Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு கடந்த அரசின் ஆதரவில் நியூயோர்க் விளையாட்டுப் போட்டி

Featured Replies

நாடு கடந்த அரசு இந்தியாவில் தடை செய்யப்பட்டதா??

அப்போ பாதிரியார் இமானுவேல் அடிகளாரை திருப்பி அனுப்பியது ... என்ன, GTFஆனது இந்தியாவில் தடை செய்யப்பட்டதா??????????????

  • Replies 120
  • Views 6.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அகதிகளாய் வந்த தமிழர்களால் தமிழ் இனத்திற்கே சர்வதேச ரீதியில் அவமானம் என்கிறீர்கள்.......

உலகிலேயே தமிழர்கள் மட்டும்தானா அகதிகளாக வந்து அசைலம் கேட்கிறார்கள்????.........அகதி அந்தஸ்து வழங்கும் மனிதாபிமான நோக்கத்தை ,இரக்கத்தை கொண்டிருக்கும் நாடுகளிற்கில்லாத கவலை உங்களுக்கு.......

சரி அது இருக்கட்டும் படித்தவர்கள் ,படிப்பதற்காக இங்கு வந்தவர்கள் எல்லோரும் படித்தவர்கள் போலவா எம் இனத்திற்காக

செயலாற்றினார்கள்.படித்தவர்கள் என்று பார்க்கும்போது எம் இனத்தையும்,போராட்டத்தையும் எத்தனை பேர்

விற்றார்கள் என்று பார்த்தோமானால் .......அவர்களால் எவ்வளவு பெரிய அவமானங்களை எம் இனம் சந்தித்து இருக்கிறது

என்பதை ஒரு தடவையாவது சிந்தித்துப்பார்க்கவில்லையா .........நிச்சயம் சிந்தித்துப்பார்த்து இருப்பீர்கள்.ஏனனில்

நீங்களும் படிச்சவராச்சே.... அதை நீங்கள் தான் சொன்னீர்கள் ....மாண்புமிகு மதிப்பிற்குரிய தேசத்தின் புயல் பாலசிங்கம் அண்ணா படித்தவர் என்று தான் தன்னை சொல்லவில்லை .....நாங்களே அவர் படித்தவர் என்று

சொன்னோம்...........நன்றி ..... :):icon_idea:

நீங்கள் என்னத்தை சொல்லி சடைஞ்சாலும்.. அசைலிகள் கொடுத்த வாக்கு மூலங்கள் எல்லாம் உண்மை.. பேசும்..! கோப்புகள் கோப்புகளாக.. புனைந்து எழுதிய கதைகள் சொல்லும்.. உண்மை..! அசைலிகளில் பலர்.. சொந்தச் சுயலாபத்திற்காக இனத்தையே காட்டிக் கொடுத்தவர்கள்.. இதனை எவர் மறுத்தாலும்... என்னால் உறுதிபடக் கூற முடியும். அதற்கான கோப்புக்களை நான் கண்டிருக்கிறேன்.. வாசித்திருகிறேன்.

நாங்கள் அன்ரன் பாலசிங்கம் போல அரசியல் பிரமுகர்கள் கிடையா. சாதாரண மக்கள். நாங்க என்ன படிச்சம் என்பதை சொல்லி நீங்கள் அதை விளங்கி....??????????????????????????????????! நடக்கிறதா கதையுங்க சார்..! ஏதாவது.. வேற தலைப்போட எழுத இருந்தால் எழுதுங்கள். பதில் தரலாம்.

மேலும்.. நாங்க இன்ன படிச்சம் என்று சொல்லிட்டு திரியுறதில்ல. நீங்கள் தான்.. நாங்க படிச்சம் படிச்சம் என்று எழுதுறீங்க. நீங்களா.. மாணவர் விசா என்று எழுதுறீங்க.... அது காலம் கடந்த விடயங்கள். நீங்கள் உங்கள் கற்பனைக்கு எழுதுவதற்கு எல்லாம்.. நாங்கள் மறுப்புச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அப்படியே தப்புத் தப்பா.. நினைச்சுக்கிட்டு வாழுங்க..! தமிழர்கள் அடுத்தவரைப் பற்றி கற்பனை செய்வது அதிகம்..! தங்கள் தவறுகளை இனங்காணவும் மாட்டார்கள் திருந்திக் கொள்ளவும் மாட்டார்கள்.

