Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காங்கிரஸ் என் உயிர் : ராகுல் உணர்ச்சிகர உரை

Featured Replies

:காங்கிரஸ் கட்சியும், இந்தியாவும் என் உயிர், என, காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல் பேசினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில், துணைத் தலைவர், ராகுல் பேசியதாவது: காங்கிரஸ் கட்சியும், இந்த நாட்டு மக்களும் என் உயிர். கட்சி மற்றும் நாட்டு மக்கள் முன்னேற்றத்திற்காக நான் பாடுபடுவேன். என் இந்த போராட்டத்திற்கு, உங்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும். (ராகுல் இவ்வாறு கூறியதும், சோனியா, மன்மோகன் சிங் உட்பட கூட்டத்தில் பங்கேற்ற, 1,000க்கும் மேற்பட்டவர்கள், எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்)


இந்த நாட்டின் இளைஞர்கள், அரசியல் மீதும், அரசியல்வாதிகள் மீதும் கடும் கோபத்தில் உள்ளனர். இந்த கோபத்திற்கு காரணம் என்ன தெரியுமா... அரசியல் வர்க்கத்திலிருந்து அவர்கள் நீக்கி வைக்கப்பட்டுள்ளனர். அரசு மற்றும் அரசியல்வாதிகளின் ஆடம்பரங்களை அவர்கள், சாதாரணமாக வெளியே நின்று பார்க்கின்றனர். அவர்களின் உடனடி தேவையான, போதுமான வேலை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். ஆட்சி, அதிகாரம் எல்லாம், ஒரே இடத்தில் குவிந்துள்ளன. கீழ்மட்டத்தில் உள்ளவர்களுக்கும் அது பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இந்த ஆட்சி முறையிலிருந்தே தாங்கள் விலக்கி வைக்கப்பட்டுள்ளோம் என, மக்கள் நினைக்கின்றனர். ஏனெனில், இங்கே நாம் அறிவை மதிப்பதில்லை; அதிகாரத்தை தான் மதிக்கிறோம். அதிகாரம் இல்லாதவர்களை ஒன்றும் இல்லாதவர்களாக நினைக்கிறோம். ஊழலை ஊக்குவிக்கும் மக்கள் தான், ஊழலை ஒழிக்க வேண்டும் எனவும் பேசுகின்றனர். இந்திய இளைஞர்கள், இந்தியாவின் இந்நிலையைப் பார்த்து, பொறுமையிழந்து காணப்படுகின்றனர். இவ்வாறு, 40 நிமிடம், ராகுல் பேசிய போது, கட்சியினர் உற்சாக கரவொலி எழுப்பி, அவரை ஊக்கப்படுத்தினர்.


தேர்தலுக்கு தயாராகும் காங்., :@@ அடுத்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, நடுத்தர மக்களை கவரும் வகையிலான அதிரடி வியூகங்களை, காங்., மேலிடம் வகுத்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த, காங்., கமிட்டியின், இரண்டு நாள் சிந்தனை கூட்டம் முடிந்த பின், அகில இந்திய காங்., கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது. இதில், அடுத்த லோக்சபா தேர்தலிலும் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைப்பதற்கான அதிரடி வியூகங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. பெட்ரோலிய பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, ஊழல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றால், மத்திய அரசு மீது, நாட்டில் உள்ள, நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மக்கள் அதிருப்தியில் இருப்பதால், அவர்களை சமாதானப்படுத்தும் வகையிலும், அடுத்த தேர்தலில், அவர்களின் ஓட்டுகளை பெறும் வகையிலும், காங்., மேலிடம், முக்கியமான திட்டங்களை தீட்டியுள்ளது.


காங்கிரஸ் தலைவர் சோனியா, கட்சியின் துணை தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ராகுல் ஆகியோரின் நேற்றைய பேச்சுக்களில், இது எதிரொலித்தது.சோனியா பேசும்போது, பெண்களுக்கு அதிகாரம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, காங்., தொடர்ந்து பாடுபடும். பார்லிமென்டிலும், சட்டசபையிலும், பெண்களுக்கு, 30 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நிறைவேறுவதற்கு, அனைத்து முயற்சிகளையும் காங்., மேற்கொள்ளும், என்றார்.


அரசியல்வாதிகள் மீதும் கடும் கோபம் :@@காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் பேசியதாவது: காங்கிரஸ் கட்சியும், இந்த நாட்டு மக்களும் என் உயிர். கட்சி மற்றும் நாட்டு மக்கள் முன்னேற்றத்திற்காக நான் பாடுபடுவேன். என் இந்த போராட்டத்திற்கு, அனைவரின் ஆதரவும் வேண்டும்.(ராகுல் இவ்வாறு கூறியதும், சோனியா, மன்மோகன் சிங் உட்பட கூட்டத்தில் பங்கேற்றோர், எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்) இந்த நாட்டின் இளைஞர்கள், அரசியல் மீதும், அரசியல்வாதிகள் மீதும் கடும் கோபத்தில் உள்ளனர். அரசியல் வர்க்கத்திலிருந்து அவர்கள் நீக்கி வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் உடனடி தேவையான, போதுமான வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். ஆட்சி, அதிகாரம் எல்லாம், கீழ்மட்டத்தில் உள்ளவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இந்திய இளைஞர்கள், இந்தியாவின் இந்நிலையைப் பார்த்து, பொறுமையிழந்து காணப்படுகின்றனர். இவ்வாறு, ராகுல் பேசினார்.


காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட பிரகடனத்திலும், நாட்டில் உள்ள, நடுத்தர குடும்ப மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இவர்களின் முன்னேற்றத்துக்காக, புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும், ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்தலை சந்திப்பதற்கு, காங்., தயாராகி விட்டதையே, காங்., கட்சியின் ஜெய்ப்பூர் கூட்டம் உணர்த்துவதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

http://tamil.yahoo.com/%E0%AE%95-%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF-%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0-%E0%AE%95-184500283.html

தலைப்பில் தவறு தெரிகிறது. <_<  :D
அம்மாவை கொன்றாவது தலைவர் பதவியை எடுப்பேன்.அதே போல பிரதமர் பதவியையும் விடமாட்டேன்.இது தான் எனது தாரக மந்திரம்
  • தொடங்கியவர்

உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாட்டில் நடப்பது குடும்ப சர்வாதிகார அரசியல்.


ஒழியாவிட்டால் ஒருநாள் இந்தியா பிரியும்.

  • தொடங்கியவர்

காஷ்மீர் முதல் தமிழகம் வரை வாரிசு அரசியல் என்பது ஏறத்தாழ அனைத்துக் கட்சிகளிலும் உள்ளது என்றே கூறலாம்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ராகுல் உணர்ச்சிகர உரை

மாறுபட்ட கோணங்களில் கென்னடி வம்சத்திற்கு சமமானவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
ராகுல் பேசியதாவது: காங்கிரஸ் கட்சியும், இந்த நாட்டு மக்களும் என் உயிர். கட்சி மற்றும் நாட்டு மக்கள் முன்னேற்றத்திற்காக நான் பாடுபடுவேன்.

எப்படியாவது பாடுபட்டு ஒரு கலியாணத்தையும் கட்டுங்க அப்பத்தான் உப்பு விலை தெரியும் ..!

  • கருத்துக்கள உறவுகள்

:காங்கிரஸ் கட்சியும், இந்தியாவும் என் உயிர், என, காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல் பேசினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில், துணைத் தலைவர், ராகுல் பேசியதாவது: காங்கிரஸ் கட்சியும், இந்த நாட்டு மக்களும் என் உயிர். கட்சி மற்றும் நாட்டு மக்கள் முன்னேற்றத்திற்காக நான் பாடுபடுவேன். என் இந்த போராட்டத்திற்கு, உங்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும். (ராகுல் இவ்வாறு கூறியதும், சோனியா, மன்மோகன் சிங் உட்பட கூட்டத்தில் பங்கேற்ற, 1,000க்கும் மேற்பட்டவர்கள், எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்)

இந்த நாட்டின் இளைஞர்கள், அரசியல் மீதும், அரசியல்வாதிகள் மீதும் கடும் கோபத்தில் உள்ளனர். இந்த கோபத்திற்கு காரணம் என்ன தெரியுமா... அரசியல் வர்க்கத்திலிருந்து அவர்கள் நீக்கி வைக்கப்பட்டுள்ளனர். அரசு மற்றும் அரசியல்வாதிகளின் ஆடம்பரங்களை அவர்கள், சாதாரணமாக வெளியே நின்று பார்க்கின்றனர். அவர்களின் உடனடி தேவையான, போதுமான வேலை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். ஆட்சி, அதிகாரம் எல்லாம், ஒரே இடத்தில் குவிந்துள்ளன. கீழ்மட்டத்தில் உள்ளவர்களுக்கும் அது பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இந்த ஆட்சி முறையிலிருந்தே தாங்கள் விலக்கி வைக்கப்பட்டுள்ளோம் என, மக்கள் நினைக்கின்றனர். ஏனெனில், இங்கே நாம் அறிவை மதிப்பதில்லை; அதிகாரத்தை தான் மதிக்கிறோம். அதிகாரம் இல்லாதவர்களை ஒன்றும் இல்லாதவர்களாக நினைக்கிறோம். ஊழலை ஊக்குவிக்கும் மக்கள் தான், ஊழலை ஒழிக்க வேண்டும் எனவும் பேசுகின்றனர். இந்திய இளைஞர்கள், இந்தியாவின் இந்நிலையைப் பார்த்து, பொறுமையிழந்து காணப்படுகின்றனர். இவ்வாறு, 40 நிமிடம், ராகுல் பேசிய போது, கட்சியினர் உற்சாக கரவொலி எழுப்பி, அவரை ஊக்கப்படுத்தினர்.

