Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் வெளிநாட்டு ஆசை காட்டி பணபோசடி செய்த முஸ்லிம் நபருக்கு விளக்கமறியல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

<p>

தமிழ் தேசியத்துக்கு முரணான யாழ்ப்பாணிய குறுந்தேசியவாதிகளே இப்படியான தலைப்புக்களை ஆதரிப்பார்கள்

இது என்னை மிகவும் புண்படுத்துகிறது ...நான் ஒரு யாழ்ப்பாணிய குரும்தேசியவாதி.....

  • Replies 55
  • Views 3k
  • Created
  • Last Reply

இந்தத் தலைப்பு ஒரு சமூகத்தை புண்படுத்துகிறது, அந்த சமூகத்தைப் பற்றிய தவறான எண்ணத்தை மற்றவர்களிடம் வளர்க்க உதவுகிறது என்பதுதான் இங்கே நடக்கின்ற விவாதம்.

ஒருவர் கொண்டிருக்கும் கருத்தின் அடைப்படையில் "அவர் ஒரு பொதுவுடமைவாதி", "அவர் ஒரு திராவிடக் கொள்கை உடையவர்", "அவர் ஒரு இனவாதி", "அவர் ஒரு தேசியவாதி", "அவர் ஒரு குறுந்தேசியவாதி", "அவர் ஒரு பயங்கரவாதி" போன்ற முடிவுகளை எடுத்து அதை என்னுடைய கருத்தாக தெரிவிக்க எனக்கு முழு உரிமையும் உண்டு.

யாராவது ஒருவர் இங்கே வந்து முஸ்லீம்களை கிழக்கை விட்டே துரத்த வேண்டும் என்றால் அவர் எனக்கு ஒரு தமிழ்ப் பயங்கரவாதிதான். அந்தக் கருத்தை நான் சொல்லத்தான் செய்வேன்.

ஆனால் அனைத்துத் தமிழர்களுமே பயங்கரவாதிகள் என்று நான் சொன்னால், அந்தக் கருத்து கண்டிக்கப்பட வேண்டியதும் நீக்கப்பட வேண்டியதும் ஆகும்.

இந்தத் தலைப்பு ஒரு சமூகத்தை புண்படுத்துகிறது, அந்த சமூகத்தைப் பற்றிய தவறான எண்ணத்தை மற்றவர்களிடம் வளர்க்க உதவுகிறது என்பதுதான் இங்கே நடக்கின்ற விவாதம்.

சமூகம் எண்டு நீங்கள் எதை குறிக்கிறீயள்...?? இஸ்லாமியம் என்பது சமூகமா...??

விளக்கம் பிளீஸ்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"யாழில் வெளிநாட்டு ஆசை காட்டி பணபோசடி செய்த முஸ்லிம் நபருக்கு விளக்கமறியல்!"

தலைப்பு தவறு என்பதுதான் எனது கருத்தும்.. :unsure: இனத்தைக்குறிப்பதை முதலில் நிறுத்தவேண்டும். ஆகவே..

"யாழில் வெளிநாட்டு ஆசை காட்டி பணபோசடி செய்த நபருக்கு விளக்கமறியல்!"

யாழில் என்று போடுவது பிரதேசவாதம்.. ஆகையால்..

"வெளிநாட்டு ஆசை காட்டி பணபோசடி செய்த நபருக்கு விளக்கமறியல்!"

உள்நாடு, வெளிநாடு என்று பிரிப்பதும் தவறு.. ஆகவே..

"ஆசை காட்டி பணபோசடி செய்த நபருக்கு விளக்கமறியல்!" :blink:

ஆசை காட்டி என்பது ஏதோ நயந்தாராவை காட்டினமாதிரி இருக்கு.. :D ஆகவே.. :rolleyes:

"பணபோசடி செய்த நபருக்கு விளக்கமறியல்!"

பணபோசடி என்கிற சொல்லே இல்லை.. ஆகவே..

"செய்த நபருக்கு விளக்கமறியல்!"

விளக்க மறியல்.. விளக்கமில்லாத மறியல் என்பது இலங்கை நீதித்துறையையே அவமதிப்பதாகும்.. ஆகவே..

"செய்த நபருக்கு மறியல்!"

இவர் என்ன செய்தவரென்று இப்ப இவருக்கு மறியல்? :unsure:

:lol: :lol: :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

தென் தமிழீழத்தில்.. மூதூர்.. கிண்ணியா.. சம்பாந்துறை.. கல்முனை.. என்று பல இடங்களில் இருந்து பூர்வீகமாக வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் இரவோடு இரவாக முஸ்லீம் காடைக்குழுக்களால் அடித்து விரட்டப்பட்டது பற்றி திராவிட மாயாவிகள் எப்போதுமே பேசியதில்லை. அது சுத்த பயங்கரவாதச் செயற்பாடு. ஏன் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சி ஆக்கள் கூட இதனை முன்னிறுத்துவதில்லை. மாறாக வடக்கு வெளியேற்றம்... ஒரு கறை.. நிறை என்று கொண்டு திரிகிறார்கள். இது குறித்த விளக்கமும்.. மன்னிப்பும் விடுதலைப்புலிகளால் ஏலவே வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் முஸ்லீம் ஜிகாத் மற்றும் ஊர்காவல்படை மதப் பயங்கரவாதிகளாலும்.. முஸ்லீம் காங்கிரஸின் மதவாதத் தூண்டுதலாலும்.. விரட்டி அடிக்கப்பட்ட எம் மக்கள் மீது எவரும் அக்கறை செய்யவோ.. அவர்களின் மீள் குடியேற்றம் தொடர்பில்.. அவர்களுடனான சகோதரத்தும் குறித்து எந்த முஸ்லீம்களும் கவலைப்பட்டது இல்லை..!

மாறாக முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தை.. கூட மனிதாபிமானமற்று.. மிகவும் காட்டுமிராண்டித்தனமான கொள்கையின் கீழ் ஜெனிவாவில் போய் ஆதரித்து நின்றவர்கள்.. முஸ்லீம் காங்கிரஸை சேர்ந்த மதப் பயங்கரவாதிகள். இந்த இலட்சணத்தில்.. முஸ்லீம்களோடு.. எப்படியான ஒரு நெருக்கத்தை தமிழ் மக்கள் விரும்புவார்கள்..???!

முஸ்லீம்.. தமிழ் சகோதரத்துக்கான எல்லா வழிகளையும் முஸ்லீம்களே மத வெறியின் பால் தகர்த்து வரும் நிலையில்.. தொடரும் காடைத்தனங்களால் முரண்பாடுகளால்.. சமூகங்களுக்கிடையேயான நெருக்கம் உருவாக இருக்கும் சந்தர்ப்பத்தை தீவிரமாக சீரழித்து வரும் நிலையில்.. அதனைக் கண்டிக்கும் உரிமை கூடவா தமிழ் மக்களுக்கு இல்லை..!

யாழ் களமும்.. நிர்வாகமும்.. யாழ்ப்பாணியர்கள் என்ற மொழிதலோடு.. எழுதப்படும் பிரதேசவாத.. கருத்துக்களுக்கு புத்துயிர்ப்பு அளிக்கும் அதேவேளை.. முஸ்லீம் மதப் பயங்கரவாதத்தை சகோதரத்துவமாக இனங்காட்ட விரும்புவதன் நோக்கம் என்ன..????! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் நெடுக்ஸ்... ரொம்ப பிடிக்கும் அவரு நல்லத்தானே எழுதுகிறாரு.. அப்புறம் ஏன் அவருக்கு உள்ளடி.. :rolleyes: :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.