ஏன் அசைலிகள் பற்றிய உண்மையைச் சொன்னா சிலர் கடுப்போட அலையினம். உண்மையை ஏத்துக்கிட்டுத்தாங்க ஆகனும். அன்ரன் அண்ணா அசைலியாவா வந்தவர்..???????! அந்தாள்.. வெளிநாட்டு வாழ்வை விட்டு தாயகத்தில் இவ்வளவு நெருக்கடிகள் மத்தியிலும் போய் வாழ்ந்த மனுசன். அவரை ஏன் இதுக்குள்ள...????????????!

அன்ரன் அண்ணா.. சொன்ன.. வடலிக்க இருந்தவன்.. கொமட் கேட்ட கதை தெரியுமோ என்னமோ..???! அது தெரிஞ்சா... சரி. :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த அரசு இந்தியாவில் தடை செய்யப்பட்டதா??

நாடு கடந்த தமிழீழ அரசை.. நெல்லையன் தன் மனசுக்குள்ள தடை செய்து வைத்துள்ளார்.

நெல்லையன்.. ஒரு பச்சோந்தித்தனமானவர். ஒரு நிலையான கருத்து கொள்கை கொண்ட ஒருவர் அல்ல. விடங்க அவர் கதைய..! :lol::icon_idea:

... ***********

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் என்னத்தை சொல்லி சடைஞ்சாலும்.. அசைலிகள் கொடுத்த வாக்கு மூலங்கள் எல்லாம் உண்மை.. பேசும்..! கோப்புகள் கோப்புகளாக.. புனைந்து எழுதிய கதைகள் சொல்லும்.. உண்மை..! அசைலிகளில் பலர்.. சொந்தச் சுயலாபத்திற்காக இனத்தையே காட்டிக் கொடுத்தவர்கள்.. இதனை எவர் மறுத்தாலும்... என்னால் உறுதிபடக் கூற முடியும். அதற்கான கோப்புக்களை நான் கண்டிருக்கிறேன்.. வாசித்திருகிறேன்.

என்னத்தை சொன்னாலும் உது உண்மை. பலரின் வாழ்வே மாறியது உந்த வாக்குமூலங்கலாலேயே. 10 - 15 varudankal கேஸ் இழுபட்ட ஆக்களுக்கும் 6 மாததில கார்ட் எடுத்தாகளுக்கும் உதுதான் பாரிய வித்தியாசம். ஆனால் முழுத் தமிழருமே எதோ ஒர்விடத்தில் உந்த துரோக, அசய்லம் அடித்தவர்களில் வாழ்வில் தங்கி இருந்திருக்கிறோம். யாரோ இன்னுமொரு இடத்தில் எழுதியதுபோல, துரோகிகள் இருந்தால் தான் இன்றும் "போராட்டம்" தொடர்கிறது. எனக்கு தெரிய அகதிக்காசில் டியூஷன் படித்து கம்பஸ் போனவர்கள் கனபேர் இருக்கிறார்கள். அதே காசில் கொழும்பில் இருந்து கம்பஸ் படித்தவர்கள் இருக்கிறார்கள். இப்பவும் மேப்படிப்பிற்காய் -உள்ள வந்து, அகதிகளில் வீட்டில் இருப்பவர்களை தெரியும். அகதிகளாக வந்தவர்கள் எங்கள் வாழ்வின் ஒரு பகுதி, அவர்களால் பெரியளவு நன்மையையும் சில/பல தீமைகளும் உண்டும். அதற்காகா அவர்களை பட்டியல் போட்டு பிரித்து பேசுவதால் பலன் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

... நெடுக்கர், உங்கள் கருத்துக்களுக்கு நீண்ட காலமாக அமைதி காக்கிறேன் ... எல்லையை மீறாதீர்கள், தயவு செய்து!

