Jump to content

பால் தாக்கரே காலமானார்


akootha

Recommended Posts

என்னோடு 2 வருடங்களுக்கு முன்னர் ஒரு மகாராஸ்டிர குஜராத்தியர் தொழில் செய்தார். அவர் இதை தமிழர்களுக்காகத்தான் அப்படி அழைப்பது என்று சொன்னார்(அதாவது சென்னையிலிருந்து வரும் ரயில்களைத்தான் தாம் அப்படி அழைப்பது என்று சொன்னர்). MMTCI இல் வேலை செய்வது எல்லாம் தமிழர்களும், மலையாளிகளும் என்றும் அதை மகாராஸ்டிராவில் தாம், மலையாளி, மதராசி ரேடிங்க் காப்பிரேசன் என்றும் அழைப்போம் என்று நகைசுவையாக சொன்னார்.

அவர் மகராஸ்திர குயராத்தி இல்லை. முன்பு ஒரு காலத்தில் மும்பைய சுரண்ட சென்ற குயராத் குடி. அந்த சுரண்டல் காரன் தமிழனை நக்கல் அடிக்க எவ்வளவு தையிரியம்?
Link to comment
Share on other sites

  • Replies 117
  • Created
  • Last Reply

அதற்க்காக தாக்ரே பீகாருக்கு போய் தாக்குதல் செய்யவில்லை. குயராத் போய் தாக்குதல் செய்யவில்லை. தங்கள் மாநிலத்தை சுரண்டுபவர்களையே தாக்கினார். தேசிய தலைவருக்கும் கிட்லரை ரொம்ப பிடிக்கும். எனக்கும் பிடிக்கும். கிட்லரும் இஸ்ரேல் சென்று யூதரை அழிக்கவில்லை. ஐரோப்பாவின் அனைத்து இனங்களும் அனைத்து நாடுகளும் பிரித்தானியா,போர்த்துக்கல்,ஹோலந்த்,பிரான்ஸ்,இத்தாலி,இஸ்பானியா போன்ற முக்கிய நாடுகள் உலகம் பூராவும் ஆபிரிக்கா,ஆசியா, வட,தென் அமெரிக்கா அவுஸ்திரேலியா என்று சென்று குடியேறி அங்குள்ள பூர்வீகக் குடிகளை அழித்து அவர்கள் ஆட்சிய ஆட்சி செய்தவர்களை அழித்து மதமாற்றம் இனமாற்றம் மொழிமாற்றம் செய்தது பெரும் கொள்ளைகளை அடித்தவர்கள். ஆனால் யேர்மனியர் மட்டுமே இந்த கீள்த்த்ரமான வேலைய செய்யவில்லை. கிட்லர் கூட தன் நாட்டை சுரண்டியவர்களையும் தன் நாட்டுக்குள் ஆதிக்கம் செலுத்தியவர்களையுமே அழித்து ஆதிக்கம் செலுத்தினார். கிட்லர் இல்லை என்றால் இப்போதைய ஜேர்மன் பக்கத்து நாட்டவரால் விழுங்கப் பட்டிருக்கும் மொழி அழிந்திருக்கும். அது போல பால்தாக்கரே இல்லை எண்டால் கிந்திய குயராத்திய பீகாரியரால் அந்த மாநிலம் அழிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு இனத்தவனும் தங்கள் தங்கள் மொழி வாரி மாநிலத்தில் இருக்க வேண்டியதுதானே. தமிழ் நாட்டில தெலுங்கன் மலையாளி ஆதிக்கம் ஏன்? வந்தேருகளுக்கு என்ன வேலை அங்கு?

கிட்லர் மாதிரி ஒருவர் இல்லாமல் பிரான்சும் ஸ்பெயினும் நெதர்லாந்தும் இப்ப வரலாற்றில் இல்லாமல் போய்விட்டது .அதைவிட கிட்லர் வர முதல் ஜெர்மன் என்ன நாடாக இருந்தது .

போற போக்கில கொழும்பில் நடந்த இனக்கலவரம் எல்லாம் சரி என்றும் தொடங்கிவிடுவார்கள் போல கிடக்கு.

வர வர யாழில வடிவேலு கோஷ்டிகள் அட்டகாசம் தாங்க முடியல .

Link to comment
Share on other sites

கிட்லர் மாதிரி ஒருவர் இல்லாமல் பிரான்சும் ஸ்பெயினும் நெதர்லாந்தும் இப்ப வரலாற்றில் இல்லாமல் போய்விட்டது .அதைவிட கிட்லர் வர முதல் ஜெர்மன் என்ன நாடாக இருந்தது .

