Jump to content

உங்கள் முகம் அழகாக இருக்க சில வழிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் கடயில வாங்கித்தானே பிரிஜ்ஜில வைக்கிறனியள்?

உங்க யாரும் வீட்டில சமைச்சே வைக்கிறனியள்?

யாரு சொன்னது கடையில் வேண்டித்தான் பிரிஐpல் வைக்கிறது என்று :roll:

நாங்கள் அடுப்பிள் சமைத்துத்தான் பிரிஐpல் வைப்போம் கடைச் சாப்பாடு பிடிக்காது :?

உங்கள் வீட்டுப்பிரிஐpலை எப்பவும் கடைச்சாப்பாடா இருக்கும் :lol:

உங்களுக்கு கடைச்சாப்பாடுதான் பிடிக்கும் போல 8)

Link to comment
Share on other sites

  • Replies 105
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி சரி நான் ஏன் இந்தப்பக்கத்திக்கை ம் இது அழகில்லாதவர்கள் மட்டும் வாற பகுதி சரி நான் போய்டுவாறன் பிள்ளையள்

ஆகா எப்பவுமே இந்த கருத்தைத்தானே சொல்லிறு போவிங்கள்

அப்படி அழகா நீங்கள் 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
சரி நீங்கள் தொடருங்கள்..எனக்கு 2 கிழமைக்கு பிறகு பரீட்சை வருது..ஏற்கனவே உடல் நலம் இல்லாததால்..படிக்கவில்லை..அதன
Link to comment
Share on other sites

யாரு சொன்னது கடையில் வேண்டித்தான் பிரிஐpல் வைக்கிறது என்று :roll:

நாங்கள் அடுப்பிள் சமைத்துத்தான் பிரிஐpல் வைப்போம் கடைச் சாப்பாடு பிடிக்காது :?

உங்கள் வீட்டுப்பிரிஐpலை எப்பவும் கடைச்சாப்பாடா இருக்கும் :lol:

உங்களுக்கு கடைச்சாப்பாடுதான் பிடிக்கும் போல 8)

உடன வீட்டைக் கொண்டு வந்துருவியளே,

எனக்கு எல்லாச் சாப்பாடும் பிடிக்கும், பாசலில அனுப்பி விடுங்கோ ருசி பாப்பம்.

நான் சொன்னது இங்க அதாவது புலத்தில சமைக்கிறது குறயத் தானே?

சனி ஞாயிறு சமைச்சுப் போட்டு அல்லது இடியப்பத்தைக் கடையில் வாங்கிப் போட்டு மைக்ரோ வேவில வச்சு போட்டு அல்லோ சமைகிறது எண்டு சொல்லுறியள் எண்டு.

பொச்சு மட்டை பத்த வச்சு ஊது குழலால அடுப்பு ஊதி, அரச்சு, தாளிச்சு, புழிஞ்சே சமைக்கிறனியள் எண்டு கேட்டன்.

ஊரில சொன்னாப் பறுவாயில்லை கஸ்டப் பட்டுச் சமைகிறம் எண்டு.இங்க ரெடி மேர் ஆ ரொட்டிய ,இடியப்பத்தை வாங்கிப் போட்டு சமைக்கிறது கஸ்ட்டம் எண்டா என்ன மாதிரி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உடன வீட்டைக் கொண்டு வந்துருவியளே,

எனக்கு எல்லாச் சாப்பாடும் பிடிக்கும், பாசலில அனுப்பி விடுங்கோ ருசி பாப்பம்.

நான் சொன்னது இங்க அதாவது புலத்தில சமைக்கிறது குறயத் தானே?

சனி ஞாயிறு சமைச்சுப் போட்டு அல்லது இடியப்பத்தைக் கடையில் வாங்கிப் போட்டு மைக்ரோ வேவில வச்சு போட்டு அல்லோ சமைகிறது எண்டு சொல்லுறியள் எண்டு.

பொச்சு மட்டை பத்த வச்சு ஊது குழலால அடுப்பு ஊதி, அரச்சு, தாளிச்சு, புழிஞ்சே சமைக்கிறனியள் எண்டு கேட்டன்.

