Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

""தாயகத்தின் நினைவுகளை தக்கவைக்கும் பாட்டுக்குள் பாட்டு""

Featured Replies

தாயக நினைவுகளை தக்கவைக்கும் நோக்கில் இந்த திரியினை ஆரம்பிப்போம். அது மட்டுமன்றி இந்தத்திரியிநூடாக புலம்பெயர்வாழ் ஈழத்தமிழ் கலைஞர்களையும் ஊக்குவிக்குமுகமாகவும் , எமது இசையை நாமே ஆளும்  மனப்பக்குவத்துடனும் எமக்காக போராடி உன்னதமான உயிரை கொடையாக்கிய மாவீரர்களை மனதில் வைத்து .பாடல்களை பாட்டுக்கு பாட்டாக எழுதுவோமாக.நன்றி.

 

 

*பாடல்களில் பாடல்களின் முதல் நான்கு வரிகளையும் எழுத வேண்டும்..
*இந்த திரியில் முன்னர் எங்காவது ஒருமுறை வந்த பாடல் மீண்டும் எந்த இடத்திலும் மீண்டும் இணைக்கப்படக்குடாது..
*இயலுமானால் பாடலுடன் பாடலின் முழு வீடியோ அல்லது ஓடியோ இணைப்பையும் கொடுக்கலாம்

 

 

சங்கங்கள் கவிபாடிய அங்கங்கள் விளையாடிய செந்தமிழ் சீமையிது

 

எம் சுந்தர ஈழமிது ..

 

அங்கு பங்கங்கள் வரலாமோ பகைவர்கள் வரலாமோ எங்கும் எதிலும் வெற்றி

 

பொங்கும் செந்தமிழ் .

 

 

 

பொங்கும் என்னும் எழுத்தில் அடுத்த தாயகப்பாடலை தர காத்திருக்கும் உறவை அன்புடனும்,பணிவுடனும் அழைப்போம்.

Edited by தமிழ்சூரியன்

பொங்கு தமிழே பொங்கு தமிழே

முன்னை பழங்காலத்திலே மூண்ட வினை அத்தனையும்

இந்த நொடிப்பொழுதினிலே நின்றெரிந்து போயொழிய

பொங்கு தமிழே பொங்கு தமிழே

 

 

தமிழே என்னும் எழுத்தில் அடுத்த தாயகப்பாடலை தர காத்திருக்கும் உறவை அன்புடனும்,பணிவுடனும் அழைப்போம்.

 

Edited by சுந்தரம்

  • தொடங்கியவர்

தமிழீழத்தின் அழகு தனியழகு

 

தாயகத்தின் பெருமையறியும்  உலகு ...

 

தமிழீழத்தின் அழகு தனியழகு

 

 

தாயக என்னும் எழுத்தில் அடுத்த தாயகப்பாடலை தர காத்திருக்கும் உறவை அன்புடனும்,பணிவுடனும் அழைப்போம்.

பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே 
மங்களம் தங்கிடும் நேரத்திலே எம் மன்னவன் பிறந்தான் ஈழத்திலே 


தாயாக கனவுடன் சாவினை தழுவிய 

  • கருத்துக்கள உறவுகள்
தாயக மண்ணிண் காற்றே என்னில் வீசம்மா..
நான் சாகும் நேரம் கடலே நீயும் மூசம்மா..
போரில் குத்தித்த தாயகமண்ணே நீயும் பேசம்மா...
கரும்புலி இவன் பாடும் பாடலை எங்கும் பாடம்மா...
 
 

தாயக மண்னில் மாமரம் தன்னில் கூவிடும் குயிலை காணவில்லை

எங்கள் சந்ததி அங்கே சிந்திடும் இரத்தம் என்றதும் நெஞ்சம் தாங்கவில்லை

வேர்கள் எல்லாம் அங்கே துடிக்கிறது விழுதுகளோ இங்கே வெடிக்கிறது

ஊர்களெல்லாம் அங்கே அழுகிறது உறவுகளோ இங்கே உருகிறது

 

எங்கள்  என்னும் எழுத்தில் அடுத்த தாயகப்பாடலை தர காத்திருக்கும் உறவை அன்புடனும்,பணிவுடனும் அழைப்போம்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
எங்கள் அண்ணண் பிரபாகரன்..
தமிழ் ஈழம் தந்த கருணாகரன்...
எங்கும் புகழ் படைத்தானவன்...
எங்கள் இன்னல்களை துடைத்தானவன்..
 