போற போக்கில கொழும்பில் நடந்த இனக்கலவரம் எல்லாம் சரி என்றும் தொடங்கிவிடுவார்கள் போல கிடக்கு.

வர வர யாழில வடிவேலு கோஷ்டிகள் அட்டகாசம் தாங்க முடியல .

கிட்லர் வர முதல் யேர்மன் என்ன மாதிரி இருந்தது என்று யேர்மனிய வரலாற்றை படியுங்கோ அண்ணா பிரான்சு காரனும் போலிசியர்களும் ஒலாந்தரும் சிலோவேன்யரும் யேர்மன் நாட்டை கூறு போட்டு வைத்திருந்தார்கள். எமக்கு தனி நாடு கிடைத்தால் கொழும்பில் தமிழனுக்கு வேலை இல்லை. சிங்கள தேசம் சிங்களவனுக்கே தமிழன் போய் சுரண்ட முடியாது. இப்ப பிரான்ஸ் கொலன்ட் இல்லை என்று யாரு சொன்னா அவங்க தன்கள் தேசிய மொழி இன அடையாளங்கள் கவனமாக காப்பாற்றுகிறார்கள். அவர்கள் ஒண்டும் தமிழர் இல்லை தங்களை தாங்களே காட்டி கொடுத்து அழிபட
Link to comment
Share on other sites

சிவ சேனாவ மலையில இருந்து தள்ளியாச்சு இப்ப யாழ சந்தாவ நோக்கி தள்ள போறிங்க போங்க மல்லை அண்ணா கிச்சு கிச்சு மூட்டாதிங்க. ......

By the way பெயர்பட்டியல் plz

இனி அடுத்தது எழுத மன்னிப்பு முதல் கோரிக்கை வரவேண்டும். இல்லையேல் பதில் வேண்டியதில்லை கோமாளித்தனங்களை ஆடிக்காட்டாலம். மன்னிப்பு இல்லாமல் 20 பெயரில் வந்து எழுதி கோணங்கிதனம் காட்டினால் அப்படி எல்லாம் ஏமாற நான் ஒன்றும் "அறிவிலி " அல்ல. "அறிவிலி" பாதையில் நான் இறங்க விரும்பவில்லை.

Link to comment
Share on other sites

அதற்க்காக தாக்ரே பீகாருக்கு போய் தாக்குதல் செய்யவில்லை. குயராத் போய் தாக்குதல் செய்யவில்லை. தங்கள் மாநிலத்தை சுரண்டுபவர்களையே தாக்கினார். தேசிய தலைவருக்கும் கிட்லரை ரொம்ப பிடிக்கும். எனக்கும் பிடிக்கும். கிட்லரும் இஸ்ரேல் சென்று யூதரை அழிக்கவில்லை. ஐரோப்பாவின் அனைத்து இனங்களும் அனைத்து நாடுகளும் பிரித்தானியா,போர்த்துக்கல்,ஹோலந்த்,பிரான்ஸ்,இத்தாலி,இஸ்பானியா போன்ற முக்கிய நாடுகள் உலகம் பூராவும் ஆபிரிக்கா,ஆசியா, வட,தென் அமெரிக்கா அவுஸ்திரேலியா என்று சென்று குடியேறி அங்குள்ள பூர்வீகக் குடிகளை அழித்து அவர்கள் ஆட்சிய ஆட்சி செய்தவர்களை அழித்து மதமாற்றம் இனமாற்றம் மொழிமாற்றம் செய்தது பெரும் கொள்ளைகளை அடித்தவர்கள். ஆனால் யேர்மனியர் மட்டுமே இந்த கீள்த்த்ரமான வேலைய செய்யவில்லை. கிட்லர் கூட தன் நாட்டை சுரண்டியவர்களையும் தன் நாட்டுக்குள் ஆதிக்கம் செலுத்தியவர்களையுமே அழித்து ஆதிக்கம் செலுத்தினார். கிட்லர் இல்லை என்றால் இப்போதைய ஜேர்மன் பக்கத்து நாட்டவரால் விழுங்கப் பட்டிருக்கும் மொழி அழிந்திருக்கும். அது போல பால்தாக்கரே இல்லை எண்டால் கிந்திய குயராத்திய பீகாரியரால் அந்த மாநிலம் அழிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு இனத்தவனும் தங்கள் தங்கள் மொழி வாரி மாநிலத்தில் இருக்க வேண்டியதுதானே. தமிழ் நாட்டில தெலுங்கன் மலையாளி ஆதிக்கம் ஏன்? வந்தேருகளுக்கு என்ன வேலை அங்கு?