நாங்களும் எல்லை மீறாத வரைக்கும் தான் நீங்களும்..! அதையும் புரிஞ்சுக்கோங்க. இந்த மிரட்டல்.. சுரண்டல்.. எம் கிட்ட ஆகாது. நாங்கள் நா. க. த. அ அல்ல. :lol:

நீங்கள் என்ன பாணில அணுகிறீங்களோ.. அதே பாணியில் எங்களுக்கும் அணுகத் தெரியும்.

நாங்கள் சுதந்திரமாகச் சிந்திக்கும் செயற்படும் மனிதர்கள். யாருக்கும் பயந்து.. தயங்கி கருத்தெழுதுவதில்லை..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

பற்சோந்தி என்பது இன்னொன்றில் தன் நலனுக்காக ஒட்டி இருப்பது! ... தமிழில் எங்களுக்கெல்லாம் அதியுயர் தேர்ச்சி???

  • கருத்துக்கள உறவுகள்

பற்சோந்தி என்பது இன்னொன்றில் தன் நலனுக்காக ஒட்டி இருப்பது! ... தமிழில் எங்களுக்கெல்லாம் அதியுயர் தேர்ச்சி???

பற்சோந்தி அல்ல.. பச்சோந்தி. அது சூழலுக்கு ஏற்ப நிறம் மாறும். தான் தப்பி வாழ. அதையே தான் நீங்களும் செய்கிறீர்கள்..???! உங்களுக்கும் கே பிக்கும் என்ன வேறுபாடு..?????! என்னைப் பொறுத்தவரை எதுவும் இல்லை. ஒரே ஒரு வேறுபாடு.. அவர் இங்க எழுதல்ல.. நீங்கள் எழுதுறீங்க.

அவர் செய்வதும் காட்டிக் கொடுப்புத்தான். நீங்கள் செய்வதும் இதுவரை நான் அவதானித்தது வரை அது தான்..! :icon_idea::)

இதுவரை நீங்கள் மக்கள் முன் கொண்டு வந்து செய்த.. உருப்படியா ஒரு திட்டத்தை முன் வைச்சு நான் பார்க்கல்ல. எல்லாத்திலும் குறை.. புறணி.. இதைத் தவிர.. நீங்கள் செய்த நற்காரியம் ஒன்றைச் சொல்லுங்கள் பார்க்கலாம்..?????! அதைச் செய்திட்டு.. அடுத்தவனை புறணி பாடுங்கோ..!!! :icon_idea:

Edited by nedukkalapoovan

நெடுக்கர்... முதலில் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து விட்டு *** பச்சோந்தி, **** பச்சோந்து என எழுது!

**** போய் கேள், பச்சோந்தி என்றால் என்ன்னவென்று .. உருத்திரகுமாரரை காட்டக்கூடும்!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர்... முதலில் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து விட்டு கோத்தை பச்சோந்தி, கொப்பன் பச்சோந்து என எழுது!

கோத்தையை போய் கேள், பச்சோந்தி என்றால் என்ன்னவென்று .. உருத்திரகுமாரரை கட்டக்கூடும்!

களவிதியை மதிக்கத் தெரியாததுகள் எல்லாம்.. மக்களுக்கு உபதேசம் பண்ணுதுகளாம். :lol::D

இந்த கோத்தை கொப்பர்... உதுகளை எழுதினாப் போல.. பயந்து ஓடிற ஆக்களில்ல நாங்கள். ஆகக் கூடினா.. நாலு தூசணம் எழுதுவியள். அதுக்கு பயப்பிடுற ஆக்கள் உங்கினை திரிவினம்.. பார்த்துப் பிடியுங்கோ. நாங்கள் அதற்குரிய ஆக்களில்ல.

