Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

"தொடரும் வலிகள்...!"

Featured Replies

கவிதையின் கவிதைகள்

51704.gif

http://eluthu.com/ka...image/51704.gif

எண்ணங்களும் நினைவுகளும்

அதிகமாகப் பயணிக்கும்

இரவுவெளிகளின் இறுதியில்

கண்களின் ஈரங்களோடு...

உறங்கிப்போகின்றது "நேற்று" !

நாளைய அதிகாலையின் இறுதிகள்

மீண்டும் மீண்டும்...

இரவுகளையே கொடுத்துவிட்டுச் செல்கின்றன!

விடியாத இரவுகள் இருந்தாலும் பரவாயில்லை என...

ஏங்குகின்றது மனம் இப்போது!

கவிதை அனுப்பிய கவிதை பகுதி 1 ஐப் படிக்க இங்கே அழுத்துங்கள்

http://www.yarl.com/...howtopic=105253

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆளை முதல்லை ஊருக்கு வரச்சொல்லுங்கப்பா.. ரொம்ப ஃபீல் பண்ணுறார். :rolleyes::icon_idea:

  • தொடங்கியவர்

ஆளை முதல்லை ஊருக்கு வரச்சொல்லுங்கப்பா.. ரொம்ப ஃபீல் பண்ணுறார். :rolleyes::icon_idea:

வருகைக்கு நன்றிகள் ஜீவா .

ஆளை முதல்லை ஊருக்கு வரச்சொல்லுங்கப்பா.. ரொம்ப ஃபீல் பண்ணுறார். :rolleyes::icon_idea:

கம்பி எண்ணுகின்றாரோ என்னமோ. ஏதாவது உதவி என்றால் யாழ் உறவுகள் சேர்ந்து செய்யலாம், மற்றும்படி ஏஜெண்டு வைத்து தகவல் பரிமாறும் நிலை என்றால் என்ன அர்த்தம்?

கம்பி எண்ணுகின்றாரோ என்னமோ.

:o[size=5] அப்படியெல்லாம் இல்லை கரும்பு. [/size]

  • தொடங்கியவர்

கம்பி எண்ணுகின்றாரோ என்னமோ. ஏதாவது உதவி என்றால் யாழ் உறவுகள் சேர்ந்து செய்யலாம், மற்றும்படி ஏஜெண்டு வைத்து தகவல் பரிமாறும் நிலை என்றால் என்ன அர்த்தம்?

உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் பின்வரும் இணைப்புகளில் உள்ளன . மேலும் , கருத்துக்களத்தில் இல்லாத உறவைப்பற்றி எழுந்தமானத்திற்கு உங்கள் கற்பனை அவதூறுகளை அள்ளிவிடுவது மிகவும் கண்டிக்கத்தக்க , அருவருக்கத்தக்க விடையம் . ஒருவேளை இதுதான் புதிய கருத்துக்கள நாகரீகமோ தெரியவில்லை . மேலும் கவிதை எனது மின்னஞ்சல் மூலம் அனுப்புகின்ற கவிதைகள் இதே தலைப்பில் தொடராக வந்து கொண்டுதான் இருக்கும் . மிக்கநன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கு .

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103193

http://www.yarl.com/forum3/index.php?showtopic=22674&st=300

கருத்துக்களத்தில் இல்லாத உறவைப்பற்றி எழுந்தமானத்திற்கு உங்கள் கற்பனை அவதூறுகளை அள்ளிவிடுவது மிகவும் கண்டிக்கத்தக்க , அருவருக்கத்தக்க விடையம் .

[size=5]உண்மை கோ! எனக்கும் பார்த்ததும் மிக அதிர்ச்சியாக இருந்தது, [/size][size=5]ஒரு மனச்சாட்சியே இல்லாமல் இப்படி எழுத்துகின்றார்களே என்று![/size]

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஒருத்தரும் அவரை தப்பாக கதைக்கவில்லை...அவருக்கு யாழுக்கு வர நேரம் இல்லா விட்டால் தன்னுடைய அலுவலை ஒரேயடியாய் முடித்து விட்டு வந்து கவிதை எழுதலாம் அதை விடுத்து அடுத்தவர் மூலம் கொடுத்து போடச் சொல்வது நல்லதாய்ப்படவில்லை என்பதே பலரது கருத்து

  • தொடங்கியவர்

இதில் ஒருத்தரும் அவரை தப்பாக கதைக்கவில்லை...அவருக்கு யாழுக்கு வர நேரம் இல்லா விட்டால் தன்னுடைய அலுவலை ஒரேயடியாய் முடித்து விட்டு வந்து கவிதை எழுதலாம் அதை விடுத்து அடுத்தவர் மூலம் கொடுத்து போடச் சொல்வது நல்லதாய்ப்படவில்லை என்பதே பலரது கருத்து

" வேலிக்கு ஓணாண் சாட்சியாம் " அக்கை ........... தலைப்பு " கவிதை அனுப்பிய கவிதை " . அந்தப்பொருளை உள்வாங்கி கவிதை சம்பந்தமாக கருத்துக்களை பதியுங்கள் . பதிவின் தலைப்பு இது என்னுடைய தயாரிப்பு இல்லையென்பதை சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் சொல்கின்றது . எனவே இதில் கவிதை பற்றிய ஆராய்ச்சிகள் கண்டனத்துக்குரியவை என்பது எனது கருத்து . மிக்க நன்றிகள் உங்கள் கருத்துகளுக்கு .