இனம் மொழி, மதம் என்பதற்கு முதல் மனிதன் என்பதுதான் முக்கியம். அடுத்தது நேற்று எங்கெங்கு இருந்தார்கள் என்பதை விட இன்று எங்கு இருக்கிறார்கள் என்பது முக்கியம்.

இந்தியாவிலும், இலங்கையிலும் தற்கால குடிப்பரம்பல் நிகழ்ந்த காரணம் வெள்ளையர்கள். அவர்கள் போய்விட்டார்கள். இனி நாம் நிலத்தை உழுதுபிரட்டித்தான் பழயதிற்கு மீண்டாகவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க கூடாது.

இந்தியா மானிலவாரியாக பிரியாலம். நாம் அதை எதிர்க்க வேண்டியதில்லை. தனிபட்ட ரீதியில் வரவேற்கலாம். ஆனல் பிரிந்த பின்னரும் அந்த மாநிலத்தில் இருக்கும் மக்கள் எல்லோரும் சமமாக மதிக்கப் படவேண்டும்.

நான் தனிபட்ட ரீதியில் பால் தக்கரே போன்றவர்களிடம் தனிநாடுகாண உதவி பெற விரும்பமாட்டேன்.

அது வெறுமனே தத்துவார்த்தமாக தக்கரே ஒரு இனவதி, மதவாதி என்பதால் மட்டும் அல்ல. தமிழுக்கும் நாட்டுக்கும் ஈழத்தில் கிறிஸ்தவர்கள் செய்த்து மிகப்பெரியது. ஞானபிரகாசர், தாமோதரம் பீள்ளை அளவு, அல்லது அத்ற்கும் மேலெ தமிழுக்கு செய்த்திருக்கிரார். விபுலானந்தர் பெரியதம்பி புலவரை நிகர்க்கிறார், செய்திருக்கிறார். SJV சுதந்திர இயக்கத்தை ஆரம்பித்தார். விடுதலை போரை நடத்திய தலைவர் மகனுக்கு கிறிஸ்தவ பெயரை சூட்ட்டினார். தக்கரே செய்த்திருக்க கூடியவற்றைவிட எத்தனையோ படிகள் மேலே இம்மானுவல் அடிகளார் கூட செய்துவிட்டார். கூட்டமைப்பு இன்னனும் மு.காவுடன் பேசத்தயாராக இருக்கிறது.

எமது விடுதலைப்போராட்டம் தக்கரே ஆரம்பித்தவை போல சுரண்டல், மதம் போன்ற வெறும் வார்த்தைகளால் , ததுவார்த்த கொள்கைகளால் நியாப்படுத்தப்படுவது அல்ல. 300,000கு மேற்பட்ட மானிட உயிர்களாலும் பில்லியன் கணக்கான தமிழ் சொத்துக்களின் அழிவாலும் நியாப்படுத்தப்படுவது.

என்வே நமது பாதையும் தக்கரேயின் பாதையும் ஒன்றாக சங்கமிக்காது.

Link to comment
Share on other sites

இனி அடுத்தது எழுத மன்னிப்பு முதல் கோரிக்கை வரவேண்டும். இல்லையேல் பதில் வேண்டியதில்லை கோமாளித்தனங்களை ஆடிக்காட்டாலம். மன்னிப்பு இல்லாமல் 20 பெயரில் வந்து எழுதி கோணங்கிதனம் காட்டினால் அப்படி எல்லாம் ஏமாற நான் ஒன்றும் "அறிவிலி " அல்ல. "அறிவிலி" பாதையில் நான் இறங்க விரும்பவில்லை.

ஓகே மல்லை அண்ணா 20 பேர்ல ஒரு பெற சொல்லிடின்கலாம் அதாவது வந்து அறிவீலி அண்ணா நான் தான் என்று பட் மிச்சம் 19 எப்ப சொல்லுவிங்க? இப்பிடி என்ன காக்க வைக்கலாமா ?

Link to comment
Share on other sites

இனம் மொழி, மதம் என்பதற்கு முதல் மனிதன் என்பதுதான் முக்கியம். அடுத்தது நேற்று எங்கெங்கு இருந்தார்கள் என்பதை விட இன்று எங்கு இருக்கிறார்கள் என்பது முக்கியம்.

