Jump to content

திருகோணமலையில் 6 சிங்கள விவசாயிகள் சுட்டுக் கொலை


Recommended Posts

திருகோணமலையில் 6 சிங்கள விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

திருகோணமலை கோமரங்கடவெல களனியபுரத்தில் மாலை 5 மணியளவில் நெல் வயலில் இருந்த சிங்கள விவசாயிகளை கடத்திச் சென்று சுட்டுக் கொன்றுள்ளனர். இனங்களுக்கிடையேயான மோதலை உருவாக்க விடுதலைப் புலிகள் முயற்சிப்பதையே இது காட்டுகின்றது என்றார் அவர்.

http://www.eelampage.com/?cn=25724

Link to comment
Share on other sites

அப்பாவி மக்கள் கொல்லப்படுவது கண்டிக்கத்தக்கது. எனினும் தமிழ் மக்களை கொன்றால் அவர்களின் உடமைகளை அழித்தால் கேட்க ஆளில்லை என்ற நிலையில் இருப்போருக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.

இருந்தாலும் இது போன்ற தாக்குதல்கள் தவிற்கப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

பாவம் அப்பாவி விவசாயிகள். அவன் செய்கிறான் என நாமும் செய்தால் அவனுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லை என யாரோ அடிக்கடி கூறுவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருகோணமலையில் தமிழ்மக்கள் மீது தாக்குதல் நடாத்திய காடயர்களாகவும் இவர்கள் இருக்கலாம் அல்லவா?

ஆத்திரத்திரம் அடைந்த மக்களால் இவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கலாம்.

புலிகள் மீது பழிபோடுவதர்காகவே இது ஓட்டுக்குழுக்களாலும் நடத்தப்பட்டிருக்கலாம்.

எது எப்படியோ போரின்வடுக்களை சிங்களவரும் அனுபவிக்கதொடங்கியுள்ளனர். அழிவு,சாவு தமிழர்க்கும் மட்டுமா ?

Link to comment
Share on other sites

அப்பாவி ஏழை சிங்கள விவசாயிகளைக் கொன்;றது கண்டிக்கத்தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா...

வாழ்த்துக்கள்!! தொடரட்டும் .... "முட்களை முட்களால் ..."

அரோகரா...

Link to comment
Share on other sites

இப்போ தான் சிங்களவர்களுக்கு போர் நிறுத்தம் இல்லாமல் தமிழர்களை கொன்றால் எப்படி தங்களையும் பாதிக்கும் என்று உணர்வார்கள்

Link to comment
Share on other sites

இப்போ தான் சிங்களவர்களுக்கு போர் நிறுத்தம் இல்லாமல் தமிழர்களை கொன்றால் எப்படி தங்களையும் பாதிக்கும் என்று உணர்வார்கள்

நீங்கள் சொல்வதனைப் பார்த்தால் தமிழர்கள் தான் இதனை செய்ததாக கூறுவது போல் உள்ளது...

இது ஒரு சதி வேலை ...எமது வீரர்கள் கோழைகளாக இப்படி அப்பாவி சிங்களவரை கொல்ல மாட்டார்கள்.

அப்படிச்செய்தால் அவர்களிற்கும் எமக்கும் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது.

நாம் பயங்கர வாதிகள் இல்லை என்பதனை உலகநாடுகளிற்கு

தெரியப்படுத்தும் கட்டாய சூழ்நிலையில் உள்ளோம் என்பதனை மனதில் கொள்ளுதல் அவசியம்.

Link to comment
Share on other sites

உண்மையில் தாங்களே கொன்றுவிட்டும் இப்படி கதை சொல்லலாம் அல்லவா?!!

Link to comment
Share on other sites

அன்றாட வாழ்க்கையோட போராடும் அப்பாவிகள் கொல்லப்படுவது -மனசுகனக்கிற விசயம்தான்!

ஆனால் இந்த நிலமையை உருவாக்கும் அரசை தேர்வு செய்ததில் - இவர்களின் பங்கும் இருந்திருக்குமோ என்னமோ!

மத்தும்படி கேடியர் சொன்னது:

இனங்களுக்கிடையேயான மோதலை உருவாக்க விடுதலைப் புலிகள் முயற்சிப்பதையே இது காட்டுகின்றது என்றார் அவர்.

அப்போ - கொஞ்சநாளைக்கு முன்னால உங்க பூரண ஆசீர்வாதத்துடன் - செய்யப்பட்ட தமிழர்கள்மீதான படுகொலைகள் - இன நல்லுறவை வளர்க்கவா?

சொன்னாதானே தெரியும் அண்ணா! 8)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.