Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடி கேள்வி..!

Featured Replies

முதல் கடி ஜோக் என்று இருந்த தலைப்பு, பழைய களத்தில் இருக்கு போல... இந்த களத்தில் காணயில்லை அதால புதுசா தலைப்பு போட்டிருக்கன் ... எனக்கு தெரிந்த ஒரு கடி ஜோக் கேக்கிறன்...சரியா பதில் சொல்லிட்டு சிரியுங்க.... :wink: :wink: :P

ஒருத்தர் ரொம்ப கஸ்டப்பட்டு ஒரு சைக்கிள் கடை வச்சிருக்கிறார்... அந்த கடையின் மூலம் நல்லா சம்பாதித்து பெரிய பணக்காரறா வந்திட்டார் ... அவர் தான் சம்பாதித்த பணத்தை வைத்து ஒரு படம் (சினிமா படம்) எடுக்கிறார் சரியா ... சரி அவர் எடுத்த அந்த படத்திற்க்கு என்ன தலைப்பு வச்சிருப்பார்???

  • Replies 136
  • Views 42.1k
  • Created
  • Last Reply

கடி ஜோக் என்று சொல்லிட்டு சிந்திக்க வைச்சிட்டீங்க அனித்தா.

ஆமா என்ன பெயர் வைச்சிருப்பார்? "சைக்கிள் ஓட்டம்" ? :roll: :wink:

  • தொடங்கியவர்

கடி ஜோக் என்று சொல்லிட்டு சிந்திக்க வைச்சிட்டீங்க அனித்தா.

ஆமா என்ன பெயர் வைச்சிருப்பார்? "சைக்கிள் ஓட்டம்" ? :roll: :wink:

ஹிஹி அந்த பேர் கேட்டால் விழுந்து விழுந்து சிரிப்பீங்க... :wink: :P

இல்லை வெண்ணிலா விடை தவறு முயற்சியுங்கோ :wink: :wink: :lol:

ஹிஹி அந்த பேர் கேட்ட விழுந்து விழுந்து சிரிப்பீங்க... :wink: :P

விழுந்து விழுந்து சிரித்தால் நோகுமெல்லோ :cry:

  • தொடங்கியவர்

விழுந்து விழுந்து சிரித்தால் நோகுமெல்லோ :cry:

ஓ ... அப்ப விழாம இருந்து சிரியுங்க... :lol::lol:

நான் ஒரு சைக்கிள்காரன்

  • தொடங்கியவர்

நான் ஒரு சைக்கிள்காரன்

இல்லை... விடை தவறு... ஹரி அணணா.... :roll:

சைக்கோ

  • தொடங்கியவர்

சைக்கோ

இல்லை.. தவறு... :roll: :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"ஓரம்போ ருக்குமணி வண்டி வருகுது" ?

(ஏன் 'அசிங்கமா இருக்கிறாய் ஆச்சரியமாய் இருக்கிறது' எண்டு படம் வரேக்க இப்பிடியும் வரலாம் தானே)

"ஓரம்போ ருக்குமணி வண்டி வருகுது" ?

(ஏன் 'அசிங்கமா இருக்கிறாய் ஆச்சரியமாய் இருக்கிறது' எண்டு படம் வரேக்க இப்பிடியும் வரலாம் தானே)

:P :( :P :lol: :P

சைக்கிள் ராஜா!

நீ காற்று நான் சைக்கிள் டீப்!

சைக்கிள் பஞ்சர் பாண்டி!

இதுதான்டா சைக்கிள்!

இதில ஏதாவது ஒன்றுதான் படத்தின் பெயர்! அதை விட்டுட்டு இல்ல ஹரி அண்ண விடை தவறு என்று சொன்னால் சைக்கிள் செயின் வரும் சொல்லிட்டன்! :evil: :evil:

  • தொடங்கியவர்

:P :( :P :lol: :P

:lol::lol::lol::lol:

  • தொடங்கியவர்

சைக்கிள் ராஜா!

நீ காற்று நான் சைக்கிள் டீப்!

சைக்கிள் பஞ்சர் பாண்டி!