இந்தியாவிலும், இலங்கையிலும் தற்கால குடிப்பரம்பல் நிகழ்ந்த காரணம் வெள்ளையர்கள். அவர்கள் போய்விட்டார்கள். இனி நாம் நிலத்தை உழுதுபிரட்டித்தான் பழயதிற்கு மீண்டாகவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க கூடாது.

இந்தியா மானிலவாரியாக பிரியாலம். நாம் அதை எதிர்க்க வேண்டியதில்லை. தனிபட்ட ரீதியில் வரவேற்கலாம். ஆனல் பிரிந்த பின்னரும் அந்த மாநிலத்தில் இருக்கும் மக்கள் எல்லோரும் சமமாக மதிக்கப் படவேண்டும்.

நான் தனிபட்ட ரீதியில் பால் தக்கரே போன்றவர்களிடம் தனிநாடுகாண உதவி பெற விரும்பமாட்டேன்.

அது வெறுமனே தத்துவார்த்தமாக தக்கரே ஒரு இனவதி, மதவாதி என்பதால் மட்டும் அல்ல. தமிழுக்கும் நாட்டுக்கும் ஈழத்தில் கிறிஸ்தவர்கள் செய்த்து மிகப்பெரியது. ஞானபிரகாசர், தாமோதரம் பீள்ளை அளவு, அல்லது அத்ற்கும் மேலெ தமிழுக்கு செய்த்திருக்கிரார். விபுலானந்தர் பெரியதம்பி புலவரை நிகர்க்கிறார், செய்திருக்கிறார். SJV சுதந்திர இயக்கத்தை ஆரம்பித்தார். விடுதலை போரை நடத்திய தலைவர் மகனுக்கு கிறிஸ்தவ பெயரை சூட்ட்டினார். தக்கரே செய்த்திருக்க கூடியவற்றைவிட எத்தனையோ படிகள் மேலே இம்மானுவல் அடிகளார் கூட செய்துவிட்டார். கூட்டமைப்பு இன்னனும் மு.காவுடன் பேசத்தயாராக இருக்கிறது.

எமது விடுதலைப்போராட்டம் தக்கரே ஆரம்பித்தவை போல சுரண்டல், மதம் போன்ற வெறும் வார்த்தைகளால் , ததுவார்த்த கொள்கைகளால் நியாப்படுத்தப்படுவது அல்ல. 300,000கு மேற்பட்ட மானிட உயிர்களாலும் பில்லியன் கணக்கான தமிழ் சொத்துக்களின் அழிவாலும் நியாப்படுத்தப்படுவது.

என்வே நமது பாதையும் தக்கரேயின் பாதையும் ஒன்றாக சங்கமிக்காது.

மனிதம் என்பது மனிதர்களிடம் மட்டும் தான் காட்ட முடியும் மிருகங்களிடம் அல்ல உன்னை ஒரு பசு கொள்ள வந்தால் அதனை நீ கொல்வதில் தவறு இல்லை என்று இந்தியாவின் தேச பிதா அண்ணல் மகாத்மா காந்தியே சொல்லி இருக்கின்றார்

இஸ்லாமியரும் தான் தமிழிற்கு தமிழ் இலக்கியத்திற்கு நிறைய செய்திருக்கினம் ஹகீம் தமிழ் பேசுவது போல அழகாக நீங்கள் கூட பேசமாடிங்க அனால் ஏன் நீங்க அவையல எதிர்த்து திட்டிட்டு இருக்கிங்க என்றதுக்கு இன்னும் விரிவான பதில் வரலியே?

Link to comment
Share on other sites

இவர்கள் எதிர்த்தால் இனாதம் இல்லியாம் ஆனால் அங்குள்ள இந்துக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஒரு பிரிவினருக்கு எதிரா தாக்கரே பொங்கியது இனவாதமாம் என்ன ஒரு கண்டுபிடிப்பு யாழ் கள வாசகர்களே

Link to comment
Share on other sites

இனம் மொழி, மதம் என்பதற்கு முதல் மனிதன் என்பதுதான் முக்கியம். அடுத்தது நேற்று எங்கெங்கு இருந்தார்கள் என்பதை விட இன்று எங்கு இருக்கிறார்கள் என்பது முக்கியம்.

இந்தியாவிலும், இலங்கையிலும் தற்கால குடிப்பரம்பல் நிகழ்ந்த காரணம் வெள்ளையர்கள். அவர்கள் போய்விட்டார்கள். இனி நாம் நிலத்தை உழுதுபிரட்டித்தான் பழயதிற்கு மீண்டாகவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க கூடாது.

