Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியலமைப்பின் 13வது திருத்தம் தொடர்ந்தும் அமுல்படுத்த வேண்டுமா என்பதை அறிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: கோத்தபாய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை தொடர்ந்தும் அமுல்படுத்த வேண்டுமா இல்லையா என்பதை அறிய மக்கள் மத்தியில் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனநாயக ஆட்சி நடைபெறும் நாட்டில் பெருபான்மையான மக்களின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவது வழமை என்பதால், 13 வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை தொடர்ந்தும் இதேவகையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமா  அல்லது அதிகாரங்களை குறைக்க வேண்டுமா அல்லது அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து தீர்மானிக்கும் அதிகாரத்தை மக்களிடம் ஒப்படைப்பகது மிகவும் சிறந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.
 
அவ்வாறான வாக்கெடுப்பு நடத்தப்படும் போது, இலங்கையில் செயற்படும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் தமது நிலைப்பாடுகளை மக்கள் மத்தியில் முன்வைத்து,  மக்களின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.
 

இந்தியா இதை அமுலாக்கத்தான் வேண்டும் என இறுக்கமாக நிற்கவேண்டும்.

மகிந்தாவும் கொத்தாவும் 13ஆவதை அமுலாக்க கூடாது என இறுக்கமாக நிற்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இதை அமுலாக்கத்தான் வேண்டும் என இறுக்கமாக நிற்கவேண்டும்.

மகிந்தாவும் கொத்தாவும் 13ஆவதை அமுலாக்க கூடாது என இறுக்கமாக நிற்கவேண்டும்.

 

ஒன்றையும் அமுலாக்கவிடமாட்டோம் என்று  பிக்குமாரும் தடியோட வீதியில் நிக்கணும்....... :icon_idea:

இந்தியா(காங்கிரசு) வண்டியை தவறவிட்டுவிட்டது. தேர்தலுக்கு முதல் காங்கிரசால் இலங்கையில் ஒரு சிறு கடுகைத்தன்னும் அசைக்க முடியாது. இலங்கை அரசின் ராஜதந்திரம் இந்த பக்கங்களில்தான் திறமையானது. அவர்களுக்கு கணக்கு நன்றாக  தெரியும் மன்மோகன் சிங் இனி கதிரைக்கு வரமாட்டார் என்பது. இவர் கதிரைக்கு வரட்டும் என்று பார்த்திருந்த்துதான் இலங்கை அரசு முள்ளி வாய்க்காலை நிறைவேற்றியது. இனி இவர்கள் தேர்தல் நேரம் இடைஞ்சல் பட்டுக்கொண்டிருக்கும் போது 13ம் திருத்ததை நீக்கி வைக்க நல்ல தருணம் என்றது இலங்கைக்கு தெரியும். தேர்தல் நேரம் காங்கிரசால் இலங்கையை ஒன்றும் செய்ய முடியாது தேரத்லின் பின் வரப்போகும் ப.ஜ.க ரஜீவின் ஒப்பந்தத்தில் அக்கறை காட்டாது என்பது இலங்கைக்கு தெரியும். அதனால்தான் இப்பொழுது ஆரம்பிக்கிறார்கள்.  

 

தட்டு தடுமாறி ராகுல் வந்துவிட்டால் அவருக்கு 13 வரை எண்ணத்தெரியுமா தெரியாது. அந்த நிலையில் அவர் இலங்ககு வந்து மாட்டினால் 13 தடவை முதுகில் போட்டு இது தான் 13ம் திருத்தம் என்று சொல்லி அனுப்பி வைப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா(காங்கிரசு) வண்டியை தவறவிட்டுவிட்டது. தேர்தலுக்கு முதல் காங்கிரசால் இலங்கையில் ஒரு சிறு கடுகைத்தன்னும் அசைக்க முடியாது. இலங்கை அரசின் ராஜதந்திரம் இந்த பக்கங்களில்தான் திறமையானது. அவர்களுக்கு கணக்கு நன்றாக  தெரியும் மன்மோகன் சிங் இனி கதிரைக்கு வரமாட்டார் என்பது. இவர் கதிரைக்கு வரட்டும் என்று பார்த்திருந்த்துதான் இலங்கை அரசு முள்ளி வாய்க்காலை நிறைவேற்றியது. இனி இவர்கள் தேர்தல் நேரம் இடைஞ்சல் பட்டுக்கொண்டிருக்கும் போது 13ம் திருத்ததை நீக்கி வைக்க நல்ல தருணம் என்றது இலங்கைக்கு தெரியும். தேர்தல் நேரம் காங்கிரசால் இலங்கையை ஒன்றும் செய்ய முடியாது தேரத்லின் பின் வரப்போகும் ப.ஜ.க ரஜீவின் ஒப்பந்தத்தில் அக்கறை காட்டாது என்பது இலங்கைக்கு தெரியும். அதனால்தான் இப்பொழுது ஆரம்பிக்கிறார்கள்.  

 

தட்டு தடுமாறி ராகுல் வந்துவிட்டால் அவருக்கு 13 வரை எண்ணத்தெரியுமா தெரியாது. அந்த நிலையில் அவர் இலங்ககு வந்து மாட்டினால் 13 தடவை முதுகில் போட்டு இது தான் 13ம் திருத்தம் என்று சொல்லி அனுப்பி வைப்பார்கள்.

 

எதிரியைக்குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதற்காக இது  கொஞ்சம் ஓவர் மல்லை... :D

  • கருத்துக்கள உறவுகள்

தட்டு தடுமாறி ராகுல் வந்துவிட்டால் அவருக்கு 13 வரை எண்ணத்தெரியுமா தெரியாது. அந்த நிலையில் அவர் இலங்ககு வந்து மாட்டினால் 13 தடவை முதுகில் போட்டு இது தான் 13ம் திருத்தம் என்று சொல்லி அனுப்பி வைப்பார்கள்.

 

மல்லைக்கு கடுப்பு ஏறிவிட்டது.. :D

எதிரியைக்குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதற்காக இது  கொஞ்சம் ஓவர் மல்லை... :D

எனக்கு மட்டுமேன் சொல்கிறீர்கள். ஒரு துண்டில் எழுதி டெல்கிக்கும் அனுப்பிவிட்டால் கோத்தா யார் என்று தெரிந்து கொள்ளமாட்டார்களா? அதன் பின்னர் எப்போதோ shredder யை கண்ட 13ஐ பற்றி பேசி பிரேரணையை குழப்ப மாட்டார்கள் இல்லையா?  :D

காங்கிரஸ் குழப்ப முயன்றாலும் பிரேரணை வருவதை கோத்தா இலகுவில் குழப்ப விடமாட்டர் என்பதை காங்கிரஸ் அறிந்தால் சரி.

காங்கிரசை மாட்டி விட்டுள்ளது - தமிழகம், குறிப்பாக முதலமைச்சர்.

 

 

போட்டிகளில் இருந்து சிங்கள நாட்டை நிறுத்தவேண்டும் இல்லையேல் வேறு இடத்திற்கு மாற்றவேண்டும்.


இந்தியாவிற்குள் வேறு இடத்திற்கு மாற்றினால் - தமிழர்களை அவர்களின் நலன்களை மதிக்கவில்லை என்பதால்

தமிழகத்தில் காங்கிரஸ் பலத்த தோல்விகளை சந்திக்கும்.

 

போட்டியில் இருந்து சிங்களத்தை நிறுத்தினால் - சிங்களம் இலங்கையில் மேலும் இந்தியாவை தள்ளிவைக்கும். சீனாவை உள்வாங்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.