 

Edited by சுபேஸ்

எங்கள் தோழர்களின் புதைகுழியில்
மண்போட்டுச் செல்கின்றோம்
இவர்கள் சிந்திய குருதி -தமிழ்
ஈழம் மீட்பது உறுதி

 

 

ஈழம் என்னும் எழுத்தில் அடுத்த தாயகப்பாடலை தர காத்திருக்கும் உறவை அன்புடனும்,பணிவுடனும் அழைப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம்  என்னும் எழுத்தில் அடுத்த தாயகப்பாடலை தர காத்திருக்கும் உறவை அன்புடனும்,பணிவுடனும் அழைப்போம்



அடக்கடவுளே..என்ன டெலிபதி அக்கா.....நம்ப முடியலை...

ஈழம் எங்க தேசம் அது வாழ வழி காட்டும்

ஆழ என்றொரு காலம் இங்கு மீழ வந்து சேரும்

ஈழம் தமிழ் ஈழம் எங்க தேசம் அது வாழ வழி காட்டும்

ஆழ என்றொரு காலம் இங்கு மீழ வந்து சேரும்

 

விழிப்புடன் நம் இருந்து தாய் மொழிதனை காத்திடுவோம்

இழந்ததை மீட்பதற்காய் நல்ல வளங்களை செய்திடுவோம்

 

 

ஒலிப்பேழை:- ஈர நினைவுகள்

 

ஆழ  என்னும் எழுத்தில் அடுத்த தாயகப்பாடலை தர காத்திருக்கும் உறவை அன்புடனும்,பணிவுடனும் அழைப்போம்

  • தொடங்கியவர்

ஆழக்கடல் எங்கும் சோழ மகராஜன் ஆட்சி புரிந்தானே

அன்று .

 

தமிழீழக்கடல் எங்கும் ஏங்கள் கரிகாலன் ஏறி நடக்கிறான்இன்று ...........

 

காலை விடிந்ததென்று பாடு .சங்க காலம் திரும்பியதென்று ஆடு

 

என்னும் எழுத்தில் அடுத்த தாயகப்பாடலை தர காத்திருக்கும் உறவை அன்புடனும்,பணிவுடனும் அழைப்போம்

Edited by தமிழ்சூரியன்

கடல் அலையே கொஞ்சம் நில்லு
தமிழன் வீரத்தை    உல எங்கும் சொல்லு
அரசனை இழந்திட்ட தமிழ் இனம் 
தன் ஆட்சியை வெல்லும் என்ன சொல்லு தினம்

அலை வத்தி கடல் அது சாகுமா
தமிழ் புலி படை தோத்திட கூடுமா
கடல் அலையே கொஞ்சம் நில்லு
இந்த கதையினை ஊர் எல்லாம் கேளு

 

  • கருத்துக்கள உறவுகள்
புலி ஒருகாலமும் பணியாது 
எந்த படை வந்தபோதிலும் சரியாது 
திசைமாரிடுமோ ஒளிரும் சூரியன் 
 
  • தொடங்கியவர்

படையணி நகரும் எங்கள்  படையணி நகரும்
படையணி நகரும் எங்கள்  படையணி நகரும்
அலை கடலென எதிரி வரினும் பல்லாயிரம் பகைவர்  எனினும்
வீறு கொண்ட எழுந்த பெண்கள் படையணி நகரும்

 

 

 

கடல் என்னும் எழுத்தில் அடுத்த தாயகப்பாடலை தர காத்திருக்கும் உறவை அன்புடனும்,பணிவுடனும் அழைப்போம்

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பாடல் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதால் மீண்டும் வருகின்றேன்

Edited by விசுகு

கடலின் அலைவந்து கரையில் விளையாடும்.
கரிய முகில் வந்து மலையில் சதிராடும்.
கடலின் இளங்காற்று எமது தலைசீவும்.
தமிழர் திருநாடு அழகின் மொழி பேசும்
கோயில் வயல் சூழ்ந்த நாடு - திருக்
கோண மலையெங்கள் வீடு

 

பாடலைப் பாடியவர் - மாவீரர் மேஜர் சிட்டு.
இசைநாடா: இசைபாடும் திரிகோணம்
இசை: தமிழீழ இசைக்குழு.