இந்தியா மானிலவாரியாக பிரியாலம். நாம் அதை எதிர்க்க வேண்டியதில்லை. தனிபட்ட ரீதியில் வரவேற்கலாம். ஆனல் பிரிந்த பின்னரும் அந்த மாநிலத்தில் இருக்கும் மக்கள் எல்லோரும் சமமாக மதிக்கப் படவேண்டும்.

நான் தனிபட்ட ரீதியில் பால் தக்கரே போன்றவர்களிடம் தனிநாடுகாண உதவி பெற விரும்பமாட்டேன்.

அது வெறுமனே தத்துவார்த்தமாக தக்கரே ஒரு இனவதி, மதவாதி என்பதால் மட்டும் அல்ல. தமிழுக்கும் நாட்டுக்கும் ஈழத்தில் கிறிஸ்தவர்கள் செய்த்து மிகப்பெரியது. ஞானபிரகாசர், தாமோதரம் பீள்ளை அளவு, அல்லது அத்ற்கும் மேலெ தமிழுக்கு செய்த்திருக்கிரார். விபுலானந்தர் பெரியதம்பி புலவரை நிகர்க்கிறார், செய்திருக்கிறார். SJV சுதந்திர இயக்கத்தை ஆரம்பித்தார். விடுதலை போரை நடத்திய தலைவர் மகனுக்கு கிறிஸ்தவ பெயரை சூட்ட்டினார். தக்கரே செய்த்திருக்க கூடியவற்றைவிட எத்தனையோ படிகள் மேலே இம்மானுவல் அடிகளார் கூட செய்துவிட்டார். கூட்டமைப்பு இன்னனும் மு.காவுடன் பேசத்தயாராக இருக்கிறது.

எமது விடுதலைப்போராட்டம் தக்கரே ஆரம்பித்தவை போல சுரண்டல், மதம் போன்ற வெறும் வார்த்தைகளால் , ததுவார்த்த கொள்கைகளால் நியாப்படுத்தப்படுவது அல்ல. 300,000கு மேற்பட்ட மானிட உயிர்களாலும் பில்லியன் கணக்கான தமிழ் சொத்துக்களின் அழிவாலும் நியாப்படுத்தப்படுவது.

என்வே நமது பாதையும் தக்கரேயின் பாதையும் ஒன்றாக சங்கமிக்காது.

சரி மல்லை அண்ணா நீங்க குறிப்பிட்ட யாவரும் பழைய சைவப் பரம்பரையினரே.... இவர்கள் யாரும் வெள்ளைக்கார பரம்பரை இல்லை. இவர்களது முன்னோர்கள் எதோ ஒரு காரணத் திட்க்காக மதம் மாறியவர்கள் இல்லை என்றால் மதம் மாற்றப் பட்டவர்கள். பைபிளை தமிழ் மொழி யில் பெயர்த்தவர் அந்த சைவமும் தமிழும் வளர்த்த ஆறுமுக நாவலரே. சைவமும் தமிழும் இரு கண்கள் என்று தமிழ் மன்னர்கள் இருந்த காலத்தில் தமிழர்கள் பல சுதந்திர தேசங்களை வைத்திருந்தார்கள். அன்னியர் வந்து எப்ப மத மாற்றம் வந்துதோ அப்பவே தமிழர் தேசம் அடிமை கொள்ளப் பட்டது. வியாபார நோக்கில் வந்த போதுக்கேசர் மன்னாரில் ஆயிரம் சைவ தமிழர்களை கிறிஸ்தவ மதம் மாற்றிய போது சங்கிலிய மன்னன் அவர்கள் அனைவரையும் சிரச் சேதம் செய்தானாம். அதற்க்காக நீங்க சங்கிலிய மன்னனை மத வெறியன் பாசிச வாதி என்று கூற முடியுமா? ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு தலைவர்களுக்கு சில வேலைகளை செய்ய வேண்டிய வரலாற்றுத் தேவை இருக்குறது.( நம்ம தலைவர் உட்பட). அதற்க்காக தன் இன மானம் காக்க வரலாறு காக்க செய்பவை பாசிசம் அல்ல. அது காலத்தின் தேவை
Link to comment
Share on other sites

மனிதம் என்பது மனிதர்களிடம் மட்டும் தான் காட்ட முடியும் மிருகங்களிடம் அல்ல உன்னை ஒரு பசு கொள்ள வந்தால் அதனை நீ கொல்வதில் தவறு இல்லை என்று இந்தியாவின் தேச பிதா அண்ணல் மகாத்மா காந்தியே சொல்லி இருக்கின்றார்

