Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய... பாடல்.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலை ரசித்த.... வந்தியத்தேவன், புங்கையூரான், சுமோவிற்கு நன்றி. :)
"மன்னிப்பு"(1969) திரைப்படத்திலிருந்து, "நீ எங்கே... என் நினைவுகள் அங்கே..."

பாடல் வரிகள்: கண்ணதாசன்.
இசையமைப்பு: சுப்பையா நாயுடு.
பாடியவர்:சௌந்தர்ராஜன்.
நடிகர்கள்: ஜெய்சங்கர் & லஷ்மி.

 

 

 

  • Replies 2.1k
  • Views 180.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டுமொரு முறை, அந்த இனிய காலத்திற்கு, எம்மை அழைத்துச் சென்றதற்கு நன்றிகள், தமிழ் சிறி! :D

  • கருத்துக்கள உறவுகள்

"நீ எங்கே" என்று டி.எம்.எஸ் ஆரம்பிக்கும்போது எந்த இலத்திரனியல் உபகரணமும் இன்றி சுருதி பிழைக்காமல் எவ்வாறு அந்தக் குரல் வெளிவருகிறது?! :D பாடல் வரிகள் அத்தனையும் அருமை. கவிஞர் கவிஞர்தான்..

 

நிலவுக்கும் ஒருநாள் ஓய்வு உண்டு..

மாதத்தில் ஒருமுறை மறைவதுண்டு..

ஆசை நிலவும் காதல் மலரும்..

காலங்கள்தோறும் வளர்வதுண்டு.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலை ரசித்த.... ஆதிபன், வந்தியத்தேவன், புங்கையூரன்,  இசைக்கலைஞன், உடையாருக்கும் நன்றி. :) 
"காஞ்சி தலைவன்"(1963) படத்திலிருந்து, "ஒரு கொடியில்....இரு மலர்கள்"

பாடல் வரிகள்: ஆலங்குடி சோமு.
இசையமைப்பு: கே.வி. மகாதேவன்.
பாடிவர்கள்: சௌந்தர்ராஜன் & சுசீலா.
நடிகர்கள்: எம்.ஜீ.ஆர்.  & -------

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சிக் கொஞ்சி பேசி வரும் தமிழ் போல

பாடல் இடம் பெற்ற திரைப்படம்: வேதம்

 

http://www.youtube.com/watch?v=34sAPAFooao

  • கருத்துக்கள உறவுகள்

பிறவியென்னும் பாதையிலே, உன்னுடன் வந்தேன்!

 

சிறகடிக்கும் ஆசைகளைச் சிறையில் பூட்டுவேன்!

 

ஆலங்குடி சோமுவா? கொக்கா?

 

அழகான வரிகளுடன் அமைந்த பாடல்!, நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி சிறி, நன்றி வாணன். நடிகை வியயகுமாரி

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாடலை, இணைத்தமைக்கு நன்றிகள், யாழ்வாணன்! :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலை ரசித்து... கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட..... யாழ்வாணன், வந்தியத்தேவன், புங்கையூரான், சுமோ, உடையாருக்கு நன்றி. :)
"பாலும் பழமும்" திரைப்படத்திலிருந்து,  "ஆலய மணியின் ஓசையை... நான் கேட்டேன்..."

கவிவரிகள்: கண்ணதாசன்.
இசையமைப்பு: விஸ்வநாதன் &  ராமமுர்த்தி.
பாடியவர்: சுசீலா.
நடிகர்கள்: சரோஜாதேவி &  சிவாஜிகணேசன்.

 

http://www.youtube.com/watch?v=OZXa0Jo-SMo

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு அருமையான பாடல்!

 

நன்றிகள், தமிழ் சிறி! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலை  ரசித்து, கருத்துச் சொன்ன...... உடையார், வந்தியத்தேவன்,  புங்கையூரான்,   நன்றி. :) 

இன்றையை பாடலாக.....

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாட்டில் என்னைக் கவர்ந்தவர்கள்,சிக்கல் சண்முகசுந்தரமும் இல்லை, மோகனாவும் இல்லை!

 

 

பாலையா தான்! :D

 

நன்றிகள், தமிழ் சிறி!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், தமிழ் சிறி

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மச்சான் இப்ப ஒரே ஆடலும் பாடலும் தான் போல கிடக்கு :) . அருமையான பாடல்கள் அனைத்தும்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலை ரசித்த புங்கையூரான், உடையார், சுப்பண்ணைக்கு நன்றி. :) 
"ஆனந்தி" திரைப்படத்திலிருந்து, "கண்ணிலே... அன்பிருந்தால்..."

பாடல் வரிகள்: கண்ணதாசன்.
இசையமைப்பு: எம். எஸ். விஸ்வநாதன்.
பாடியர்: சௌந்தர்ராஜன்.
நடிகர்: எஸ். எஸ். ராஜேந்திரன்.

 

http://www.youtube.com/watch?v=VbcCMkpIUU4

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாடல்! அருமையான வரிகள்!

 

நன்றிகள், தமிழ் சிறி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலை ரசித்த.... உடையார், புங்கையூரான், வந்தியத்தேவனுக்கு நன்றி. :) 
"அரச கட்டளை" (1967) திரைப்படத்திலிருந்து.... "ஆடி வா... ஆடி வா..."
எம்.ஜீ.ஆரும்... சரோஜாதேவியும் இணைந்து நடித்த கடைசி திரைப்படம் இது. இந்த படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த காலத்தில் தான்.... எம்.ஆர்.ராதாவால்... எம்.ஜீ.ஆர். சுடப் பட்டார்.

பாடல் வரிகள்: முத்துக் கூத்தன்.
இசையமைப்பு: கே. வி. மகாதேவன்.
பாடியவர்: சௌந்தர்ராஜன்.
நடிகர்கள்: எம்.ஜீ.ஆர். & சரோஜாதேவி.