உங்கட முகமூடிகளும்.. கிழிக்கப்படும் நாள் வரனும். அப்ப தான் அடுத்தவனை புறணி பாடுறதை நிறுத்துவியள்..! நீங்கள் எல்லாம் தலைவர் இருக்கும் வரை.. அவரைப் புகழ்வது.. இப்ப அவரையே இகழ்வது. என்ன ஒரு பிழைப்போ..! கறுமம்..! எம் இனத்தின் சாபக்கேடுகள்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

.....***

... பேபி தயாபரனிடம் போய் கேள் .. ஏன், உன் ஜீப்பை கொளுத்தினவர்களென்று?????? ... பின் வந்து அவர்களுக்காக வக்காளத்து வாங்கு!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

.. அகதி ... ஆட்டுக்குட்டி .. எல்லாம் எழுதுகிறாய் ... என்ன நீ என்ன கோடீஸ்வர பரம்பரையில் இருந்து வந்தனீயோ??? .. விபரங்கள் தருகிறேன், பேபி தயாபரனிடம் போய் கேள் .. நோக்கி விரலை கூட உன் போன்றவர்களுக்கு நீட்ட தகுதி இல்லாதனீர்கள்!

ஆமா.. எங்க அப்பன்.. முப்பாட்டன் வீட்டில இவர் தான் கணக்குப்பிள்ளையா இருந்து கணக்குப் பார்த்திட்டு வந்தவர். உங்களை விட நாங்கள் கோடீஸ்வரர் தான். அதில சந்தேகம் இல்லை. :icon_idea::lol:

உங்கட விபரமும்.. மண்ணாங்கட்டியும். மக்களுக்கோ.. நாட்டுக்கோ உதவாத அவற்றை நீங்களே வைச்சு கற்பூரம் காட்டிக் கும்பிடுங்கோ..! :lol::D

Edited by nedukkalapoovan

கள விதி ... ஐயோ என்னை தடை செய்து போட்டார்கள் .. தயவு செய்து மீண்டும் என்னை அனுமதிக்க உதவுங்கள் ... என ஒப்பாரி வைத்தது மறந்து போச்சுப்போல! .. ஏன் தடை வித்தித்தார்கள்??? ... கள விதி!!

... ஆமா, தடை செய்தால் நாமும் ஒப்பாரி வைப்போம் என எதிர் பாராதே! நரம்பிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

.. அகதி ... ஆட்டுக்குட்டி .. எல்லாம் எழுதுகிறாய் ... என்ன நீ என்ன கோடீஸ்வர பரம்பரையில் இருந்து வந்தனீயோ??? .. விபரங்கள் தருகிறேன், பேபி தயாபரனிடம் போய் கேள் .. நோக்கி விரலை கூட உன் போன்றவர்களுக்கு நீட்ட தகுதி இல்லாதனீர்கள்!

... பேபி தயாபரனிடம் போய் கேள் .. ஏன், உன் ஜீப்பை கொளுத்தினவர்களென்று?????? ... பின் வந்து அவர்களுக்காக வக்காளத்து வாங்கு!

கோத்தாவும் தான் உங்களுக்காக கொழுத்திறான். அதையெல்லாம் போய் கேட்டுக்கிட்டா இருக்கிறம். வாங்கிற கூலிக்கு இனத்தைக் காட்டிக் கொடுக்கப் பேசுற கூட்டம் நீங்கள்..! :icon_idea:

கள விதி ... ஐயோ என்னை தடை செய்து போட்டார்கள் .. தயவு செய்து மீண்டும் என்னை அனுமதிக்க உதவுங்கள் ... என ஒப்பாரி வைத்தது மறந்து போச்சுப்போல! .. ஏன் தடை வித்தித்தார்கள்??? ... கள விதி!!

... ஆமா, தடை செய்தால் நாமும் ஒப்பாரி வைப்போம் என எதிர் பாராதே! நரம்பிருக்கிறது.

