரைப்பதை நிறுத்த நாங்கள் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும். மக்களை விழிப்புணர்வு படுத்துவது தவறல்ல. மக்களை விழிப்புணர்வு படுத்துவதங்க்கு முன், அவர்களை இச் செயற்பாடுகளில் இருந்து ஒதுக்கி விட்டால் அல்லது, ஒழித்து விட்டால் மக்களுக்கு விழிப்புூட்ட வேண்டிய அவசியம் இல்லை. இங்கே போடப்பட்ட செய்தியை பார்க்கும் அவர்களுக்குள் ஒரு உத்வேகம் வருமே ஒழிய பயம் வரப்போவதில்லை. இதை நீங்கள் புரிய மறுக்கின்றீர்கள். தமிழீழ போராளிகளோ, தலைவரோ, துரோகிகளை பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. ஆனால் அவர்களின் நடவடிக்கைகளுக்கு பின் தான் தெரியும் அவர்கள் மௌனத்தின் மறு மொழி. அது போல தான் நாமும் செய்ய வேண்டும். அதை விடுத்து சும்மா கத்துவதில் எந்த பிரயோசனமும் இல்லை. அத்தோடு தமிழ் மக்கள் முட்டாள்களாக இருந்த காலம் மலையேறிப் போய்விட்டது என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள். அடிக்க அடிக்க அடிவாங்கி காலமல்ல இது அடித்தாலும் திருப்பி அடிப்போம் என்று சொல்லும் காலத்தில் துரோகிகள் பற்றி மக்கள் விழிப்புணர்வின்றி இருக்கின்றனர் என்று நினைத்தால்... அது என் தவறல்ல.

அ"றோ"கராவெண்டானாம் ஈழ்பதீஸான்....

விடிய விடிய ராமர் கதையாம்! விடிஞ்சாப் பிறகு ...????? என்னடாப்பா என்ன எழுதுகிறீர்கள் என்பது கூடத் தெரியாமல், எழுதுகிறீர்கள்!!! எந்த உலகத்திலிருந்து வந்திருக்கிறீர்கள்!! ...

* ஆனந்தசங்கரியை, டக்லஸை ஊடகங்களா விளம்பரப்படுத்தியது??

* இந்த இன விரோதக் கூலிகள் உலகின் மூலையில் பெட்டிப் பாம்புகளாகவா இருந்தார்கள்??

* ...

இந்த கூலி நாய்களுக்கெதிராக ...

* மக்களை விளிப்பூட்டுவதுதான் சரியெனில், எவ்விதத்தில் மக்களை விளிப்பூட்டினீர்கள்??

* இல்லை, இக்கூலிகளை தமிழ்த்தேசிய விரோத செயற்பாட்டிலிருந்து ஒதுக்கவா, ஒழிக்கவா என்ன நடவடிக்கைகள் புலத்தில் எடுக்கப்பட்டன???

* துரோகிகளைப் பற்றி களத்தில் களத்தில் விடுதலைப் புலிகல் அலட்டிக் கொள்ளவில்லையாயின், ஒட்டுப்படைகள் விவகாரங்களெல்லாம், ஏன் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது??

* களத்தில் துரோகிகளை கையாளுவது மாதிரி, புலத்திலும் கையாலலாமா??

.... வசனங்கள் எழுதுவதற்கு இலகுதான்!! ஆனால் நிஜத்திற்கு அப்பாற்ப்பட்டவை!! உண்மையில் இணைய ஊடகங்கள் வரத்தொடங்கியதே 2000 இற்குப் பின் தான்!! அதன் முன் ஒரிரு இணைய ஊடகங்களே இருந்தன!! ஆனால் துரோகிகள் போராட்ட ஆரம்ப காலத்திலிருந்தே புலத்தில் செயற்படத் தொடங்கி விட்டார்கள்!! சொல்லப்போனால், ஆரம்பத்தில் புலத்தில் தேசியத்திற்கெதிரான "சன்றைஸ்" என்ற வானொலியொன்றையே தொடங்கி செயற்படுத்தினார்கள். அப்போதெல்லாம் தேசியத்திற்காதராவான சரியான ஊடகங்கள் என்பதே இருக்கவில்லை!! தேசியத்திற்காதரவான செயற்பாடுகள் பிரச்சாரங்களை விட, எதிரானவைகளே மேலோங்கியிருந்தது!!

குறிப்பு: ஒரு துரோகியை உருவாக்க மொழி தெரியாத, அன்னியனால் முடியுமெனில், ஒரு தன்மானத்தமிழனாக ,தேசியத்தின் பால் ஈர்க்க ஏன் தமிழர்டகளால் முடியவில்லை என்பதை பற்றியும் சிறிது சிந்தியுங்கள்.

இவைகள் கேள்விகள்தான்!! கேட்கப்பட வேண்டியவைகள்தான்!! களத்தில் யுத்தம் உச்சத்திற்குச் சென்று, புலத்தினுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட காலத்தில், புலத்தில் தமிழ்த்தேசியத்திற்குப் பொறுப்பாக செயற்படும் பூசாரிகளே இந்நிலைமைக்குக் காரணம்!!!! இப்பூசாரிகள் இக்காலங்களில் தேசியத்தை வளர்ப்பதற்குப் பதிலாக தம் கதிரைகளை பாதுகாப்பதிலும், சேர்ந்து செயற்பட்ட பலரை புறந்தள்ளி விட்டதிலும், தேசியத்திற்கு ஆதரவான செயற்பட்ட பல அமைப்புகளை முடக்குவதிலுமே, இவர்கள் காலத்தைப் போக்கினார்கள்!! இவற்றின் அறுபடைகளே இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!!

ஆகவே, புலத்தில், நாலு துரோகிகள் ஒவ்வொரு நாட்டிலும் செயற்பட்டு தேசியத்திற்கு பலபல இடைஞ்சல்களை ஏற்படித்திக் கொண்டிருக்கிறார்கள்! விவாதங்களுக்கு அப்பாற்பட்டு இவர்களை முதலில் மக்களுக்கு அம்பலப் படுத்துவோம்! அவர்களின் செயற்பாடுகளுக்கெதிரான செயற்பாடுகளில் இறங்குவோம்!! கூலிகலின் முகமூடிகளை கிளித்தெறிவோம்!!! ... அதை விடுத்து ..................???????

அ"றோ"கரா ...... :idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.