தேவானந்தா கூட்டம் சொல்லத்தக்கவர் பெயரை எல்லாம் (மகிந்தர், புத்தர்) சொல்லி கொலைகள் செய்து முடிந்துவிட்டது. இப்போ அவர்களின் கொலைகளை நியாப்படுத்தும் வக்கீல் "இங்கிலாந்தில், படித்து தென்ஆபிரிக்காவில் தொழில் ஆரம்பித்து, இந்தியாவில் போராடி, மரணித்து இலங்கக்கு குடிபெயர்ந்திருக்கும் காந்தி அண்ணல்.

Link to comment
Share on other sites

மனிதம் என்பது மனிதர்களிடம் மட்டும் தான் காட்ட முடியும் மிருகங்களிடம் அல்ல உன்னை ஒரு பசு கொள்ள வந்தால் அதனை நீ கொல்வதில் தவறு இல்லை என்று இந்தியாவின் தேச பிதா அண்ணல் மகாத்மா காந்தியே சொல்லி இருக்கின்றார்

இஸ்லாமியரும் தான் தமிழிற்கு தமிழ் இலக்கியத்திற்கு நிறைய செய்திருக்கினம் ஹகீம் தமிழ் பேசுவது போல அழகாக நீங்கள் கூட பேசமாடிங்க அனால் ஏன் நீங்க அவையல எதிர்த்து திட்டிட்டு இருக்கிங்க என்றதுக்கு இன்னும் விரிவான பதில் வரலியே?

தமிழ் வளர்த்த இஸ்லாமியர்கள் எத்தனை பேர் இருக்குறார்கள். ஏன் நம்ம கண்டிய மன்னன் விக்கிரம சிங்கனை கிறிஸ்தவ வெள்ளைய கொள்ளயரிடமிருந்து காப்பாற்றி வைத்திருந்தது ஒரு இஸ்லாமிய குடும்பமே. பொதுவா எல்லோரிடமும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்குறார்கள். அதற்க்காக நாம செய்தா வரலாறு வேறு யாராவது செய்தா பாசிசம் என்று சொல்ல கூடாது. சரி இந்த பாலஸ்தீனம் எங்களை எப்பவாது ஆதரிச்சதா. இறுதி யுத்தத்தில் இலங்கைய ஆதரிச்சவர்கள் தானே அவர்கள் . இப்ப இஸ்ரேல் அடிக்க மட்டும் ஏன் இங்கு பலர் ஒப்பாரி வைக்கிறார்கள்?
Link to comment
Share on other sites

மறுபடியும் சூப்பர் அன்பு அண்ணா

சரி மல்லை அண்ணா நீங்க குறிப்பிட்ட யாவரும் பழைய சைவப் பரம்பரையினரே.... இவர்கள் யாரும் வெள்ளைக்கார பரம்பரை இல்லை. இவர்களது முன்னோர்கள் எதோ ஒரு காரணத் திட்க்காக மதம் மாறியவர்கள் இல்லை என்றால் மதம் மாற்றப் பட்டவர்கள். பைபிளை தமிழ் மொழி யில் பெயர்த்தவர் அந்த சைவமும் தமிழும் வளர்த்த ஆறுமுக நாவலரே. சைவமும் தமிழும் இரு கண்கள் என்று தமிழ் மன்னர்கள் இருந்த காலத்தில் தமிழர்கள் பல சுதந்திர தேசங்களை வைத்திருந்தார்கள். அன்னியர் வந்து எப்ப மத மாற்றம் வந்துதோ அப்பவே தமிழர் தேசம் அடிமை கொள்ளப் பட்டது. வியாபார நோக்கில் வந்த போதுக்கேசர் மன்னாரில் ஆயிரம் சைவ தமிழர்களை கிறிஸ்தவ மதம் மாற்றிய போது சங்கிலிய மன்னன் அவர்கள் அனைவரையும் சிரச் சேதம் செய்தானாம். அதற்க்காக நீங்க சங்கிலிய மன்னனை மத வெறியன் பாசிச வாதி என்று கூற முடியுமா? ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு தலைவர்களுக்கு சில வேலைகளை செய்ய வேண்டிய வரலாற்றுத் தேவை இருக்குறது.( நம்ம தலைவர் உட்பட). அதற்க்காக தன் இன மானம் காக்க வரலாறு காக்க செய்பவை பாசிசம் அல்ல. அது காலத்தின் தேவை

Link to comment
Share on other sites

அது காலத்தின் தேவை

அந்த வாக்கியம் உண்மையானாதாக இருக்க வேண்டும். மனசாட்சியாக பாவிக்கப்படவேண்டும்.