 

http://www.youtube.com/watch?v=WkG2AfH9XWg

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாடல், தமிழ் சிறி! நன்றிகள்!

 

பழைய பாடல்கள், எப்பவுமே புதியவைகளை விட நன்றாகத் தான் இருக்கின்றன!

நல்ல பாடல்

 

புதிய பாடல் - 23ம் புலிகேசி :D

 

 

 

அஹ் ஆடி வா பாடி வா
ஆண் அழகை தெடி வா
பெரின்பம் காணலாம் வா
அஹ் ஆடி வா பாடி வா
ஆண் அழகை தெடி வா
பெரின்பம் காணலாம் வா
கண்ணிலே மீனடி
நெஞ்சிலே தெனடி
கண்ணிலே மீனடி
நெஞ்சிலே தெனடி
கோமகன் நானடி
தாமதம் யெனடி
சொர்கத்தை தெடிவாடி
அஹ் ஆடி வா பாடி வா
ஆண் அழகை தெடி வா
பெரின்பம் காணலாம் வா

ஆண் அழகே
ஆண் அழகே
சொக்கும் தெனழகே
கோடியிலிஎ நீதான் ஓர் அழகே
ஒரு மாதுளம் பூவினில்
போதையை யெட்ற்றி விட்டவனே
கண்ணால் சுட்டவனே
நீ இளையவன்
இனியவன்
எனக்கு நீ உரியவன்
இரவிலே
பலித்திடும்
கலைக்ளில் பெரியவன்
இளமயில் ஒருமயில்
தனிமயில் உருகுது
இரவினில் நிலவது
கனல் மழை பொழியுது
எரியும் பருவ
விரகம் அடைய
அணைத்திடவ

ஹெய் கண்மணி யாரடி
கட்டு கூந்தல் ஆரடி
கட்டுலுக்கு மெத்தை போடு

என் மல்லிகை செண்டுகள் பந்துகளாக மாரட்டும்
என் மன்னவன் கைகளில் அந்தியில் ஆட செரட்டும்
என் மெனியில் எத்தனை எத்தனை மச்சம் பார்கட்டும்
என் காதலன் அத்தனை அத்தனை முத்தம் பொடட்டும்
என்னை கைகளில்
நீ யெந்தலாம்
என் பொய்கயில்
நீ நீந்தலாம்
நான் நீரிலும் தாமரை பூகலா
ஓர் பொவிலும் மீருது ஊரெல்லம்

ஹெய் வஞ்சி வா கொஞ்சி வா
மன்னவன் நான் கெஞ்சவ
தெனை அள்ளி கொட்ட வா டி

அருகில் வாட

அழகரசே நெருங்கி எந்தன் பக்கம் வாட
அவசரமாய் எனக்கு ஔர் முத்தம் தாட
என் அழகரசே நெருங்கி எந்தன் பக்கம் வாஸ்
நீ அவசரமாய் எனக்கு ஔர் முத்தம் தாட
வீர முகம் காடட
வெட்ற்றி கோடி நாடட
என்னை சிரை பூடட
இன்ப வெரி யெட்ற்றட
கன்னி இவள் கன்னமோ
அமுத பாத்திரம்
கட்டழகு மன்னவ
உனக்கு மாத்திரம்
அழகரசே நெருங்கி எந்தன் பக்கம் வாட
அவசரமாய் எனக்கு ஔர் முத்தம் தாட

மன்ன
ஹெய் மன்னர் மன்ன
கண்ண
ஹெய் மாய கண்ண
தொட்டதும் கை விரல்
பட்டதும் மெனியில்
எத்தனை ஆனந்தம்
ஆஹ.. ஹொ
ஹெய் வாலிப ஆசை
ராத்திரி வெளையில்
நீ கொடு பெரின்பம்
ஹ்ம்ம்
மன்ன
ஹெய் மன்னர் மன்ன
கண்ண
ஹெய் மாய கண்ண
ஒவ்வொரு ராத்திரி
ஒவ்வொரு மாதிரி
ஆசைகள் தோனுமட
ஹெய் அப்படி அப்படி
எங்களின் கர்பனை
அப்படி வெணுமட
ஹஹ
ஹெய் அடி முதல்
அடி வரை
முடி முதல்
முடி வரை
ஒரு முரை
பல முரை
ஆகியும் மருமுரை
நகவரி பதிவிடும்
சுகங்களின் எதிரொலி
முகவரி எழுதிவிடு
சிலு சிலு சிலுவென
மழைகலில் நெனைந்திடு
சிரு சிரு பனி மழை
மெருகுது ஒரு சுகம்
பகலினில் எரிமலை
அலை என அலை என
இளமயில் எழுதிய
உணர்வுகள் ஒரு சுகமே
ஹஹஹஹ


 

 

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்கள் நன்று . கடைசிப் பாடலுக்கு சரோஜா தேவிக்கு நடனம் ஆடத் தெரியாது என்று தெரிகிறது.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களை ரசித்த.... உடையார், புங்கையூரான்,  வந்தியத்தேவன், சுமோவிற்கு  நன்றி. :) 
"தங்கை" திரைப்படத்திலிருந்து....  "தண்ணீரிலே... தாமரைப்பூ, தள்ளாடுதே... அலைகளிலே...."

பாடலாசிரியர்: கண்ணதாசன்.
இசையமைப்பு: எம்.எஸ்.விஸ்வநாதன் &  ரி.கே. ராமமூர்த்தி
பாடிவர்: சௌந்தர்ராஜன்.
நடிகர்: சிவாஜிகணேசன்.

 

http://www.youtube.com/watch?v=jWCYHmsxPZ4

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.