Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நனவாகுமா???? ..............நனவாகுமா ????...............நனவாகுமா???? .............

Featured Replies

காலையில் ஆறு மணியளவில் புறப்பட்டேன் ...................எனது காரில் cd பிளையறை அழுத்த அந்த அருமையான முன்னிசையுடன் ...........விண்வரும் மேகங்கள் பாடும் .....என்ற அந்த அற்புதமான பாடல் என்னை உற்சாகப்படுத்தியது ..............புதிய உற்சாகத்துடன் மாவீரர் மண்டபத்தை காலை எட்டு மணியளவில் சென்றடைந்தேன் .......ஏற்கனேவே பேசியதற்கு இணங்க குறிப்பிட்ட அனைவரும் சரியான நேரத்திற்கு வந்தடைந்தனர் ................அவரவர் தத்தம் பணிகளை செய்ய தயாராகினர் ......நேற்று இரவே பெரும்பாலான வேலைகள் முடிந்தமையால் மீதியை இருந்த வேலைகளை முடிக்க அனைவரும் உற்சாகத்துடன் ஆரம்பித்தோம் .............மேடையில் ஏற்கனவே பொருத்தியிருந்த இசைக்கருவிகளை தந்திகள் மூலம் கலவைக்கருவிக்கு இணைத்து எல்லாவற்றையும் சரி சமம் செய்து நானும் என் சக கல்ஞ்சர்களும் ஒரு திருப்திகரமான முடிவுக்கு வந்தவர்களாய் .....பதினோரு மணியளவில் எல்லாவற்றையும் நிறுத்தினோம் .......மண்டபத்தின் பாதியிடம் மக்களால் நிரம்பியது .................நாம் எம் சொந்த பணிகளை முடித்துவிட்டு இசை கலைஞ்சர்கள் அனைவரும் வெள்ளை வேட்டி வெள்ளை சேட் போட்டு தயாராய் நின்றோம் சரியாக 12 .30 அரைக்கு மண்டபம் நிறைந்த மக்களுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது ..................

நிகழ்வுகளில் இடையில் திடீரென மின்குமிழ்களும் அணைக்கப்பட்டு ......வெள்ளை திரையை

நோக்கி அனைவரது பார்வையும் படர்ந்தது ...............என்ன இம்முறையும் தமிழகத்தலைவர்கள் யாராவது பேசுவார்கள் என நாம் எதிர்பார்த்து கண்கள் திரையை நோக்கி காத்திருந்த வேளையில்.................திரையில் எம் தேசியத்தலைவர் தோன்றினார் ...........................................ஒரே ஆச்சரியம் ,மகிழ்ச்சியின் உச்ச எல்லைக்குள் மக்கள் சென்றவர்களாய் குதூகலமும் ,ஆர்ப்பாட்டமும் நிறைந்தவர்களாய் ஆரவாரித்து கூக்குரலிட்டனர் ..........வெளியில் பட்டாசுகளின் ஓசை காதலி செவிடாக்கியது ................வானவேடிக்கைகள் எங்குமே காணாத அளவிற்கு காட்சிப்படுத்தப்பட்டது ...............எத்தனை ஆரவாரத்தின் ,குதூகலத்தின் மத்தியில் எம் தேசியத்தலைவர் அந்த பேச்சுக்கே உரிய பாணியில் அமைதியாக ஆணித்தரமாக பேசினார் ....................இவற்றை பார்த்த ,கேட்ட என் மனம் .புதியவனாய் பிறந்த ஓர் உற்சாகத்துடன் தெளிவடைந்தது ஆனந்தத்தில் அமர்க்களித்தது ................மூன்றுவருடங்களாய் குழப்பமாய் இருந்த நான் முழுமையாய் தெளிவடைந்தவனாய் .இருந்தேன் ,,,,,,,,,,,,,,,கோயில் மணிகள் ஒலித்ததன ...................கண்விழித்தேன் ............என்றுமே இல்லாத ஓர் சாந்தியும் ,அமைதியும் என் மனதை ஆட்கொண்டிருந்ததை உணர்ந்தேன் ................என்றும் இல்லாத ஓர் உற்சாகம் என் மனதை ஆட்கொண்டிருந்தத்தையும் உணர்ந்தேன் ...................குளித்து ..........ஆடை பூண்டு அதிகாலை மீண்டும் புறப்பட்டேன் .................காரில் cd பிளையறை அழுத்த ...............மீண்டும் அதே பாடல் .........................என்றுமே இல்லாத புது உச்சாகத்துடன் என் கார் நான் வேலை செய்யும் இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது .......................................

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

திரையில் எம் தேசியத்தலைவர் தோன்றினார் ...........................................ஒரே ஆச்சரியம் ,மகிழ்ச்சியின் உச்ச எல்லைக்குள் மக்கள் சென்றவர்களாய் குதூகலமும் ,ஆர்ப்பாட்டமும் நிறைந்தவர்களாய் ஆரவாரித்து கூக்குரலிட்டனர் ..........வெளியில் பட்டாசுகளின் ஓசை காதலி செவிடாக்கியது ................வானவேடிக்கைகள் எங்குமே காணாத அளவிற்கு காட்சிப்படுத்தப்பட்டது ...............எத்தனை ஆரவாரத்தின் ,குதூகலத்தின் மத்தியில் எம் தேசியத்தலைவர் அந்த பேச்சுக்கே உரிய பாணியில் அமைதியாக ஆணித்தரமாக பேசினார் ....................இவற்றை பார்த்த ,கேட்ட என் மனம் .புதியவனாய் பிறந்த ஓர் உற்சாகத்துடன் தெளிவடைந்தது ஆனந்தத்தில் அமர்க்களித்தது

இப்படி ஒருநாள் வரும் என்ற எதிர்பார்ப்புடனேயே வாழ்க்கை சக்கரம் நகர்கின்றது ................ நம்பிக்கையுடன் இருக்கின்றோம்.

பி;கு: அதற்க்கான நேரம் என்னும் வரவில்லை ......... நேரம் வரும்போது அவர் நிச்சயமாக வருவார்.

[size=5]இறந்தவர்கள் எப்பிடி மீண்டெழுந்து வந்து கனவை நனவாக்குவது??? எல்லோருடைய விருப்பமும் அது தான், ஆனால் தலைவர் இறந்து விட்டார் என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்!!!![/size] [size=5] தலைவர் இருக்கிறார் என்று ஆட்களை ஏமாற்றும் வியாபாரிக்களுக்கு இடம் கொடுக்க முடையாது!!![/size]

  • தொடங்கியவர்

மனிதம் வாழ்வதே புரிந்துணர்வு என்னும் சிறப்பான அளவுகோல் கொண்டே ..................அதை புரியும் வரை இறைவன் விளையாடுவதே அவன் விளையாட்டு ...................தன்னை ஒருவன் இது தான் தான் என்று உண்மையாய் ,ஆணவம் இல்லாது வெளிப்படுத்தும் போது ................அவன் இறைவன் ஆகிறான் .......இந்த கருத்தில் .....தவறான ....புரிந்துணர்வும்,தவறான பார்வையும் .என்னில் இருந்து மனம் நோகும்படி கருத்து எழுதினதால் .............மன்னிப்புடன் ........நான் எழுதிய கருத்தை சுய தணிக்கை செய்கிறேன் ................நன்றி அலை மகள் .........பெண்களை ..மதிப்பவன் .....உங்கள் மேல் எனக்கு இன்னும் மதிப்பு அதிகமாகிறது

Edited by தமிழ்சூரியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.