1.சங்கிலியன் காலத்து அரசியல் சிந்தனைகளுடன் நாம் ஆர அமர இருந்துவிடக்கூடாது.

2.சங்கிலியன் உணர்ந்த ஆபத்தை நாம் உணர முயலவேண்டும். அந்த மன்னனை தமிழ் வெறியனாக பார்க்க கூடாது. பூம்புகாரை சைவ இந்துக்கள் ஆண்டபோது அங்கே யவணத்தெரு இருந்தது. (அவை அழிக்கபட்டது, புத்தர்கள், சணர்கள் கைக்கு ஆட்சி மாறியபோது). இந்த சங்கால மன்னருக்கு யவணர்கள் மிரட்டலாக இருக்கவில்லை. நவீன போதுக்கிசர் ஐரோப்பாவில் பரவ ஆரம்பித்திருந்த மதவாத, இனவாத கொள்கை உள்ளவர்களாக இருந்தார்கள். வலோற்கார மத மாற்றங்களை முயற்சித்தார்கள்.

3.நமது வன்னி அரசு முழு பலமும் கொண்டதாக இருக்காததால், கிழக்கில் சில மதவெறியர்களை அடக்க முயற்சித்து வன்னி அரசு அங்கு சில பொது மக்களையும் கொலை செய்தது என்பதை நாம் ஒத்துகொள்கிறோம். ஆனால் அதை யாரவது நமது மதவெறி என்றால் நாம் ஒத்துகொள்ள தயாரில்லை. நாம் மதத்தை அழிக்க போகவில்லை. மதவாதத்தை அடக்க பலமான,சிறப்பான முறைகளை தயார் படுத்த சந்தர்ப்பம் இடம் தரவில்லை.

Link to comment
Share on other sites

தமிழ் நாட்டில் தமிழில் பட்டமானிப் (இளநிலை ,முதுநிலை) பட்டம் பெறுவதற்க்கு கூட நம்ம ஆறுமுகநாவலர் பற்றிப் படிச்சிருக்க வேணும்- கிறிஸ்தவ வெள்ளைக் கொள்ளைகாரங்கள் எவ்வளவு சித்திரவதை எவ்வளவு கஷ்டங்கள் அவருக்கு கொடுத்திரிப்பாங்கள் அந்த ஆறுமுக நாவலருக்கு.அவ்வளவு கஷ்டப் பட்டு தமிழும் சைவமும் ஈழத்தில் மட்டும் அல்ல தமிழ்நாட்டிலும் வளர்த்திருப்பார். ஆனால் நாம் எவ்வளவு பேர் அவரை மதிக்குறோம்? அவரை யாதி வெறியன் என்றும் மத வெறியன் என்றும் ஒதுக்கியே வைத்துள்ளோம். தந்தை செல்வா விற்கு முன் தமிழ்த் தேசியம் பேசியவர் அதற்க்காக போராடியவர் ஆறுமுக நாவலரே.[size=4]சி.வை.தாமோதரம்பிள்ளைக் கெதிராகத் தமிழ் நாட்டைச் சேர்ந்த வீராசாமி முதலியார் வெளியிட்ட ஒரு பிரசுரத்தில் ஈழத்தவர் பற்றி இழித்துக் கூறப்பட்டதைக் கண்ணுற்றே 'நல்லறிவுச் சுடர் கொழுத்தலில்' ஈழத்தவர் தமிழ் மொழிக்காற்றிய தொண்டினையும் அவற்றின் முக்கியத்துவத்தினையும் நாவலர் எடுத்துக் கூறியிருந்தார்.[/size]மேலதிக விபரங்களுக்கு எனது ஆறுமுகநாவலர் என்ற இணையத்தை பார்க்கவும்.

www.http://aarumuganaavalar.blogspot.ch

1331192114160.jpg

Link to comment
Share on other sites

அந்த ஆறுமுக நாவலருக்கு.அவ்வளவு கஷ்டப் பட்டு தமிழும் சைவமும் ஈழத்தில் மட்டும் அல்ல தமிழ்நாட்டிலும் வளர்த்திருப்பார். ஆனால் நாம் எவ்வளவு பேர் அவரை மதிக்குறோம்? அவரை யாதி வெறியன் என்றும் மத வெறியன் என்றும் ஒதுக்கியே வைத்துள்ளோம்.

