Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரிசில் கேணல் பரிதிக்கு மக்கள் அஞ்சலி

Featured Replies

பிரான்ஸ் தலைநகர் பரிசில் சிறீலங்கா அரசபயங்கரவாதத்தின் கைக்கூலிகளினால் நேற்றிரவு படுகொலை செய்யப்பட்ட கேணல் பரிதிக்கு மக்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

[size=4]அவர் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் மக்கள் ஒன்றுகூடி தமது அஞ்சலிகளை செலுதியுள்ளனர்.[/size]

1.jpg

2.jpg

3.jpg

http://rste.org/2012/11/09/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/

  • தொடங்கியவர்

[size=5]படுகொலைசெய்யப்பட்ட கேணல் பருதிக்கு ஊடகஇல்லம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றது[/size]

[size=4]தமிழீழ விடுதலையை நேசிக்கும் எம் இன மக்களை ஒருங்கிணைத்து, அவர்களது கலை பண்பாட்டுக் கலாச்சார விழுமியங்களைப் பாதுகாத்து, எம் புலம் பெயர் சமூகத்தினை ஒன்றிணைக்கும் பணியைத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்கள் பல்தேசம் எங்கிலும் செய்து வருகின்றது.[/size]

[size=4]இந்த வகையிலேயே பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் செயற்பட்டு வருகின்றது. இதன் முதன்மைச் செயற்பாடட்டாளராகத், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளராகத் திரு.பரிதி அவர்கள் பணியாற்றி வந்தார்.[/size]

[size=4]பல இன்னல்களுக்கும் அழுத்தங்களுக்கு மத்தியிலும் அயராது மக்கள் பணிக்காகத் தம்மைத் திரு.பரிதி அவர்கள் அர்ப்ணித்திருந்தார். ஏற்கனவே படுகொலை முயற்சிக்கு ஆளாகியும் அதிலிருந்து தப்பித் தனது பணியை மேற்கொண்டு வந்துள்ளார்.[/size]

[size=4]தமிழின அழிப்பு சக்திகளால் 08.11.2012 அன்று திரு.பரிதி அவர்கள் பரிசில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஊடக இல்லம் திரு பரிதி அவர்களின் பணிக்குத் தலை வணங்குவதுடன் இப்படுகொலைக்கான விசாரணையை மேற்கொள்ளுமாறு பிரான்ஸ் காவற்துறையினரையும் கேட்டுக் கொள்கின்றோம்.[/size]

[size=4]திரு.பரிதி அவர்களை இழந்து நிற்கும் அவர் குடும்பத்தினர்க்கு பிரான்ஸ் ஊடகஇல்லம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றது.[/size]

[size=4]ஊடகஇல்லம்[/size]

[size=5]22, rue Perdonnet[/size]

[size=5]75010 Paris, France[/size]

http://rste.org/2012/11/09/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2/

  • தொடங்கியவர்
veeravanakkam_parithi%20anna.jpg

image102-722x1024.jpgimage109-214x300.jpg

paruthi1.jpg

Edited by யாழ்அன்பு

  • தொடங்கியவர்

[size=4]வீரவணக்கம் – தமிழ் இளையோர் நடுவம் நோர்வே[/size]

November 9, 2012

[size=2][size=4]சிறிலங்கா அரசின் எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை வன்மையாக கண்டிக்கின்றோம் நேற்று பாரீசில் சிறிலங்கா அரசின் எல்லைதாண்டிய பயங்கரவாதத்திற்கு பலியான தமிழ் தேசிய செயற்பாட்டாளர் பரிதி அவர்களுக்கு எமது வீரவணக்கம்.[/size][/size]

[size=2][size=4]தமிழீழ விடுதலைப்புலிகளுடன் 90ம் ஆண்டு வரை இணைந்து தாயகத்தில் சிறிலங்கா ஆக்கிரமிப்பு படைகளிற்கு எதிராக போராடியவரும் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளருமான நடராசா மகேந்திரன் ( பரிதி )நேற்று இரவு சிறிலங்கா புலனாய்வாளர்களால் பாரிசில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.[/size][/size]

[size=2][size=4]இளையோரை இணைத்து ஒன்றுபட்ட தாயக விடுதலைப் போராட்டத்தை பிரான்சில் முன்னெடுக்க முயன்ற ஒரு தமிழ் தேசிய செயற்பாட்டாளர் சிறிலங்கா அரசின் எல்லைதாண்டிய பயங்கரவாதத்திற்கு இன்று பலியாகியுள்ளார்.[/size][/size]

[size=2][size=4]வீரச்சாவை அணைத்துக்கொண்ட பரிதி அவர்களுக்கு எமது வீரவணக்கத்தைச் செலுத்திக்கொள்ளும் இவ்வேளையில் அவரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.[/size][/size]

[size=2][size=4]தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்[/size][/size]