ஐயோ.. என்னை எழுத விடுறானில்ல.. என்று.. ஆயிரம் தலைப்புப் போட்டது மறைந்து போச்சோ..! வந்திட்டார்யா.. ஞாபக சக்தியில மன்னன். சொந்த சங்கதியை மறந்திடுவார். அடுத்தவன் சங்கதியை திரிச்சு.. புறணி சொல்ல மட்டும்.. தெரியும். உருப்படியா ஒன்று செய்தது கிடையா..! உங்களுக்கு அரசில ஒரு கேடு..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

உங்கட விபரமும்.. மண்ணாங்கட்டியும். மக்களுக்கோ.. நாட்டுக்கோ உதவாத அவற்றை நீங்களே வைச்சு கற்பூரம் காட்டிக் கும்பிடுங்கோ..! :lol::D

****

ஐயோ.. என்னை எழுத விடுறானில்ல.. என்று.. ஆயிரம் தலைப்புப் போட்டது மறைந்து போச்சோ..! வந்திட்டார்யா.. ஞாபக சக்தியில மன்னன். சொந்த சங்கதியை மறந்திடுவார். அடுத்தவன் சங்கதியை திரிச்சு.. புறணி சொல்ல மட்டும்.. தெரியும். உருப்படியா ஒன்று செய்தது கிடையா..! உங்களுக்கு அரசில ஒரு கேடு..! :):icon_idea:

********

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

நீதானே அகதி ஆட்டுக்குட்டி என இங்கு தொடர் ஒப்பாரி! .. இதன் மூலம் தெரிந்தது, உனக்கு inferiority complex! அதை மறைக்கத்தான் உந்த அகதியும் ஆட்டுக்குட்டியும்!

ஆமா.. நீங்க காட்டிக் கொடுத்து வாங்கின அசைலத்தை.. நாங்க எங்கட சுய உழைப்பால வாங்கினதால வந்தது. வந்திட்டார்யா.. inferiority complex பற்றிக் கதைக்க. அதுதான் எந்த ஒரு முயற்சியையும் நாசம் பண்ணாமல் இருக்கிறதில்லைப் போல. நாடு கடந்த அரசு மேல.. ஒரு வித மன நோய் கொண்டு அலையுறதுகள் எல்லாம்.. inferiority complex கதைக்கிறது.. தகும்..???! :D:lol:

********

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

உனக்கு நகைச்சுவையாக எழுதுவதும் தெரிவதில்லை? உண்மையாக எழுதுவதும் தெரியுதில்லை? ... ஆமா குருவியாக உலாவிய உன்னை, தடை செய்து மோகன் மீண்டும் உள் விட்டதை மறவாதே!

பின்னர்... உங்க மாதிரி லூசுகளோட.. சீரியஸா என்ன கதைக்க இருக்குது.

இப்படித்தான்.. நா.க.த.அ மீதும் நீங்கள் உண்மைக்குப் புறம்பா புறணி பாடிட்டு திரியுறீர்கள். குருவிகள் நாங்க இல்லைன்னு.. ஆயிரம் தரம் சொல்லியும் விளங்காத ஜென்மம். அதுமட்டுமன்றி.. அவர்..தடை செய்யப்படவில்லை. அவரா வெளியேறினார். மோகன் அண்ணா அதில் சம்பந்தப்படவும் இல்லை.

இப்படி பொய் பொய்யாவே.. தான் நாடு கடந்த தமிழீழ அரசு பற்றியும் சிங்களவனட்ட காசை வாங்கிட்டு.. எழுதி மக்களை குழப்பிக்கிட்டு திரியுறீங்க..! :lol::icon_idea:

... நாளை வேலை போக வேண்டும்! நாகதஅ இற்கு வருபவைகளில் ... இந்திய/இலங்கை நிதிகள் ... நம்மளுக்கும் வந்தால் ... நாமும் வேலைகளை விட்டு விட்டு இங்கே நிற்கலாம்!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு தடை வந்தாலும் ... போங்கோடா... என்று விட்டு ... போய் விடுவோம்!

ஏன், நாகதஅ இல் ஏதாவது பெண்களை? மன்னிக்கவும் நீங்கள் ..?? ஆண்களை? கண்டு விட்டீரோ????????