ஊரில சொன்னாப் பறுவாயில்லை கஸ்டப் பட்டுச் சமைகிறம்

அதுக்காக எல்லாரும் கடையில் வேண்டுவது இல்லை வேலைக்கு போறவர்கள் தான் நீங்கள் சொல்கின்ற மாதிரி கடையில் வேண்டிவினம் ? :?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முன்பு கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகள்  மைதானங்களில் வெள்ளிக் கிழமை மதியத்துக்கு பின் தொடங்கினால் சனி மற்றும் ஞாயிறு மாலைவரை நடக்கும்......அதுவும் யாழ் இந்து மைதானமென்றால் மூன்று பக்க வீதிகளிலும் சனம் குவிந்து நின்று பார்க்கும்.......ஆனால் இப்பொழுது ஒரு நல்ல வீடியோ கூட ரெண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடிவதில்லை......அவ்வளவுக்கு வேலைகளும் ஆட்களும் நேரமின்றி ( பிஸியாகி ) விட்ட  காலத்தில் வாழ்கின்றோம்......இங்குள்ள பிள்ளைகள் கூட கிரிக்கட் பக்கம் தலை வைத்தும் படுக்காதுகள்......அது சம்பந்தமாய் ஒன்றுமே தெரியாது.....(கால்பந்தாட்டம் + றக்பி  நல்லா ரசித்துப் பார்ப்பார்கள்). இந்தக் கதியில் 20 ஓவர் விளையாட்டு ஓரளவு பரவாயில்லை என்ற மாதிரி இருக்குது....... அது கூட 4 மணித்தியாலத்துக்கு மேல் வருகுது......அதனால் இடைக்கிடைதான் வந்து வந்து பார்க்கிறது.........!   😁 மைக்கேல் ஹோல்ட்டிங்கை இப்ப ஒருத்தரும் ஏலத்தில் எடுக்க மாட்டினம் அவர் அந்த கடுப்பில சொல்லுறார்........!  😂
    • இந்த‌ ஜ‌பிஎல்ல‌ பல புதிய சாதனை நிகழ்த்தி இருக்கணும் ஒவ்வொரு அணியும்😁..............................................................
    • இந்தியாவை பற்றி இவ்வளவு விபரமாக எப்படி கதைக்கிறீர்கள் என்பது விளங்கிவிட்டது😄   ஆனால் மகிந்தா தோற்க்க வேண்டும் என்பதற்காக இன்னொருவருக்கு வாக்களிப்பதானால்  தங்கள் வாக்கை சிவாசிலிங்கத்திற்கே அளித்திருக்கலாமே.நான் இலங்கை பிரசையாக இலங்கையில் இருந்தால் அப்படி தான் செய்திருப்பேன்    நான் நம்புகின்றேன் அவர்கள் விரும்பி தான் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்தனர் அல்லது தமிழ் அரசு கட்சி யாருக்கு வாக்களிக்கும் படி சொல்கின்றதோ அவருக்கு தான் வாக்களிப்பார்கள்.  
    • சுவி அண்ணாவுக்கு பிடித்து இருக்கு அத‌ன் விருப்ப‌த்தை வெளிக் காட்டினார்.......................... பேஸ்போல் விளையாட்டு அமெரிக்காவில் தான் முக்கிய‌த்துவ‌ம் கொடுப்பின‌ம்.............................................        
    • நேரம் எடுத்து கடந்த கால அரசியல் செயல்களை தெரியபடுத்தியதற்கு நன்றி. தமிழர்கள் பிரதேசங்களை அபிவிருத்தியடையாமல் வைத்திருந்தால் தான் தமிழர்கள் தங்களின் கீழ் இருப்பார்கள் என்று தமிழ் அரசியல்வாதிகள் நினைக்கின்றார்கள் போலும் யாழ்பாண பல்கலைக்கழகம் திறக்கவும் எதிர்ப்பு என்பது விரக்தியை தான் ஏற்படுத்துகின்றது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.