[size=2][size=4]தமிழ் இளையோர் நடுவம் – நோர்வே[/size][/size]

http://www.alaikal.com/news/?p=116792

Edited by akootha

பிரித்தானியா

valvai-nalan-purichangam.jpg

nathire%20p.jpg

கனடியத் தமிழர் தேசிய அவையின் வீரவணக்கம்

தமிழ்த் தேசியப் பற்றாளரும் நீண்ட காலமாகப் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளருமாக அயராது தமிழ் மண்ணின் விடுதலைக்காகச் செயற்பட்டுவந்த 'பருதி' என்று பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களால் அழைக்கப்பட்ட திரு நடராஜா மதீந்திரன் அவர்கள் நவம்பர் 8ம் நாள் 2012 வியாழக்கிழமையன்று சிறிலங்காவின் நயவஞ்சகர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

திரு.பருதி அவர்களின் இழப்பு ஈழத் தமிழருக்குப் பேரிழப்பாகும்.அவரின் இழப்பினால் துயருறும் அவரின் குடும்பத்தாருடனும் உலகத் தமிழருடனும் கனடியத் தமிழர் தேசிய அவை தமது துயரைப் பகிர்ந்து கொள்வதுடன் வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

germany.jpg

[size=2]

311316_215516878580189_1578235591_n.jpg[/size][size=2]

‎*********[/size]

[size=2][size=4]வீரச்சாவை அணைத்துக்கொண்ட [/size][/size][size=2][size=4][size=2][size=4]தமிழ் தேசிய செயற்பாட்டாளர் [/size][/size]பரிதி அவர்களுக்கு எமது வீரவணக்கத்தைச் செலுத்திக்கொள்ளும் வேளையில் அவரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

diwalilamps.gif

இந்த நேரத்தில்... இந்தக் கொலையை... செய்தவ‌ர்களை, வேரோடு புடுங்கி... எறிய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்...

சாதாரண தமிழர்கள் என்றால் பிரான்ஸ் காவல்துறை பேசாமல் கைவிட்டிருப்பார்கள். ஆனால் இறந்தது ஈழவிடுதலை தொடர்பில் பங்காற்றிய முக்கிய தலைவர் ஒருவர் என்பதால், நிச்சயம் அவரை கொலை செய்த கொலையாளியை கண்டுபிடிக்க முயற்சி செய்வார்கள் என்று எண்ணுகிறேன்....

பட இணைப்புகளுக்கு நன்றிகள்...

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]வீரவணக்கம்[/size]

[size=5]தமிழீழதேசத்தின் முதன்மைப்போராளி, மாவீரர் பரிதி (நடராஜா மதீந்திரன்)[/size]

தமிழின எதிரிகளின் நீண்ட இனவழிப்புக் கரங்களினால், படுகொலைசெய்யப்பட்ட, தமிழீழதேசத்தின் முதன்மைப்போராளி, பரிதி அவர்களது சாவினிற்கு வீரவணக்கம் செய்வதில், உலகெங்கிலும் வாழும் தமிழ்மக்களுடன், பின்லாந்தின் தமிழ்சமூகமும் தம்மை இணைத்துக்கொள்கின்றது.

புலத்திலும், புலம்பெயர்தேசத்திலும் எம்தேசத்தின் விடியலுக்காக முப்பதிண்ம வருடங்களுக்குமேல் களப்பணியாற்றிய முதன்மைப்போராளி பரிதி தன்னைத் தேச விடுதலையின் ஆகுதீயாக்கிக்கொண்டார்.

எதிரியின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தேசவிடுதலைக்காய் உழைத்திட்ட முதன்மைப்போராளி பரிதி அவர்களது சாவு, எமது தேசவிடுதலைக்கான, எமதுபக்க நியாயங்களைப் பொதுவெளியில் உரக்கச் சொல்லிநிற்கின்றது. தவிர, தனது சாவின்மூலம் எமது எதிரிகளது இருப்பிடத்தை முதன்மைப்போராளி பரிதி அவர்கள் உலகெங்கிலும்வாழும் தமிழுறவுகள் அனைவர்க்கும் அடையாளம்காட்டியுள்ளர்.

அழுவதற்கும் அரற்றுவதற்குமான நேரம் இதுவல்ல, தமிழீழ தேசவிடுதலைக்கான செல்திசைநோக்கி, உலகெங்கிலும்வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்றுசேர்வோமென அறைகூவல்விடுத்து பின்லாந்தின் தமிழ்சமூகம் வீரச்சாவடைந்த தமிழீழதேசத்தின் முதன்மைப்போராளி, பரிதி அவர்கட்கு, தனது வீரவணக்கத்தைச் செய்து நிற்கிறது.

[size=5]தமிழர்கள் தாகம் தமிழீழதாயகம்[/size]

பின்லாந்தின் தமிழ்சமூகம்.

Edited by Elugnajiru

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.