Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் அரசியலில் ஈடுபடுவது தடைசெய்யப்பட உள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

dual-citizenship_CI.jpg

இரண்டு நாடுகளில் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் அரசியலில் ஈடுபடுவது தடைசெய்யப்பட உள்ளது. இதற்காக குடிவரவு குடியல்வு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் இலங்கைக்கு செல்ல விசா அனுமதி தேவையில்லை என்ற போதிலும் இலங்கையில் அரசியலில் ஈடுபட முடியாதவாறு சட்டத்தில் திருத்தங்களை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதனடிப்படையில் பிரதேச சபை, மாகாண சபை, நாடாளுமன்றம் ஆகியவற்றிக்கான தேர்தலில் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் போட்டியிட முடியாது என்பதுடன், ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட முடியாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் அரசாங்கத்தில் உள்ள அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அமைச்சர் டளஸ் அழகபெரும உள்ளிட்டோர் அமெரிக்காவின் கிறீன் கார்ட் குடிரிமையை பெற்றவர்கள் என்பது குறிப்பிடதக்கது. அத்துடன் முன்னாள் இராணுவத் தளபதியும் அமெரிக்காவின் கிறீன் கார்ட் பெற்றவர்.

http://www.globaltam...IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

பசிலும் சரத்தும் அமெரிக்காவின் கிறீன் காட் எனும் நிரந்தர வதிவிட உரிமை பெற்றவர்கள். இது அமெரிக்கப் பிரஜாவுரிமை அல்ல. கோத்தபாய அமெரிக்க இலங்கை இரட்டைப் பிரஜை. ஆனால். அமைச்சுச் செயலாளர் என்பதால் அவர் அரசியல் வாதியாக அன்றி சிவில் சேவையாளராகத் தான் கருதப் படுவார். பாலித கோகனவும் அமைச்சுச் செயலாளர்-இவர் அவுஸ்திரேலிய இலங்கை இரட்டைக் குடியுரிமை உள்ளவர்.

சாராம்சம் என்னவென்றால் இது தமிழர்கள் உடபட்ட அரசுக்கு எதிரான கருத்துடைய சிங்களவர்கள் அரசியலில் ஈடுபடுவதைத் தடுக்கும் ஒரு நடவடிக்கை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னுமொரு போர் குற்றவாளி பாலித கோகன்ன அவுஸ்ரேலியா குடி உருமையும் கொண்டிருக்கின்றார் அப்படியாயின் இவரை என்ன செய்வார்கள் ?

தாமகவே நாட்டை விட்டு வெளியேறிய இரட்டைக்குரியுரிமை பெற்ற சிங்களவர்களை தடுக்கலாம்.

ஆனால், தமிழர்களை அவர்களின் குடியுரிமையை பறித்து ஏதிலிகளாக அனுப்பியதும் - இதே சிங்களம் தான்!

மறைமுகமாக கோத்தாவுக்கு வரும் வேலி. அதன்பின் கோத்தா ஒரு நாளும் அதிபர் ஆகமுடியாது. அரசு மாறினால் வேலை இல்லாதது மட்டுமல்ல ஒரு M.P.யாகத்தன்னும் வரமுடியாது. சுதந்திரக்கட்சியில் ஒரு பதவியையும் வகிக்க முடியாது. அமைப்பாளர் ஆக முடியாது. மேவின் சில்வாவின் தஞ்சத்தில் தான் செய்த களவுகளுக்கு வழக்குகளை வெல்ல வக்கீல்கள் கண்டு பிடிக்க வேண்டும். அமெரிக்கா செல்ல முடியாது. அதாவது இவரின் நிலை முள்ளிவாய்க்காலில் நின்ற தமிழருக்கு சமமாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.