வணக்கம் வாத்தியார் . ........!
இசையமைப்பாளர் : விஸ்வாதன் – ராமமூர்த்தி
ஆண் : உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கிக் கிடக்குது மீதி
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கிக் கிடக்குது மீதி
ஆண் : தெய்வம் என்றால் அது தெய்வம்
அது சிலையென்றால் வெறும் சிலைதான்
தெய்வம் என்றால் அது தெய்வம்
அது சிலையென்றால் வெறும் சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை
இல்லையென்றால் அது இல்லை
ஆண் : தண்ணீர் தணல் போல் எரியும்
செந்தணலும் நீர் போல் குளிரும்
தண்ணீர் தணல் போல் எரியும்
செந்தணலும் நீர் போல் குளிரும்
நண்பனும் பகை போல் தெரியும்
அது நாள்பட நாள்படப் புரியும்
நண்பனும் பகை போல் தெரியும்
அது நாள்பட நாள்படப் புரியும்
நாள்பட நாள்படப் புரியும்.......!
...... உள்ளம் என்பது ஆமை .....
By
suvy ·
Archived
This topic is now archived and is closed to further replies.