நீங்க.. gay என்பதற்காக.. உலகமே gay இல்லை. நீங்கள் என்ன எழுதுகிறீர்களோ.. அதுதான் பதிலாகும். ஆரம்ம்பத்திலேயே சொல்லிட்டன்.. உங்கட பாணிக்கு எங்களைக் கொண்டு வர வேண்டாம் என்று. உங்கட பாணிக்கு இறங்கி வர எமக்கு அதிக நேரம் எடுக்காது. உங்களை விட மிக மோசமா எழுத எங்களுக்கும் தெரியும். அதைப் புரிஞ்சு கொள்ளனும்.. முதலில...! :lol::icon_idea:

... நாளை வேலை போக வேண்டும்! நாகதஅ இற்கு வருபவைகளில் ... இந்திய/இலங்கை நிதிகள் ... நம்மளுக்கும் வந்தால் ... நாமும் வேலைகளை விட்டு விட்டு இங்கே நிற்கலாம்!

பாவம்.. நா.க.த.அ விலும் சேர்ந்து கொள்ளை அடிக்க விடல்லப் போல. அந்தத் தவிப்பில.. தான்.. அவங்க மேல கடுப்புப் போல. அதைச் சொல்லித் தொலையுறது..! :D:icon_idea:

250211%2B002.jpg

[size=5]1) ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன் யாழில் இணைக்கப்பட்ட ஓர் செய்தி ...

Quote

Posted 27 January 2011 - 09:48 PM

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை ஆதரிப்பதாக சீமான் தெரிவிப்பு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்திற்கும் தனது பூரண ஒத்துழைப்பை தருவதாக நாம் தமிழர் கட்சித்தலைவர் திரு.சீமான் தெரிவித்துள்ளார்.

seemaan_nagalingam.jpg

கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த நா.க.த.அ. உள்ளக அமைச்சர் நாகலிங்கம் பாலச்சந்திரன் அவர்கள் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானை அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் சந்தித்தபொழுது மேற்கண்டவாறு திரு சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்றைய சூழ்நிலையில் முள்ளிவாய்க்காலின் பின்பு தமிழ்மக்களை ஒன்று சேர்த்து தமிழீழம் ஒன்றை அமைப்பதில் நா.க. அரசாங்கம் முன்னின்று உழைப்பதால் நாம் தமிழர் கட்சியும் நாடு கடந்த த.அ. ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.

உலகிலுள்ள சகல தமிழ் அமைப்புகள் எல்லாம் நா.க. தமிழீழ அரசுடன் பதிவு செய்து இணைந்து செயல்படுமாறு நாகலிங்கம் பாலச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

http://www.yarl.com/...showtopic=80988

கடந்த ஆண்டு இன்னொரு செய்தி ..

Quote

உலகத் தமிழர் பேரவையின் தலைவரை இந்தியா திருப்பி அனுப்பியது.

http://www.worldtamilweb.com/?p=4256

இந்தியா சென்று "ஒன்று சேர்ந்து தமிழீழம் அமைப்போம்" என்று அறைகூவல் விடுத்த மான்புமிகு தமிழீழ அமைச்சரை உள்விட்ட இந்தியா, பாதிரியார் இமானுவேல் அடிகளாரை இந்தியாவினுள் அனுமதியாது திருப்பி அனுப்பியது!!!!!!!! ... நாகதஅ வை உள்விட்டது என்ன காதலிலா????????

2) ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன் இன்னொரு செய்தி ..

Quote

புலிகளின் தலைமைச்செயலகம் என்ற பெயரில் ஐரோப்பா எங்கிலும் தோன்றியுள்ள கும்பலின் "சங்கீதன்" போன்ற முக்கியஸ்தகர்கள் அடிக்கடி இந்தியா சென்று வருகிறார்கள்

20120310-003728.jpg

.... இது ஊகங்களின் அடிப்படையில் திரிக்கப்பட்ட செய்திகளல்ல. இந்த சங்கீதனே ஒருபேப்பர் ஆசிரியரை ... மாவீரர்நாளை ஒன்றிணைந்து நடாத்த எடுத்த முயற்சிகளின் போது ... சந்தித்த போது ஒத்துக் கொண்டுள்ளார். "நாம் இந்தியா போய் வருவதில் என்ன தவறிருக்கிறது? யார் இந்தியாவோடு வேலை செய்வது? நீங்கள் நால்வர் எங்கள் இந்தியா தொடர்பான வேலைகளை பொறுப்பெடுங்கள். நாம் ஒதுங்குகின்றோம்!!" ... என்று திருவாய் மலர்ந்தாராம் மேஜர் ஜெனரல் சங்கீதன் மகத்தா!

