Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பலதும்,பத்தும்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூட்டுத் தயாரிக்கும் தொழிச்சாலைகளில் பூட்டுக்கள் மட்டும் தயாரிக்கப்படுவதில்லை.அந்த பூட்டுகளோடு சேர்ந்து சாவிகளும் தயாரிக்கப்படுகின்றன. அது போல் கடவுள் ஒரு போதும் நமக்கு பிரச்சனைகளை மட்டும் கொடுத்து விட்டு வேடிக்கை பார்ப்பதில்லை. அந்த பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் சேர்த்தே தருகிறார். தீர்வுகளை பொறுமையுடன் தேடுங்கள்.

முடியும் என்று நம்புவோருக்கு எதுவும் முடியும்.

முயற்சி இல்லாத நம்பிக்கை,கப்பல் இல்லாத கடல் யாத்திரை.

  • Replies 584
  • Views 41.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மிக  அருமையான.... கருத்து, ரதி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழகைக் கூற உவமை தேவையில்லை.
உன் பெயர் மட்டும் போதும்!
கவிதை பாட எதுகை மோனை தேவையில்லை.
கள்ளமில்லா உன் புன்னகை ஒன்றே போதும்!
.................................................................
எல்லா குற்றங்களையும்
மன்னிக்கும் ஒரே நீதிமன்றம்
அம்மாவின் இதயம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ்சிறி,முனிவர்ஜீ,மற்றும் திரியை எட்டிப் பார்த்து போகும் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிக்கனமாகவும்,எளிமையாகவும் வாழும் வழியை தன் குழந்தைகளுக்கு கற்றுத் தரும் தந்தையானவர்,அளவற்ற செல்வத்தை விட்டுச் செல்லும் தந்தையை விட மேலானவர்.
................................................................................
நடக்காதவன் கால்களில் சிலந்தி கூடு கட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் அண்மையில் பார்த்த இரு படங்கள் உண்மையாக நடந்த ஒரே சம்பவத்தினை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு இருந்தது. முதலாவது படம் நடந்த கொலைக்கு இது தான் காரணம் என புனையப்பட்ட கற்பனை சம்பவங்களை அடிப்படையாக எடுக்கப்பட்டது.RAHASYA
இப் படத்தில் ஆசீஸ் வித்தியார்த்தி,கேகேமேனன்,திஸ்கா அரோரா ஆகியோர் சுப்பராய் நடித்திருக்கின்றனர்.

அடுத்த படம் TALVAR
இர்பான்கான்,கொங்கனா சர்மா போன்றோரின் அருமையான நடிப்ப்பில் வெளி வந்து இருக்குது. இந்தப் படம் நடந்த சம்பவத்தினை 95% மறைக்காமல் சொல்கிறது.

இந்த சம்பவத்தை அது நடந்த நேரம் நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
2008 Noida double murder case/Aarushi murder case

வைத்தியத் தம்பதிகளது 14 வயசு ஒரே மகளும், 45 வயசு வேலைக்கார மனிசனும் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்கள். பெற்றோர் தான் கொலை செய்தார்களா அல்லது வேலைக்கார மனிசனுக்கு தெரிந்தவர்கள் கொலை செய்தார்களா என்பதை ஊகத்தின் அடிப்படையில் விடுகிறார்கள்.

திரில்லர் படம் பார்க்க விரும்புபவர்கள்,விரும்பினால் இந்தப் படங்களை பார்க்கவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழத் தெரிந்தவனிடம்
வாழ்க்கை இருப்பதில்லை...
பாசம் தெரிந்தவனிடம்
தாய் இருப்பதில்லை...
அன்பு தெரிந்தவனிடம்
காதல் இருப்பதில்லை...
உழைக்கத் தெரிந்தவனிடம்
பணம் இருப்பதில்லை...
உலகம் தெரிந்தவனிடம்
உயிரே இருப்பதில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் இருக்கும் போது
என் மனதை புரிந்து கொள்ளாத
எந்த உறவும்
நான் இறந்த பின் எனக்காக அழ வேண்டாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா இது   இந்தப்பக்கம் வந்தால் ஒரே தத்துவமாய்க் கிடக்கு...:grin:
வயது ஏற ஏற
அனுபவம் வரும்
அனுபவம் வர வர
தத்துவம் தத்துவமாய் வரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன் மனம் ஒன்றே
உன்னை விழுத்தக் கூடிய ஒரே ஆயுதம்
அது தெளிவராக இருக்கும் வரையில்
நீ ஒருவராலும் வீழ்த்தப்படுவதில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த நொடி ஒழிந்து
இருக்கும் அதிசயத்தில்
கூட மரணம் இருக்கலாம்
என்பதால்
வாழும் வரை ஆண்வம்,
அகங்காரம்,கோபம்,செருக்கு,
தற்பெருமை போன்ற
குப்பைகளின்றி வாழ்வோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகில் எதிரிகளால் தோற்றவர்களை விட...!
துரோகிகளால் தோற்றவர்களே அதிகம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மழை பெய்து கொண்டிருக்கும் றோட்டால் நடக்கும் போது தான் நான் உண்மையிலேயே ஒரு வளர்ச்சியடைந்த நாட்டில் தான் இருக்கின்றேனா என்ட சந்தேகம் வருது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