இதுதான்டா சைக்கிள்!

இதில ஏதாவது ஒன்றுதான் படத்தின் பெயர்! அதை விட்டுட்டு இல்ல ஹரி அண்ண விடை தவறு என்று சொன்னால் சைக்கிள் செயின் வரும் சொல்லிட்டன்! :evil: :evil:

ஆஹா இந்த பெயர் களும் நல்லாத்தான் இருக்கு :( ஆனால் அந்த பெயர் வேறு 8)

சரி நானே சொல்லிர்றன் ... இல்லாட்டி சைக்கிள் செயின் வந்தாலும் வந்திரும்... :oops: :oops:

அந்த படத்திற்க்கு அவர் வச்ச பெயர்.... " காலமெல்லாம் காத்தடிப்பேன்" :lol::lol:

எனக்கு விடை தெரியும், தூய்வனுக்கு தெரியுமா என்று பார்த்தேன் ;)

  • கருத்துக்கள உறவுகள்

என்னை கேட்டா படத்திற்கு தலைப்பு உட்காரவைச்சு உழக்கிறன் எண்டு போட்டிருப்பன் :P :P

அந்த படத்திற்க்கு அவர் வச்ச பெயர்.... " காலமெல்லாம் காத்தடிப்பேன்" :lol::(

என்னை கேட்டா படத்திற்கு தலைப்பு உட்காரவைச்சு உழக்கிறன் எண்டு

ஆகா இந்தப்பெயரும் நல்லாய் இருக்கு தாத்தா ஏன் தாத்தா இப்படி எப்பையாவது படம் எடுத்தீங்களா? :(:lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

சா, சிரிக்க வேண்டிய பிரிவில கவலை கொள்ள வைச்சிட்டியளே சந்தியா, பின்ன என்ன யங்க் போய் ஐரோப்பிய அவல புகழ் சாஸ்த்தை தாத்தா எண்டுபுட்டியளே.. :oops: :cry:

சின்னப்பு அப்ப அப்ப சாஸ்த்தை தன்னுடைய நண்பன் எண்ட ரேஞ்சில கூப்பிடுறதால நீங்களும் சாஸ்த்தை சின்னப்புவிண்ட வயசை ஒத்த தாத்தா எண்ட ரேஞ்சில நினைச்சுப்புட்டிய்ளே... :evil: :evil: :evil:

என்னை கேட்டா படத்திற்கு தலைப்பு உட்காரவைச்சு உழக்கிறன் எண்டு

அதுதான் நீக்கள் இப்படி சொல்லுவீங்க என்று தெரிந்து அனித்தா விடையை சொல்லிட்டா

:(:lol: :P நல்ல கடி அனி..

காலமெல்லாம் காத்தடிச்சா..டியூப் வெடிச்சு போயிடுமே... :roll: :P :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தடவை ஒரு அறிஞர் வீதியில் சென்று கொண்டிருந்தார். வழியில் ஆடு மேய்ப்பவன் ஒருவன் வந்து கொண்டிருந்தான். தனது புத்தி சாதூரியத்தை அவனிடம் காட்ட வேண்டும் என்று இவர் நினைத்தார். அவனிடம் சென்று "ஒருவன் வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவான்" என்று கேட்டார்.

அவனும் யோசித்து விட்டு "ஜந்து" என்றான். உடனே இவர் சிரித்துக் கொண்டு வெறும ;வயிற்றில் ஒன்று சாப்பிட்டாலே நிரம்பி விடுமே பிறகெப்படி 5 சரியாகும் என்றார்.

இவனும் அதை ஞாபகப்படுத்திக் கொண்டு போனான். வழியில் என்னுமொரு மந்தை மேய்ப்பவனைக் கண்டான். உடனே அதே கேள்வியைக் கேட்டான். அவனும் யோசித்துப் பார்த்து "ஏழு" என்றான்.

உடனே இவன் சொன்னான். "ஜந்து" என்று சொன்னால் உனக்கு ஒரு பதில் சொல்வேன் என்று.

