Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தெரிந்தவர்கள் கூறுங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேகக் கட்டுப்பாடே 40km/h என்றிருக்கும் போது தலைக்கு பாதுகாப்பிற்கு கெல்மட் அணிய வேண்டிய தேவை ஏற்படாது என நினைக்கின்றேன்

அது சரியென்றே நானும் நினைக்கிறேன். ஆயினும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலும் பாதுகாப்பு பிரச்சனைகள் இருக்கலாம். புலிகள் முகத்தை வைத்தே அநேகரை அடையாளம் காணுகிறார்கள்..

அதே நேரம் புலிப்போராளிகளுக்கு கெல்மெட் அணிய வலியுறுத்தப்படுகிறது.. அடையாளம் தெரியாமல் இருக்க..

  • Replies 110
  • Views 13.5k
  • Created
  • Last Reply

அரச கட்டப்பாட்டுப் பகுதியிலும் சரி புலிகளின் கட்டப்பாட்டுப் பகுதியிலும் சரி தாக்குதல் நடத்துவோரோ அல்லது கொலைகளில் ஈடுபடுவோரோ மோட்டார் சைக்கிளில் வந்தே நடத்துகின்றனர்.

பார்ரா....! :P 2006 ம் ஆண்டிற்கான சிறந்த நகைச்சுவை....

வசம்பு வசம்புதான்.... :D:D:D

சா சா திரைப்படத் தலை புலம்பலை விட்டிட்டார். இப்போ இவர் தொடங்கிட்டார். என்ன சொன்னாலும் உம்மைப் போல் யாராலும் நகைச்சுவையாக எழுத முடியாதுதான். :P :P

சா சா திரைப்படத் தலை புலம்பலை விட்டிட்டார். இப்போ இவர் தொடங்கிட்டார். என்ன சொன்னாலும் உம்மைப் போல் யாராலும் நகைச்சுவையாக எழுத முடியாதுதான். :P :P

அதை எத்தினமுறைதான் சொல்லுவீங்களாம்...ம்ம்ம்ம்... ???? ஒருக்கா சொன்னால் போதாதா..??? இல்லை புதிதாக ஒண்றும் வர இல்லையா..???

அதுசரி வச்சுக் கொண்டா வஞ்சனை செய்கிறீர்.... சட்டில் இருந்தால்தானே அகப்பையில வரும்... :D:D:D

உண்மைதானப்பா உம்மைப் போல் ரீல் விட என்னிடம் ஒன்றுமே இல்லைத் தான். ரொம்ப நன்றீங்க உள்ளதை எடுத்து விட்டதற்கு. :D :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரச கட்டப்பாட்டுப் பகுதியிலும் சரி புலிகளின் கட்டப்பாட்டுப் பகுதியிலும் சரி தாக்குதல் நடத்துவோரோ அல்லது கொலைகளில் ஈடுபடுவோரோ மோட்டார் சைக்கிளில் வந்தே நடத்துகின்றனர். இவர்களை அடையாளம் காண்பதற்காகவே இரு பகுதியிலும் தலைக்கவசம் அணிவது ஊக்கப் படுத்தப் படவில்லை. உண்மை இப்படியிருக்க ஏன் வீண் வக்காலத்துக்கள்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலும் அரச ஊடுருவல்கள் உள்ளன. 99 2000 ஆண்டு காலப்பகுதிகளில் வன்னியிலிரந்தவர்களுக்கு புரியும். புலிகள் வாகனங்களில் திரிவதை முற்றாக நிறுத்திவிட்டு மோட்டசைக்கிளில் சாதாரண உடைகளோடு திரிந்த காலமும் இருந்தது..

இரண்டு பகுதியிலும் இதனை ஊக்குவிக்காமல் இருக்க வசம்புவின் பதில் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலும் அரச ஊடுருவல்கள் உள்ளன. 99 2000 ஆண்டு காலப்பகுதிகளில் வன்னியிலிரந்தவர்களுக்கு புரியும். புலிகள் வாகனங்களில் திரிவதை முற்றாக நிறுத்திவிட்டு மோட்டசைக்கிளில் சாதாரண உடைகளோடு திரிந்த காலமும் இருந்தது..