... பிரித்தானியாவில் காலூன்றியுள்ள இந்த சங்கீதன் தலைமையிலான குழுவான புலிகளின் தலைமைச்செயலகத்துக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் இடையே உள்ள தொடர்புகள் மறைக்க முடியாதவை!

... நாகதஅ இலுள்ள எல்லோரையும் நோக்கி விரல்களை நீட்ட முற்படவில்லை! அதில் சுபா சுந்தரலிங்கம் போன்ற நாட்டுப்பற்றாளர்களும் அடங்கும்! ஆனால் இந்த நாகதஅ இல் பல முகமூடிகள் பின்னிருந்து சில தலைகளை பொம்மைகளாக வைத்து இயக்குகின்றது! அது மறுக்கப்பட முடியாததவை

...கேபியின் அனைத்துலக பொறுப்பாளராக மலேசியாவில் இருந்து இயங்கும் இராமு சுபன், புனர்வாழ்வுக்கழக ரெஜி, சர்வே, மனோ, செல்வின், அமெரிக்க பாதிரி சந்திரகாந்தன் (நாகதஅ இன் லண்டன் தூண்வசந்தனின் முத்த சகோதரர்), ... போன்றோரின் நாகதஅ உடனான தொடர்புகளின் உண்மைகளை ... இவர்கள் ஒருவரும் நாகதஅ இன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்ல, அதற்கு மேல் நாகதஅ இனால் மக்களுக்கு அறிவிக்கப்பட்ட பிரதிநிகளும் அல்ல ... நாகதஅ உடனான தொடர்புகளை பகிரங்கப்படுத்துங்கள்![/size]

.. **********!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் பலத்தோடு இருந்த போது அவர்களுக்கு வால் பிடித்த ஆட்கள் இன்று.. விடுதலைப்புலிகளின் மக்களின் கொள்கைகளுக்கு எதிராக மிகவும் தந்திரமாக எம்மோடு கூட இருந்தே மக்களை எதிரிக்கு காட்டிக் கொடுக்கும்.. ஒற்றுமையை சிதைக்கும் செயலை செய்து கொண்டிருக்கிறார்கள். புலம்பெயர் நாடுகளில் இதனை இவர்கள் இலகுவாகச் செய்யவும் முடிகிறது. யாழிலும் இவர்களின் செயற்பாடு இருக்கிறது.

எந்த வித அரசியல்... சமூக.. பொருண்மிய.. சர்வதேச நிலவர அறிதல்களும் இன்றி.. இவர்களின் செயற்பாடுகள்.. ஒன்றை அல்லது சில அமைப்புக்களை தொடர்ந்து சாடுவதை கொண்டிருக்கும். அதில் நெல்லையன்... நா.க.த.அ சார்பில்... ஒரு தடவையேனும்.. அவர்களின் செயற்பாடுகளை வரவேற்றதில்லை. மாறாக.. அவர்கள் மீது அவதூறுகளையே செய்து வருகிறார். இது புலிகள் மீது ஒட்டுக்குழுக்கள் செய்யும் துரோக அரசியலுக்கு நிகரானதாகவே தெரிகிறது.

எனிமேலாவது.. இவர்கள் இதனை கைவிட்டு.. உண்மையில் இவர்களுக்கு மக்கள் மீது அக்கறை இருப்பின்.. தங்களின் சுய முயற்சியில்.. ஒரு அமைப்பை உருவாக்கி.. அதனை வளர்த்து.. மக்கள் நம்பிக்கையைப் பெற்று.. மக்கள் பயனடையச் செய்யட்டும். மற்றவர்களை நோக்கி.. புறணி பாடுவதை தொடர்ந்து இவர்கள் செய்வார்களாக இருந்தால்.. இவர்களை காட்டிக் கொடுப்பாளர்கள் வரிசையில் நிறுத்தி வைப்பதே சிறப்பு. அப்போதுதான் மக்கள் இவர்களைப் பற்றிய சரியான விழிப்புணர்வைப் பெற முடியும்.