என்னைய்யா கொடுமை. யாழின் முகப்பில்தான் ஏதோ கோளாறு என்று பார்த்தால் உள்ளேயும் பல சரத்துக்கள், உபசரத்துக்கள் புதிய விதிமுறைகளாக...

தலைப்புக்களை ஆரம்பிப்பவர்கள் ஆரம்பத்திலேயே எப்படியான பதில் கருத்துக்களை எதிர்பார்க்கின்றீர்கள் என்று கூறிவிடுங்கள், பதில் எழுதும் எமக்கு வசதியாகக்காணப்படும்.

துயர் பகிர்வோம் பகுதியில் இணையுங்கள், ஆறுதல்களை பரிமாறிக்கொள்கின்றோம். வாழிய வாழியவே பகுதியில் இணையுங்கள், வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கின்றோம்.

கவிதைப்பகுதியில் பலத்த பில்டப்புக்களுடன் ஒருவர் எழுதியதை இன்னொருவர் இணைக்கும்போது நீங்கள் எப்படியான பதிலை எதிர்பார்க்கின்றீர்கள் என்று கூறினால் புண்ணியமாய்ப்போகும்.

அல்லது தயவு செய்து இதற்கு பதில் கருத்து எழுதாதீர்கள் என்று தலைப்பிலேயே தெரிவியுங்கள். ஒதுங்கிக்கொள்கின்றோம்.

சொல்லவந்த விடயத்தை மையப்படுத்தாது தனிநபர் ஒருவரை விளம்பரப்படுத்தி தலைப்பிடுவதுதான் இங்கு புதிய உக்தியோ?

  • தொடங்கியவர்

என்னைய்யா கொடுமை. யாழின் முகப்பில்தான் ஏதோ கோளாறு என்று பார்த்தால் உள்ளேயும் பல சரத்துக்கள், உபசரத்துக்கள் புதிய விதிமுறைகளாக...

தலைப்புக்களை ஆரம்பிப்பவர்கள் ஆரம்பத்திலேயே எப்படியான பதில் கருத்துக்களை எதிர்பார்க்கின்றீர்கள் என்று கூறிவிடுங்கள், பதில் எழுதும் எமக்கு வசதியாகக்காணப்படும்.

துயர் பகிர்வோம் பகுதியில் இணையுங்கள், ஆறுதல்களை பரிமாறிக்கொள்கின்றோம். வாழிய வாழியவே பகுதியில் இணையுங்கள், வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கின்றோம்.

கவிதைப்பகுதியில் பலத்த பில்டப்புக்களுடன் ஒருவர் எழுதியதை இன்னொருவர் இணைக்கும்போது நீங்கள் எப்படியான பதிலை எதிர்பார்க்கின்றீர்கள் என்று கூறினால் புண்ணியமாய்ப்போகும்.

அல்லது தயவு செய்து இதற்கு பதில் கருத்து எழுதாதீர்கள் என்று தலைப்பிலேயே தெரிவியுங்கள். ஒதுங்கிக்கொள்கின்றோம்.

சொல்லவந்த விடயத்தை மையப்படுத்தாது தனிநபர் ஒருவரை விளம்பரப்படுத்தி தலைப்பிடுவதுதான் இங்கு புதிய உக்தியோ?

இங்கு எந்தவிதமான பில்டப்புகளும் என்னால் ஆரம்பிக்கப்படவில்லை . மேலும் இந்த தலைப்பே கவிதை தான் தெரிவு செய்தார் மேலதிக விளக்கம் தேவைப்பட்டால் அவருடன் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள் .மற்றது எனக்கு இந்த குயுக்த்தி எல்லாம் தெரியாது நண்பா .