மழை பெய்து கொண்டிருக்கும் றோட்டால் நடக்கும் போது தான் நான் உண்மையிலேயே ஒரு வளர்ச்சியடைந்த நாட்டில் தான் இருக்கின்றேனா என்ட சந்தேகம் வருது.

வளர்ச்சி அடைந்த நாடு என்பதற்கு அர்த்தம்

அது மழைக்கு மற்றவர்களிடம்உதவி பெறுவதில்லை...

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

றோடுகள் எல்லாம் படு கேவலம். மூன்றாம் நாடுகளுக்கு உதவுகிறோம் என பிலிம் காட்டுவதை விடுத்து தங்கட நாட்டு றோட்டுகளையாவது[அட்லீஸ்ட்]திருத்தலாம்

கோபம் வந்த போது
வாயை மூடிக்கொள்!

குழப்பம் வந்த போது
கண்களை மூடிக் கொள்!

தோல்வி வந்த போது
காதுகளை மூடிக்கொள்!

வெற்றி வந்த போது
மனதை மூடிக்கொள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிக்கல் எது என்று அறிவது முதல் சிக்கல்.
அதை அறிந்தாலே பாதி சிக்கல் தீர்ந்து விடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனம்,வயிறு போன்றது.அதற்குள் எவ்வளவை திணிக்கிறோம்.
என்பது முக்கியமல்ல.எவ்வளவு சீரணமாகின்றது என்பதே முக்கியம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனிதனை கவனித்துப் பார் அவன் தான் ஒரு உயிருள்ள கதை[விவேகானந்தர்]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் எவ்வளவு பெரிய கஸ்டம் வந்தாலும்,
ஊக்கப்படுத்தவும்
"உன்னால் முடியும்"
என்று கூறவும் ஒரு உறவு இருந்தாலே போதும்...
நம்பிடம் தோல்வி கூட தோற்றுப் போகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தவர் செய்யும் நல்லதை
பாராட்ட தைரியம் இல்லாதவன்...
அடுத்தவர் செய்யும் தவறுகளை
சுட்டிக்க் காட்ட தகுதியே இல்லாதவர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனிமையும்,அமைதியும்
அமிர்தம் போன்றது
அதிகமாகி விட்டால்
மனிதனை கொன்று விடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் செய்யும்
தவறுக்கு நான்
பொறுப்பில்லை

இப்படிக்கு
சூழ்நிலை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களின் சிரிப்பினை விட‌
பெண்களின் புன்னகை
அழகானது...ஆனால்,
பெண்களின் கண்ணீரை விட‌
ஆண்களின் ஒரு துளி கண்ணீர்
வலி நிறைந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விழுவதும்,எழுவதும்
எனக்கு புதிதல்ல...
விழுந்தாலும் எழுவேன்.
உதயமாகும் சூரியனைப் போல...
நான் வீழ்ந்து போனால்
என்னைத் தூக்கி விட‌
யாரும் வேண்டாம்...
என்னில் ஒருவன் இருக்கிறான்.
அவன் பெயர் தன்னம்பிக்கை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தானாக உயரும் வயது
விடாமல் துரத்தும் காலம்
தடுக்க முடியாத நேரம்
கடக்கத் துடிக்கும் இளமை
காலைத் தடுக்கும் சமூகம்
தொட வேண்டிய இலக்கு
இத்தனை போராட்டம் தான்
வாழ்க்கை...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.