இரண்டு பகுதியிலும் இதனை ஊக்குவிக்காமல் இருக்க வசம்புவின் பதில் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்.

என்னங்கண்ணா...??? புலிகள்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து தாக்குதல் நடாத்தினார்களா...??? அதுவும் ஆள ஊடுருவும் படையணி DPU(Deep Penetration Unit )...??? அப்பிடியா சொல்லுறீங்கள்.....??? :roll: :roll: :roll:

உண்மைதானப்பா உம்மைப் போல் ரீல் விட என்னிடம் ஒன்றுமே இல்லைத் தான். ரொம்ப நன்றீங்க உள்ளதை எடுத்து விட்டதற்கு. :D :P

நல்லா சமாளிக்கிறீர்... :D:D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னங்கண்ணா...??? புலிகள்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து தாக்குதல் நடாத்தினார்களா...??? அதுவும் ஆள ஊடுருவும் படையணி(DPU)...??? அப்பிடியா சொல்லுறீங்கள்.....???

இல்லை. ஆனால் ஊடுருவல் இருக்கிறது. குறிப்பாக வீதிகளில் பயணம் செய்யும் மோட்டார் வாகன பயணிகளை (எல்லோரையும் அல்ல) இடை மறித்து புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்வார்கள். பரந்தன் சாலையூடாக முல்லைத்திவிற்கு செல்லும் போது இந்த அனுபவம் உங்களிற்கு ஏற்பட்டிருக்கலாம். இவ்வாறான சந்தர்ப்பங்கள் ஏற்படுவதால்.. இதனை ஊக்குவிக்காமல் இருக்கலாம். ஒருவனி முகத்தில் ஏற்படும் உணர்வகள் பதற்றம் என்பவற்றை வைத்து அமுக்குவதில் அவர்கள் கில்லாடிகள். நேரடியாக சொல்லாவிட்டாலும் அவ்வாறு தலைக்கவசம் இல்லாது வருதல் தான் அவர்களுக்கு இலகு..

இல்லை. ஆனால் ஊடுருவல் இருக்கிறது. குறிப்பாக வீதிகளில் பயணம் செய்யும் மோட்டார் வாகன பயணிகளை (எல்லோரையும் அல்ல) இடை மறித்து புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்வார்கள். பரந்தன் சாலையூடாக முல்லைத்திவிற்கு செல்லும் போது இந்த அனுபவம் உங்களிற்கு ஏற்பட்டிருக்கலாம். இவ்வாறான சந்தர்ப்பங்கள் ஏற்படுவதால்.. இதனை ஊக்குவிக்காமல் இருக்கலாம். ஒருவனி முகத்தில் ஏற்படும் உணர்வகள் பதற்றம் என்பவற்றை வைத்து அமுக்குவதில் அவர்கள் கில்லாடிகள். நேரடியாக சொல்லாவிட்டாலும் அவ்வாறு தலைக்கவசம் இல்லாது வருதல் தான் அவர்களுக்கு இலகு..

உண்மைதான்..!

சந்தேகம் வருமா...??? அதுக்குத்தான் நாங்க பபிள்கம் போட்டு சமாளிச்சிடுவமே.... !

*அந்த வாகனத்தின் பின் புறத்தில் இலக்கம் இருக்கலாம் :!:

*இப்படம் எந்தக்காலப்பகுதியில் எடுக்கப்பட்டது :?: என்பது சரியாகத் தெரியாத வரையில் இப்படத்தை மட்டும் வைத்துக்கொண்டு எந்தமுடிவுக்கும் வரமுடியாது.