தேர்தலுக்கு தயாராகும் காங்., :@@ அடுத்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, நடுத்தர மக்களை கவரும் வகையிலான அதிரடி வியூகங்களை, காங்., மேலிடம் வகுத்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த, காங்., கமிட்டியின், இரண்டு நாள் சிந்தனை கூட்டம் முடிந்த பின், அகில இந்திய காங்., கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது. இதில், அடுத்த லோக்சபா தேர்தலிலும் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைப்பதற்கான அதிரடி வியூகங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. பெட்ரோலிய பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, ஊழல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றால், மத்திய அரசு மீது, நாட்டில் உள்ள, நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மக்கள் அதிருப்தியில் இருப்பதால், அவர்களை சமாதானப்படுத்தும் வகையிலும், அடுத்த தேர்தலில், அவர்களின் ஓட்டுகளை பெறும் வகையிலும், காங்., மேலிடம், முக்கியமான திட்டங்களை தீட்டியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா, கட்சியின் துணை தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ராகுல் ஆகியோரின் நேற்றைய பேச்சுக்களில், இது எதிரொலித்தது.சோனியா பேசும்போது, பெண்களுக்கு அதிகாரம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, காங்., தொடர்ந்து பாடுபடும். பார்லிமென்டிலும், சட்டசபையிலும், பெண்களுக்கு, 30 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நிறைவேறுவதற்கு, அனைத்து முயற்சிகளையும் காங்., மேற்கொள்ளும், என்றார்.

அரசியல்வாதிகள் மீதும் கடும் கோபம் :@@காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் பேசியதாவது: காங்கிரஸ் கட்சியும், இந்த நாட்டு மக்களும் என் உயிர். கட்சி மற்றும் நாட்டு மக்கள் முன்னேற்றத்திற்காக நான் பாடுபடுவேன். என் இந்த போராட்டத்திற்கு, அனைவரின் ஆதரவும் வேண்டும்.(ராகுல் இவ்வாறு கூறியதும், சோனியா, மன்மோகன் சிங் உட்பட கூட்டத்தில் பங்கேற்றோர், எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்) இந்த நாட்டின் இளைஞர்கள், அரசியல் மீதும், அரசியல்வாதிகள் மீதும் கடும் கோபத்தில் உள்ளனர். அரசியல் வர்க்கத்திலிருந்து அவர்கள் நீக்கி வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் உடனடி தேவையான, போதுமான வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். ஆட்சி, அதிகாரம் எல்லாம், கீழ்மட்டத்தில் உள்ளவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இந்திய இளைஞர்கள், இந்தியாவின் இந்நிலையைப் பார்த்து, பொறுமையிழந்து காணப்படுகின்றனர். இவ்வாறு, ராகுல் பேசினார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட பிரகடனத்திலும், நாட்டில் உள்ள, நடுத்தர குடும்ப மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இவர்களின் முன்னேற்றத்துக்காக, புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும், ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்தலை சந்திப்பதற்கு, காங்., தயாராகி விட்டதையே, காங்., கட்சியின் ஜெய்ப்பூர் கூட்டம் உணர்த்துவதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

http://tamil.yahoo.com/%E0%AE%95-%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF-%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0-%E0%AE%95-184500283.html

 

இந்த மாறி உதவாத ஸ்பீச்சுகளை 1819 இருந்தே கேட்டிருக்கம்.. அதாவது போன பிறவியில் இருந்து...நம்மகிட்ட சீன்...

 

எப்படியாவது பாடுபட்டு ஒரு கலியாணத்தையும் கட்டுங்க அப்பத்தான் உப்பு விலை தெரியும் ..!

 

கல்யாணம் கட்டினால் ஒரு பொண்டாட்டி.. இல்லையென்றால்.. ஊரெல்லாம் ம்ம்ம்....

 

உப்பு விலை தெரிந்து இவன் என்ன செய்ய போகிறான் .. ச்டனி சாம்பாரா வைக்க போகிறான்.. தேசிய கட்சி .. கட்சியே கிந்தியா முழுக்க கவிந்து போனாலும் ஒரெ ஒரு எம் எல் ஏ. எதாவது ஒரு மாநிலத்தில் வெற்றி பெற்றால் அவன்கிட்ட இவன்வாங்கி தின்னுட்டு போயிடுவான்.. கேட்டால் கை சின்னத்தில் வெற்றி பெற்று இருக்கப்பா..முதலில் கமைய்(லஞ்சம்) அதை வெட்டுப்பா ....

  • தொடங்கியவர்

cartoon_jan22a.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் பிள்ளையும் ஒரு நாள், இந்தியப் பிரதமராக வேண்டுமென்றால்.... வேளைக்கே கலியாணம் கட்ட வேணும். இவர் கலியாணம் கட்டாமல், கடத்திக் கொண்டிருந்தால்.... எதிர்கால இந்தியா, பிரதமர் இல்லாமல்... தவிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பிரியங்கா காந்திக்கு பிள்ளையள் இருக்கு தானே

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பிரியங்கா காந்திக்கு பிள்ளையள் இருக்கு தானே

ஆண்களின் பிள்ளைகள் தான்... அரசாள வேண்டுமென்று, அரசியல் யாப்பில குறிச்சு வைத்திருப்பதாக, பட்சி சொல்லிச்சுது. (சிரிப்பு)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.