(சத்தியமாக அனித்தாவின் கேள்விக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. சும்மா கதைக்காகச் சொன்னேன்) :roll:

  • தொடங்கியவர்

ஒரு தடவை ஒரு அறிஞர் வீதியில் சென்று கொண்டிருந்தார். வழியில் ஆடு மேய்ப்பவன் ஒருவன் வந்து கொண்டிருந்தான். தனது புத்தி சாதூரியத்தை அவனிடம் காட்ட வேண்டும் என்று இவர் நினைத்தார். அவனிடம் சென்று "ஒருவன் வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவான்" என்று கேட்டார்.

அவனும் யோசித்து விட்டு "ஜந்து" என்றான். உடனே இவர் சிரித்துக் கொண்டு வெறும ;வயிற்றில் ஒன்று சாப்பிட்டாலே நிரம்பி விடுமே பிறகெப்படி 5 சரியாகும் என்றார்.

இவனும் அதை ஞாபகப்படுத்திக் கொண்டு போனான். வழியில் என்னுமொரு மந்தை மேய்ப்பவனைக் கண்டான். உடனே அதே கேள்வியைக் கேட்டான். அவனும் யோசித்துப் பார்த்து "ஏழு" என்றான்.

உடனே இவன் சொன்னான். "ஜந்து" என்று சொன்னால் உனக்கு ஒரு பதில் சொல்வேன் என்று.

(சத்தியமாக அனித்தாவின் கேள்விக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. சும்மா கதைக்காகச் சொன்னேன்) :roll:

:(:lol: ... சரி நீங்க கதைக்காகத்தான் சொன்னீங்க எண்டு நம்புறன்...ஹிஹி.. இதுக்கெல்லாம் சத்தியம் பண்ணிக் கொண்டு.... :wink: :wink: :lol::lol:

  • தொடங்கியவர்

சரி முதல் கடி கேள்வியை யாரும் கண்டு பிடிக்கல இந்த கேள்விய கண்டு பிடிப்பீங்கண்டு நம்புறன். :roll:

ஒரு கப்பல் ஒண்டு 500, 600 சனத்தோட ஒரு நாட்டுக்குப் போய்க் கொண்டு இருக்கு ... அந்த கப்பலில் உள்ள சனங்களும் சந்தோசமாக ஆடிப் பாடி கொண்டாடிக் கொண்டு போகினம் .. அந்த நேரத்தில் ஒரு சின்னக் குழந்தை தவறி கடலில் விழுந்து விட்டது... ஆனா காப்பற்ற ஒரு தரும் போகயில்லை ... இறங்க பயத்தில நிக்கினம்... சரியா ஆனா ஒரு 50 வயது ஆள் அந்தக் குழந்தையை எப்படியோ காப்பாத்திடுறார்...

குழந்தையை காப்பாற்றினதுக்காக அவருக்கு அடுத்த நாள் எல்லாரும் சேர்ந்து கப்பல்ல ஒரு பார்டி வைக்கினம். அவர் வாறார் அந்த பார்டிக்கு ... அவருக்கு மாலை போடுவதற்க்காக போக அவர் நிப்பாட்டுங்கோ எண்டு சொல்லிப் போட்டு ஒரு பெரிய கத்தியை எடுக்கிறார்... இந்த மாலையையும் பரிசையையும் வாங்கிறதுக்கு முதல் எனக்கு ஒரு முக்கிய மான அலுவல் இருக்கு எண்டு போறார்....

சரி இப்ப கேள்வி....

அது என்ன அலுவலாக இருக்கும்????? :(

ஓ அதுவா? அது வேறையொன்றும் அல்ல அந்த 50 வயதுக் காரரும் மற்றவர்கள் போல் குழந்தை தவிப்பதை விடுப்புப் பார்த்துக் கொண்டு தான் நின்றவர். ஆனால் அவரை யாரோ பிடித்து தண்ணிக்குள் தள்ளி விட்டிட்டினம். தள்ளியவரைத் தேடித்தான் அவர் கத்தியுடன் செல்கின்றார்.

அது நீங்கள் இல்லைத் தானே?? :roll: :roll:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.