ஒன்றில் அங்கு வசிப்பவர் அல்லது அண்மையில் சென்று வந்தவர்தான் சரியான விபரங்களை தரமுடியும்.

photo113jr.jpg

பொதுவாகவே வசம்பிற்க்கு வலிப்பு வாறது அதிகம் அதுவும் தமிழீழத்தை பற்றிய குறை எண்றால் அதிகமாக வந்துவிடும்.... :D

இதில் தமிழீழ காவல்த்துறையினர் மட்டும் நீங்கள் நினைப்பதுபோல இருக்க வேண்டும் எண்று நினைப்பதுதான் எங்களுக்கு சிரிப்பாக... :P

:lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியில் தலைக்கவசம் அணியவேண்டுமென்று இன்னும் கட்டாயப்படுத்தப்படவில்லை.

அதேநேரம் அதைக்குறித்து நிச்சயம் கேள்விகேட்கப்பட வேண்டும். இன்னமும் யுத்தம் அது இது எண்டு சும்மா விதண்டாவாதம் கதைச்சுக்கொண்டு இருக்க ஏலாது. தலைக்கவசம் வாங்க பணச்சிக்கல் என்ற கதை எடுபடாது. அது விதண்டாவதாம். போராளிகள் தலைக்கவசம் அணிகிறார்களென்பதும் பொய்யான தகவல். வெகுசிலர் மட்டுமே தலைக்கவசமணிந்து செல்கிறார்கள். காவல்துறை மட்டுமே முழு அளவில் தலைக்கவசமணிந்து செல்கிறது. வேகக்கட்டுப்பாடு நாற்படு கிலோமீற்றராயிருப்பதால் அணியவேண்டிய தேவையில்லையென்பதும் தவாறன கருத்து. கிளிநொச்சி நகர்ப்பகுதியில் இரண்டு கிலோமீட்டர்களுக்கு மட்டுமே தொடர்ச்சியாக நாற்பது கிலோமீற்றர் என்ற வேகக்கட்டுப்பாடுண்டு. மிகுதி இடங்கள் அதற்கும் மேல். ஆனால் அந்தக் கிளிநொச்சி நகர்ப்பகுதயில்தான் இதுவரை நடந்த விபத்துக்களில் முக்கால்வாசி நடைபெற்றுள்ளன. ஆகவே எல்லா இடத்திலும் தலைக்கவசத்துக்கான தேவையுள்ளது.

இலக்கத்தகடு பற்றிய கேள்விக்கு குடிநீர் சுகாதாரச் சாட்டுக்களெல்லாம் எப்படி வந்தனவென்று தெரியவில்லை. இன்றும் வன்னியில் மக்களுக்கு மட்டும் மிகத்தீவிரமாக இலக்கத்தகட்டு நடைமுறையுள்ளது. யாழ்ப்பாணத்தில்தான் புலிகளின் வாகனங்களுக்குப் பரிவு ரீதியான இலக்கத்தகட்டு முறையிருந்தது. வன்னியில் அவை கைவிடப்பட்டுவிட்டன. அதற்குச் ஏற்றுக்கொள்ளக்கூடிய சரியான காரணமுண்டு. ஆனால் போராளிகளின் இருசக்கர உந்துருளிகளுக்கு இலக்கத் தகட்டை அறிமுகப்படுத்தாமலிருப்பதற்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியக் காவல்துறை அப்பிடியிருக்கு எண்டு நையாண்டி பண்ணிக்கொண்டு அதப்போலதான் எங்கட காவல்துறையுமிருக்கு எண்டு வக்காலத்து வாங்கிறது சரியோ?

முதலில தவறுகளைத் தவறுகளெண்டு விளங்கிற பக்குவம் எங்களுக்கு வேணும். இந்தியாவிலயும் சரி வன்னியிலயும் சரி தலைக்கவசம் போடாம மோட்டச்சைக்கிள் ஒட்டுறதுக்கு வறுமை காரணமேயன்று.

முதல் எழுதினதில சில தட்டச்சுப்பிழையள் இருக்கு. மன்னிச்சுக் கொள்ளுங்கோ.