இதையேதான் மேலே மோடியை பற்றி சொல்லும் போது சொல்லியிருந்தேன். குஜராத்தை மோடி முன்னேற்றியிருக்கிறார். அவர் தலமை தாங்கினால் நிச்சயம் இந்தியாவில் ஒரு பொருளாதார புரட்சி வரும். ஆனால் அவரின் மாநிலத்திற்கு வெளியே அவரை இந்துகள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் இன வெறியராக பார்க்கிறார்கள். அதனால் மோடியின் பொருளாதார புரட்சி வேண்டாம், எமது மத சுதந்திரம் காணும் என்று நினைக்கிறார்கள்.

நாவலர் 50 வருடங்களுக்கு முன்னர் ஒரு புரட்சிவாதியாக பார்க்கப்பட்டார். இன்று அவர் பிற்போக்குவாதியாக பார்க்கப்படுகிறார்.

நாம் அவரை கண்டு பிடிக்க கேட்கும் கேள்வி இது:

நாவலர் தனது மததிற்கான போராட்டங்களை மற்றைய சாதிகள் மனம் நோகாதபடி பார்த்துக்கொண்டு எடுத்துச் சென்றிருக்க முடியாதா?

பதில்: அவருக்கு முடிந்திருக்கும்.

இதிலிருந்து நாம் வரும் முடிவு: நாவலர் தொலை நோக்கற்ற பிற்போக்குவாதி, மதவாதி என்பது.

நாம் வருங்காலத்தை எவ்வளவு ஆழமாக பார்க்கிறோமோ அது நமது தீர்க்க தரிசன ஆற்றல். அது மானிடத்தின் இன,மொழி,மத,கலாச்சாரங்களை காக்ககூடியது. இதற்கு எந்த சர்வகலாசாலையிலும் படித்து பட்டம் பெற முடியாது. இதை சரியாக செய்பவன் பெரிய மனிதன். செய்ய முடியாதவன் சாமானியன். SJV க்கு நாம் கொடுக்கும் மரியாதை இதனால் மட்டுமே. G.G தனது வாதத்திறத்தால், சிக்கலான கொலை வழக்குகளை அரைமணித்தியாலத்தில் முடித்துவிட்டு king மாதிரி நீதிமன்றத்தை விட்டு வெளியேறுவார். ஆனால் தமிழருக்காக முதல் தமிழ் கட்சியை தொடக்கிய நாம் அவரை கவனிப்பதில்லை.

முஸ்லீம் பெண் 12 குழந்தைகளை பெறுவது இந்து தாயிற்கு உடம்பு வலிக்க வைக்கிறது எனற வாதாட்டம் உண்மையானதல்ல. ஜனநாய அமைப்பில் இந்துத்தாய் 12 பிள்ளைகளை பெற்றுக்கொள்வது வாழ்கையை வளம் படுத்தும் என்று கண்டால் அவள் அதை செய்வாள். முஸ்லிம் பெண் வழக்கை அனுபவிப்பது வழமான வாழ்கை என்று கண்டால் அவள் அதை செய்வாள். சில நேரங்களில் சில கூட்டங்கள் மேலாண்மை உள்ளவையாக காணப்படும். அதற்கு ஜனநாயக வழியில் தீர்வு வேண்டும்.

நீண்டகால அடிப்படையில், செயலை செய்பவரின் மனநிலை கணக்கில் எடுக்கப்படும். மகாராஸ்டிரா உண்மையில் எந்த ஆபத்தையும் காணவில்லை. தக்கரெ மகாராஸ்டிராவை எதிலிருந்தும் காப்பாற்றவிலை.

Link to comment
Share on other sites

அரசியல் ஓட்டுகளுக்காக வியாபாரம் நடத்தி சிறுபான்மையினரின் ஓட்டுகளை பெற்று ஆட்சிக்கு வருவதை விட உண்மையை கூறி தனது மதத்தவர்களின் நலனுக்காக தனது மக்களின் நலனுக்காகா பாடுபட்ட தாக்கரே மோடி போன்றவர்கள் அவர்களுடைய மாநில மக்களின் மனதில் உயர்ந்த இடத்தை பிடித்து விட்டார்கள் இன்று இந்தியாவில் மோடி பிரதமராக கருத்து கணிப்பிகளில் மக்கள் ஆதரிகின்ற்றனர்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.