Edited by கோமகன்

இதில்[size=5] ஒருத்தரும் அவரை தப்பாக கதைக்கவில்லை.[/size]..அவருக்கு யாழுக்கு வர நேரம் இல்லா விட்டால் தன்னுடைய அலுவலை ஒரேயடியாய் முடித்து விட்டு வந்து கவிதை எழுதலாம் அதை விடுத்து அடுத்தவர் மூலம் கொடுத்து போடச் சொல்வது நல்லதாய்ப்படவில்லை என்பதே பலரது கருத்து

[size=5]திருப்பி வாசித்துப் பாருங்கோ தம்பி![/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]திருப்பி வாசித்துப் பாருங்கோ தம்பி![/size]

நான் பெண் என்று எனது புரபைலில் சொல்லி உள்ளேன்...திரும்ப,திரும்ப என்னை அண்ணா என்றும்,தம்பி என்றும் சொல்வது என்னை அவமானப்படுத்துவதாய் உள்ளது...இன்னும் ஒரு தடவை என்னை ஆண்பாலில் விளித்துக் கூப்பிட்டால் நிர்வாகத்திற்கு முறைப்பாடு செய்ய வேண்டி வரும்

கவிதையை ஒட்டி கரும்பு சொன்ன கருத்தில் எந்த வித தப்பும் இருப்பதாக எனக்குப் படவில்லை

  • தொடங்கியவர்

நான் பெண் என்று எனது புரபைலில் சொல்லி உள்ளேன்...திரும்ப,திரும்ப என்னை அண்ணா என்றும்,தம்பி என்றும் சொல்வது என்னை அவமானப்படுத்துவதாய் உள்ளது...இன்னும் ஒரு தடவை என்னை ஆண்பாலில் விளித்துக் கூப்பிட்டால் நிர்வாகத்திற்கு முறைப்பாடு செய்ய வேண்டி வரும்

கவிதையை ஒட்டி கரும்பு சொன்ன கருத்தில் எந்த வித தப்பும் இருப்பதாக எனக்குப் படவில்லை

நீங்கள் எனது அக்காதான் இதில் மாற்றுக் கருத்துக் இடமில்லை . இதற்கே நீங்கள் அவமானப்படுத்தப்படுவதாக உணருகின்றீர்கள் . அப்போ கம்பி எண்ணுகின்றார் என்று சொல்லப்பட்ட கவிதை ????? நோட் த பொயின்ட் மைலோட் . இதே இடத்தில் உங்கள் தம்பி கவிதையை வைத்துப் பாருங்கள் .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எனது அக்காதான் இதில் மாற்றுக் கருத்துக் இடமில்லை . இதற்கே நீங்கள் அவமானப்படுத்தப்படுவதாக உணருகின்றீர்கள் . அப்போ கம்பி எண்ணுகின்றார் என்று சொல்லப்பட்ட கவிதை ????? நோட் த பொயின்ட் மைலோட் . இதே இடத்தில் உங்கள் தம்பி கவிதையை வைத்துப் பாருங்கள் .

இதில் ஒருத்தரும் அவரை தப்பாக கதைக்கவில்லை...அவருக்கு யாழுக்கு வர நேரம் இல்லா விட்டால் தன்னுடைய அலுவலை ஒரேயடியாய் முடித்து விட்டு வந்து கவிதை எழுதலாம் அதை விடுத்து அடுத்தவர் மூலம் கொடுத்து போடச் சொல்வது நல்லதாய்ப்படவில்லை என்பதே பலரது கருத்து

ரதி,

நீங்கள் பெண்பால் என்று கூறியும் அவர் உங்களை தம்பி அல்லது அண்ணா என்றுதான் கூப்பிடுவேன் என்று அடம்பிடித்தால் நீங்களும் விருப்பமானால் அவரை அண்ணா, தம்பி என்று அழையுங்கள். இதற்குப்போய் ஏன் ரீச்சருக்கு சொல்லுவேன் என சின்னப்பிள்ளைப்போல்? உங்கள் பாலை இங்கு நிலைநிறுத்தி எதை சாதிக்கப்போகின்றீர்கள்?

கோமகன்,

நான் கற்பனையில் கருத்து கூறுவதாக கூறும் நீங்கள் எனது கருத்தை பார்த்து கவிதைக்கு அவமானம் ஏற்படும் என்று உங்கள் கற்பனைக்குதிரையையும் தட்டி விடுகின்றீர்கள்.

நான் எழுதிய கருத்தை அவர் நகைச்சுவையாக எடுத்திருக்கலாம் அல்லது ஒரு பொருட்டாக எடுக்காமலே விட்டிருக்கலாம். ஆனால், இதற்குள் ஏன் உங்கள் வியாக்கியானங்களையும் புகுத்துகின்றீர்கள்? அவர் எழுதி அனுப்பியதை இங்கு பதிந்தீர்கள் சரி. அத்துடன் உங்கள் சேவையை நிறுத்திக்கொள்ளலாமே. அவர் எழுதி அனுப்புவதை பதிவதோடு மட்டுமல்லாது அவராக உங்களை கற்பனை பண்ணி பதில் கருத்து எழுதுகின்ற சேவையும் தேவைதானா?

ரதி,

நீங்கள் பெண்பால் என்று கூறியும் அவர் உங்களை தம்பி அல்லது அண்ணா என்றுதான் கூப்பிடுவேன் என்று அடம்பிடித்தால் நீங்களும் விருப்பமானால் அவரை அண்ணா, தம்பி என்று அழையுங்கள்.

[size=5]நல்ல அறிவுரை[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.