வாகனத்தின்ர முன்பக்கத்தில தமிழில எழுதிக்கிடக்கு. பக்கவாட்டில ஆங்கிலத்தோட தமிழிலயும் எழுதியிருக்க வேணும் எண்டு சொல்லலாம். காவல்துறை எண்டு எழுத அகலம் காணாது எண்டும் யாராவது சொல்லலாம்.

ஏன் பக்கவாட்டில் காவல் என்று அண்ணா எழுதலாம் தானே அல்லது அதன் கீழ் பொருந்தும் அளவிற்கு police என எழுதலாம் தானே.

எங்களுக்கு இந்திய பொலிஸ் பற்றிய கதைகள் எதுவுமே தேவை இல்லை என்பது எனது கருத்து.

ஏன் பக்கவாட்டில் காவல் என்று அண்ணா எழுதலாம் தானே அல்லது அதன் கீழ் பொருந்தும் அளவிற்கு police என எழுதலாம் தானே.

எங்களுக்கு இந்திய பொலிஸ் பற்றிய கதைகள் எதுவுமே தேவை இல்லை என்பது எனது கருத்து.

முதலில் அந்த படங்கள் எடுக்கப்பட சூள்நிலையையும் மூலத்தையும் கவனிக்கிறது நல்லது...! வேண்டுமெண்றே புகைப்படம் எடுப்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்டது என்பது தெளிவாக இருக்கு....

காவல்த்துறையினர் தங்களின் வாகன இலக்கங்களையும் எண்ணிக்கயையும் வெளிவராதவணம் இலக்கம் அகற்றப்பட்டும் இருகின்றது...

அதனால் வெளிநாட்டில் இருக்கும் உங்களுக்கு என்ன நட்டம் வந்தது...!

தமிழர் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஹெல்மெட்டுக்கள் மட்டும் அல்ல, இணையம் , செல்லிடபேசிகள் கூட உபயோகிக்க கட்டுப்பாடு உள்ளது.... படைத்துறை, நிர்வாக முகாம்களுக்கு அண்மையில் மரமேறு தொழில் செய்பவர்கள் மரமேறுவதுக்கு கூட கட்டுப்பாடுகள் உள்ளன... அதை எல்லாம் படைத்துறை ரீதியாக விளக்கிக்கொண்டு இருக்க முடியாது... உங்களுக்கு தேவை எண்றல் தாராளமாக வன்னிபோய் விளக்கம் கேட்க்கலாமே...! :roll:

எத்தனை பேர் சொன்னாலும் சிலபேர் புலம்பலை நிற்பாட்டவே மாட்டார்கள். இவர்களைப் போன்றவர்களாலேயே வெளிநாடுகளில் புலிகளுக்கு பாதகமான நிலைமைகள் தொடர்கின்றன.

இங்கு மக்கள் மீது கடும் பொருளதர நெருக்கடி இருக்கு இதனால் சட்டரிதிPயாக சில விட்டுக் கொடுப்புகள் இருக்கு அதற்ககா இங்கு ஒட்டை நிறுவகம் நடக்குது என்று என்ன வேண்டம் எல்லாம் நல்லபடியா நடக்குது

எத்தனை பேர் சொன்னாலும் சிலபேர் புலம்பலை நிற்பாட்டவே மாட்டார்கள். இவர்களைப் போன்றவர்களாலேயே வெளிநாடுகளில் புலிகளுக்கு பாதகமான நிலைமைகள் தொடர்கின்றன.

அதையும் தாண்டி உங்களை போண்ற முட்டையில் மயிர் புடுங்குகிற கூட்டத்தால் எண்று சொல்வதும் மிகை அல்ல...! :lol:

எத்தனை பேர் சொன்னாலும் சிலபேர் புலம்பலை நிற்பாட்டவே மாட்டார்கள். இவர்களைப் போன்றவர்களாலேயே வெளிநாடுகளில் புலிகளுக்கு பாதகமான நிலைமைகள் தொடர்கின்றன.