 

எமது என்னும் சொல்லில் அடுத்த தாயகப்பாடலை தர காத்திருக்கும் உறவை அன்புடனும்,பணிவுடனும் அழைப்போம்......

எமது தேசப் புன்னகை பூவே

உயிர் பிரிந்து போவது எங்கே

எமது மண்ணின் விடியலை தேடி

ஒலித்த குரல் போனது எங்கே

 

 

பிரிகேடியார் சுப தமிழ்செல்வனின் மறைவின் போது ஒரு புலம்பெயர்  உறவு இசையமைத்து பாடிய பாடல்

 

உயிர் என்னும் சொல்லில் அடுத்த தாயகப்பாடலை தர காத்திருக்கும் உறவை அன்புடனும்,பணிவுடனும் அழைப்போம்......

  • தொடங்கியவர்

 உயிரினும்மேலான தாய்நாடு இங்கு

 

உடலங்கள் அலைகின்ற பேய்வீடு


கதி என்று நாம் வாழ்ந்த சிறுகூடு......    

 

 [வசனங்ககள் வருகுதில்லை பாடலை தேடி பார்த்தபின் மிகுதியை இணைக்கிறேன் நன்றி]

 

 

 

கூடு...... என்னும் சொல்லில் அடுத்த தாயகப்பாடலை தர காத்திருக்கும் உறவை அன்புடனும்,பணிவுடனும் அழைப்போம்......

தமிழ்சூரியன் அந்த பாடல் முழுமையாக இதோ.

 

 

வேரோடி மண்ணில் விளைகின்றா பொருளே

விலைபேசி யாரும் விக்காத அமுதே

போராடி போராடி பெறுகின்ற உயிரே

புலிவீரர் நெஞ்சத்தில் பொலிகின்ற திருவே

 

உயிரினும் மேலான தாய்நாடு - இன்று

உடலங்கள் எரிகின்ற பேய்வீடு

பயம்  இன்றி  நாம்  வாழ்ந்த சிறுகூடு - இன்று

பாதகரால்  சிதைந்த  மண்மேடு – இன்று

பாதகரால் சிதைந்த மண்மேடு

உயிரினும்  மேலான  தாய்நாடு  - இன்று

உடலங்கள்  எரிகின்ற  பேய்வீடு

 

ஊரெங்கும் அகதி என்று திரிவாயா - இல்லை

உயிரென்ன பெரிதென்று நிமிர்வாயா

ஊரெங்கும் அகதி என்று திரிவாயா -  இல்லை

உயிரென்ன பெரிதென்று நிமிர்வாயா

போரென்று புலியோடு வருவாயா

போரென்று புலியோடு வருவாயா – இன்னும்

புறம்போக்கு நிலம் போல இருப்பாயா – இன்னும்

புறம்போக்கு நிலம் போல இருப்பாயா – (உயிரினும்)

 

சாவுக்கு பயந்தோடி திரிவாயா

சாவுக்கு பயந்தோடி திரிவாயா – உந்தன்

தாய் நிலம் அழும்போது சிரிப்பாயா

நாவுக்கு பதமாக கதைப்பாயா

நாவுக்கு பதமாக கதைப்பாயா - இல்லை

நானும் ஓர் புலி என்று வருவாயா - இல்லை

நானும் ஓர் புலி என்று வருவாயா – (உயிரினும்)

 

துணிவோடு நீ வந்து படை சேரு - புலி

துளியேனும் விலை மாறி போகாது

துணிவோடு நீ வந்து படை சேரு - புலி

துளியேனும் விலை மாறி போகாது

அணியாகி புலியாகி போராடு

அணியாகி புலியாகி போராடு – நீ

அழிவாகி போனாலும் வரலாறு - நீ

அழிவாகி போனாலும் வரலாறு – (உயிரினும்)

 

1990 கார்த்திகையில் மாவீரர் வாரத்தை ஒட்டி வெளியிடப்பட்ட “இந்தமண் எங்களின் சொந்தமண்” என்ற ஒலிப்பேளையில் சங்கீதவித்துவான்  பொன் சுந்தரலிங்கம் அவர்கள் பாடிய பாடல்

Edited by சுந்தரம்

  • தொடங்கியவர்

மிக்க நன்றி சுந்தரம் அண்ணா . தாயகம் சம்பந்தமாய் ஓர் இசை முயற்சியுடன் முற்று முழுதாய் என் கவனத்தை செலுத்திக்கொண்டிருக்கும் இவ்வேளையில் ,உங்கள் பதிவு மேலும் உற்சாகத்தை தருகிறது

புலி என்னும் சொல்லில் அடுத்த தாயகப்பாடலை தர காத்திருக்கும் உறவை அன்புடனும்,பணிவுடனும் அழைப்போம்......

