Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் தமிழீழம் அமைக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது - ராகுல் காந்தி.

Featured Replies

இலங்கையில் தமிழீழம் அமைக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் உதவித்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் காங்கிரஸ் தரப்பு உறுப்பினர்கள் ராகுல் காந்தியை சந்தித்து இலங்கை தமிழர் விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்திய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர்கள் பக்கமே இந்தியா இருக்கிறது. அவர்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியம். எனினும் அந்த தீர்வு தனி ஈழமாக இருக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை புதுடில்லியில் நாளை நடைபெறவுள்ள தமிழீழு ஆதரவாளர் டெசோ மாநாட்டில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்பது தொடர்பில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறும், அதன் பின்னர் இது குறித்த இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளலாம் என்றும் அவர் ஆலோசனை வழங்கியிருப்பதாக த ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

 

http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13141:rahulgandi&catid=37:india&Itemid=103

கருணாநிதி இதை தட்டிக்கேட்கமாட்டார். தொடர்ந்து "டெசொ", "டெசொ", "டெசொ" என்று சீனவெடி கொளுத்தி போடுகிறார். 

 

காங்கிரசும் கருணாநிதியும் போவதுதான் ஒரே வழி.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

கருணாநிதியின் அரசியல் நாடகம் நேற்று சனல் 4 ல் இருந்து ஆர்பட்டதிர்க்கு வாழ்த்து செய்தி தனக்கு வந்தது என்று தமிழக ஊடகங்களுக்கு ஒரு பரப்புரையை பரப்பி உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழீழம் அமைவதை ஏற்ருக்கொள்வதற்கும் ஏற்றுக்கொள்ளாததுக்கும் நீங்கள் யார். உங்களது மைத்துணர் வதோரா செய்த ஊழலை முதலில் சரிக்கட்டுங்கள். தவிர, தமிழ்நாட்டிலிருந்து நீங்கள் எல்லோரும் பெட்டியை கட்டுவதற்குத் தயாராக இருங்கள்.

 

தமிழ்நாட்டின் ஈழத்தமிழர்கள் மீதான ஆதரவு அலையினை நீர்த்துப்போக்செய்ய, இந்திய உளவுத்துறை தீவிரமாக ஈடுபடுவதையே ராகுலின் வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன. ஆகவே தமிழகத்தை இன்னுமொரு கொலைக்களமாக்கி அதற்கான பழியினை ஈழத்தமிழர்கள் மேல் வெகுவிரைவில் போடும் ஆகவே தமிழ்நாட்டுச் சொந்தங்களே, தமிழ்நாட்டின் அனைத்து அரசியல்வாதிகளது பாதுகாப்பையும் அதிகரிக்கச் செய்யவும், அது தமிழின விரோதிகளது பாதுகாப்பாகவிருந்தாலும்.

 

 

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டி ஒரு கோலம்.. அப்பன் ஒரு கோலம்... மகன் ஒரு கோலம். இந்தக் குடும்பத்திற்கு ஹிந்தியா அடிமைப்பட்டிருக்கலாம்.. நமக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு..! தமிழகமும் தமிழீழமும்.. ஹிந்தியாவில் இருந்தும் சிறீலங்காவில் இருந்தும் ஒரே நேரத்தில் பிரிவதை இவர் விரும்பிறார் போல.

 

இப்படித்தான் சோவியத் யூனியன்.. பிரியாது எண்டவை. இப்ப துண்டு துண்டாகிக் கிடக்குது..! :lol::icon_idea:

 இலங்கை தமிழர்கள் பக்கமே இந்தியா இருக்கிறது. அவர்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியம். எனினும் அந்த தீர்வு தனி ஈழமாக இருக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்  

 

 

இதை கூறிய இராகூலுக்கு நன்றிகள். காரணம்:
- காங்கிரஸ் என்ன நினைக்கின்றது என்பதினை வெளிப்படையாக கூறியமை
- இதன் மூலம் இன்னொரு கட்சி, இல்லை காங்கிரசே ஏற்கும் ஒரு நிலைப்பாட்டிற்கு நகரும் சாத்தியங்களை உருவாக்கும் தேவை தொடரப்படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.