நன்றி.

250211%2B002.jpg

250211%2B002.jpg

  • கருத்துக்கள உறவுகள்

250211%2B002.jpg

1989 களில் இந்தியப் படைகளின் கீழ் இயங்கிய ஒட்டுக்குழு உறுப்பினர்கள்.. விடுதலைப்புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட போலித் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் குழப்பகரமான கருத்துக்களை பரவ விட்டிருந்தனர். அவர்களில் பலர் இன்று அசைலிகளாக உலகம் பூராவும் உள்ளனர்.

இவர்கள் இன்றைய எமது இனத்தின் பலவீனமான சூழலுக்குள்.. மீண்டும் எதிரிகளுக்கு சார்பாக இயங்கி எம்மை தொடர்ந்து பலவீனப்படுத்தும் கைங்கரியத்தில் ஆர்வம் காட்டுகின்றனர்.

நெல்லையன்.. போன்றவர்கள்.. 2009 முள்ளிவாய்க்காலுக்குப் பின்.. எந்த ஒரு புலம்பெயர் அமைப்பும் பலம் பெறுவதை.. மக்கள் அதன் பின் அணிதிரள்வதை விரும்புவதில்லை. மாறாக.. எல்லா அமைப்புகள் மீது ஏதோ ஒரு வகையில்.. அவநம்பிக்கை ஏற்படுத்தும் கருத்துக்களை விதைத்து மக்களை ஒரு குழப்பகரமான.. எதிர்கால நம்பிக்கை அற்ற தளத்தில் நிறுத்தி வைக்க முயற்சிக்கின்றனர்.

இதன் மூலம்.. எமது இனத்தின் விடுதலை வேட்கையை அழித்துவிட நினைக்கும் எதிரிகளுக்கு இவர்கள் துணை நிற்கின்றனர்.

அந்த வகையில் இன்றைய இக்கட்டான.. இவர்களை தண்டிக்கவோ.. கேள்வி கேட்கவோ.. யாருமற்ற சூழலில்.. இப்படியான.. ஆதாரமற்ற.. புறணிகளை.. மக்கள் முன் வைப்பவர்களை இட்டு மக்கள் அவதானமாக இருப்பதோடு.. இவர்களை எடுத்த எடுப்பில்.. நம்புவதை நிறுத்தி.. உதாரணத்திற்கு.. நா.க.த.அ மீது ஒரு குற்றச்சாட்டு வந்தால்.. உடனே அந்த அமைப்பை தொடர்பு கொண்டு நிலைமைகளை விரிவாக விளக்கி.. உண்மை விபரங்களை மக்கள் அறிந்து கொண்டு.. சூழ்ச்சிக்காரர்களின் வலையில் வீழாது மக்கள் நடந்து கொள்ள வேண்டும்.

இன்று எதிரிகளால் பயிற்றுவிக்கப்பட்ட மற்றும் பணம் கொடுத்து வாங்கப்பட்ட.. மற்றும் பாரம்பரிய ஒட்டுக்குழு.. காட்டிக்கொடுப்பாளர்கள்.. பல வடிவங்களில் எமக்குள் ஊடுருவி உள்ளனர்.. என்பதை மக்கள் விளங்கிக் கொண்டு செயற்படுதல் அவசியம்..! இங்கு.. நெல்லையனின் செயற்பாடு அதற்கு நல்ல உதாரணமாக உள்ளது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ பாதிரியார் இமானுவேல் அடிகளாரை திருப்பி அனுப்பியது ... என்ன, GTFஆனது இந்தியாவில் தடை செய்யப்பட்டதா??????????????

சரியான விடை?? ... யாமறியோம் பராபரமே!

ஏதோ ஒரு குத்துமதிப்பில் எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள் என்பது மட்டும் தெரிகிறது. :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.