மிக்க நன்றி சுந்தரம் அண்ணா . தாயகம் சம்பந்தமாய் ஓர் இசை முயற்சியுடன் முற்று முழுதாய் என் கவனத்தை செலுத்திக்கொண்டிருக்கும் இவ்வேளையில் ,உங்கள் பதிவு மேலும் உற்சாகத்தை தருகிறது

புலி என்னும் சொல்லில் அடுத்த தாயகப்பாடலை தர காத்திருக்கும் உறவை அன்புடனும்,பணிவுடனும் அழைப்போம்......

 

தாயகம் சார்ந்த பாடல்களில் ஏதாவது சந்தேகங்கள்,   யாரால் எப்பொழுது  பாடப்பெற்றது அல்லது  பாடல்களை எழுத்துவரியில் தேவைப்பட்டால் உதவி செய்ய நான் தயார்.

புலி மாமா புலி மாமா வீட்டுக்கு வாங்க

புலிகள் கதை நீங்க சொல்லி கேட்டணும் நாங்க

புலிகள் கதை நீங்க சொல்லி கேட்டணும் நாங்க

புலி மாமா புலி மாமா வீட்டுக்கு வாங்க

புலிகள் கதை நீங்க சொல்லி கேட்டணும்  நாங்க

புலிகள் கதை நீங்க சொல்லி கேட்டணும்  நாங்க

 

அம்மா சொன்னா தமிழீழம் எங்க நாடாம்

அதை மறந்து வாழுறது வெட்கக்கேடாம்

அம்மா சொன்னா தமிழீழம் எங்க  நாடாம்

அதை மறந்து வாழுறது வெட்கக்கேடாம்

அதை மறந்து வாழுறது வெட்கக்கேடாம்

 

 

அம்மா  என்னும் சொல்லில் அடுத்த தாயகப்பாடலை தர காத்திருக்கும் உறவை அன்புடனும்,பணிவுடனும் அழைப்போம்......

  • கருத்துக்கள உறவுகள்
அம்மா உன் பிள்ளை உயிரோடு  இல்லை என்றே நினைக்காதே 
வீரத்தின் பிள்ளை இறப்பது இல்லை இதை நீ மறக்காதே 
தலைவருக்கு துணையாக வேண்டும் தமிழீழம் அமைந்தாகவேண்டும் 
மறுபடியும் உன் மகனாய் பிறந்திட வேண்டும் 
மறுபடியும் மண் மகனாய் இறந்திடவேண்டும்   
 
அம்மா உன் பிள்ளை உயிரோடு  இல்லை என்றே நினைக்காதே 
 
ஈழத்தான் வீழத்தான் பொறுப்பானா 
தாகத்தான் சாகத்தான் மறுப்பானா  
 
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=EEijY7vDHy8[/xml]

 
வீரத்தின் என்னும் சொல்லில் அடுத்த தாயகப்பாடலை தர காத்திருக்கும் உறவை அன்புடனும்,பணிவுடனும் அழைப்போம்......
 
  • தொடங்கியவர்

வீரத்தின் விலை நிலமே
விடுதலையின் பிறப்பிடமே
காலமிட்ட கோலமதில்
கரைந்ததென்று உனதுயிரே

 

 

http://www.youtube.com/watch?v=kGZ5_Hbs_Kg 

 

 

விடுதலை என்னும் சொல்லில் அடுத்த தாயகப்பாடலை தர காத்திருக்கும் உறவை அன்புடனும்,பணிவுடனும் அழைப்போம்......

விடுதலைப்  புலிதங்கச்சி உன்

வீர எழுச்சி தமிழீழப் புரட்சி

கொடிய இருள் கிளித்த ஒளி மின்னல் நெருப்பே

அடிமை பெண் விலங்கு உடைத்த புதிய பெண் பிறப்பே

 

மாவீரர் புகழ் பாடுவோம் இசைதட்டில் தெனிசை செல்லப்பா பாடியது

 

  மின்னல் என்னும் சொல்லில் அடுத்த தாயகப்பாடலை தர காத்திருக்கும் உறவை அன்புடனும்,பணிவுடனும் அழைப்போம்......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.