இந்த கிட்டல் கறானுகளுக்கு விடுதலையின் அருமை தெரியுமே

அடடா ஆகா ஓகோ என்ற் தூக்கிட்டு வந்துடுவாங்க. ஏன் பா தமிழீழத்தில் தலைக்கவசம் அவசியமா என்ன? அவங்க நிதானமாகவே ஓடுறாங்க. அட் த சேம் ரைம் அங்கு எந்த வாகன நெரிசலும் இல்லை. எனவே அங்கு தலைக்கவசம் அவசியம் இல்லை என்ற சட்டம் இருக்கலாம் இல்லையா? நீங்க என்னடா என்றால் அதை தூக்கிட்டு வந்து இங்கு போட்டு 6 7 பக்கத்துக்கு கதைக்கிறியள். :evil:

அவங்க தலைகால் புரியாமல் ஓடுவதில்லை. அதனால் தலைக்கவசம் அவசியமில்லை. ஆமா

இலக்கத்தகடு இல்லையாம். ஆகா ஏதோபெரிய கண்டுபிடிப்பு. ஆமா ஏனுங்க வாகனத்துக்கு இலக்கத்தகடு? அது தமிழீழமுங்கோ. ஏனைய நாடுகள் போல அங்கு எந்த தப்பும் நடக்காது. இன்னொரு இலக்கத்தகட்டை மாத்தி தப்பான நடவடிக்கையில் ஈடுவடுவது போன்ற செயல்களெல்லாம் தமிழீழத்தில் இல்லையாக்கும். இவங்க என்னடா என்றால்சுட்டிக்காட்டுறாங்க தகடு இல்லையாம். தலைக்கவசம் இல்லையாம். :evil: :evil:

அம்மா தாயே வணக்கம்

என்ன கவுண்டன் வந்திட்டார் செந்தில் வந்திட்டார் வடிவேலு வந்திட்டார். ஏன் சரளாவோ காந்திமதியோ வரவில்லையே என்று கவலையாய் இருந்தேன். இப்ப கவலை தீர்ந்திட்டுது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு ukraj இன் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் பலர் ஏதோ தாம்தான் காவற்துறையை வழி நடத்துவது போல் கற்பனைகளில் பதிலளிப்பது நகைச்சுவையாக இருக்கின்றது. மோட்டார் சைக்கிள் வாங்கியவருக்கு கெல்மெட் வாங்க காசில்லையாம்.

அப்பு வசம்பு மோட்டார் சைக்கிள் வாங்கியவருக்கு தலைகவசம் வாங்க காசு இல்லை என்று சொல்ல வில்லை. 1990 ஆண்டு மோட்டர் சைக்கிள் வாங்கியவன் 1995 சூரியக்கதிரால் ஏழையாகிவிட்டான். அப்படியான சம்பவங்கள் தான் அங்கே இருக்கு. புதிதாய் மோட்டரர் சைக்கிள் வாங்கியவர்கள் தலைகவசத்தை அணிகின்றனர். வன்னியில் போய் குறைந்தது 1 மாதம் நின்று பார்த்து விட்டு கருத்தெழுதுவது நல்லது :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு மக்கள் மீது கடும் பொருளதர நெருக்கடி இருக்கு இதனால் சட்டரிதிPயாக சில விட்டுக் கொடுப்புகள் இருக்கு

ம்.. ஒரு லட்சம் கொடுத்து ரிவிஸ்சும் கொண்டாவும் ஸ்ரார் சிற்றியும் வாங்கிவினமாம். ஆனால் தலைக்கவசம் வாங்க காசில்லையாம்.

நல்லவன் சொன்னது போல நகரப்பகுதியில தான் 40 கிலோமீற்றர் வேகக் கட்டுப்பாடு.. காட்டுவீதிகளில் அறுவதும் எண்பதும் தான்..

எதுக்கும் நடேசன் அண்ணை அடுத்தமுறை வரேக்கை கேளுங்கோவன்.. சந்தேகம் தீர்ந்திடும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.