Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னைக்கான வீசா தற்காலிக நிறுத்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1363849250.jpg

சென்னைக்கான வீசா தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைகள் காரணமாக இவ்வாறு சென்னைக்கு வீசா வழங்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. யாத்திரைகளை மேற்கொள்வதற்காக சென்னைக்கு வீசாக்களை வழங்கி வந்த பௌத்த சாசன அமைச்சு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது,

 

தற்போதைய நிலைமைகளில் மாற்றம் ஏற்படும் வரையில் வீசா வழங்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது. சென்னை ஊடாக இலங்கையர்கள் பயணம் செய்வது ஆபத்தானது எனவும், இதனால் இவ்வாறான யாத்திரைகளுக்கு வேறும் வழிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

 
 

யாத்திரைகளை மேற்கொள்வதற்காக சென்னைக்கு வீசாக்களை வழங்கி வந்த பௌத்த சாசன அமைச்சு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது,

?????

 

எந்த பௌத்த சாசன அமைச்சு சென்னைக்கு வீசா வழங்குகிறது? 

இந்தியாவிற்கான விசாவை இந்தியன் எம்பசி வழங்குவதில்லையா? செய்தி போடுவதற்கு முன் கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா?

பீகாருக்கு இல்லை சீனாவிற்கு போகலாம் !

இந்தியாவிற்கான விசாவை இந்தியன் எம்பசி வழங்குவதில்லையா? செய்தி போடுவதற்கு முன் கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா?

 

யாருப்பா இது . யாழ் களத்தில் என்ன போட்டாலும் ஆமாம் சாமி மட்டும் தான் போடணும் . இல்ல துரோகி முத்திரை குத்திடுவோம் . ஜாக்கிரத . ஆமாம் எல்லாரையும் சகட்டு மேனிக்கு துரோகி முத்திரை குத்திட்டம்னா அப்புறம் யார் ஈழத்திற்கு போராடுவா ???

ஏது தமிழ் பைத்தியம் சபேசன் இந்த செய்தில் பிழை கண்டு பிடித்ததற்கு யாரோ அவருக்கு துரோகிப்பட்டம் வழங்கினார்களா. இந்த பிழைக் கண்டுபிடித்ததால்தான் அவரை "ஈழத்து நேதாஜி" என்று நீங்கள் அழைத்துகொள்ள வேண்டும் என்கிறீர்கள் என்றல் அதற்கேன் நாம் ஆட்சேபிக்க வேண்டும்.  நேதாஜி வேண்டாம் பாரதிதான் வேண்டும் என்றாலும் வைத்துகொள்ளுங்கள். :)

 

இது போயி ஏன்னுங்க "எல்லாரையும் சகட்டு மேனிக்கு துரோகி முத்திரை குத்திட்டம்னா அப்புறம் யார் ஈழத்திற்கு போராடுவா" என்று கவலைப்படுகிறீங்க. :D

 

ஆனால் நான் சொல்லது ஒன்றை மட்டும் நல்ல நம்புங்க, தமிழ் ஈழத்தில் நடந்ததை இந்த உலகமே பாரமுகமாக இருந்தத்துக்கு ஒருதமிழன் தான் காரணம். "கதிர்காமர்." அவரின் ஆற்றலைக் கண்டு பயந்ததால்த்தான் பிரதமாக நியமிக்கப்பட போவத்தாக கதைகள் வெளி வந்த ஒருவருக்கு இருந்த பாதுகாப்பை அரசாங்கமே மீளப்பெற்றுவிட்டு முதுகில் குத்தியது. 

Edited by மல்லையூரான்

மல்லையூரான் முல்லாவின் கதையொன்று தெரியுமா?

 

முல்லா ஒரு புதிய சுவர் கடிகாரம் வாங்கி வந்தார்.அதை சுவரில் மாட்ட ஆணி அடிக்க அவரிடம் சுத்தியல் இல்லை! பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்க வேண்டும்.

நேரம் இரவாகிவிட்டது.இந்நேரம் போய் கேட்பது சரியல்ல ம்றுநாள் காலையில் கேட்க்கலாம் என் நினைத்து தூங்க சென்றார்.மறுநாள் காலை எழுந்ததும்
கடிகாரம் நினைவுக்கு வந்தது.பக்கத்து வீட்டுக்காரரிடம் சுத்தியல் கேட்க எண்ணியபோது அன்று வெள்ளிக்கிழமை என்பது நினைவுக்கு வந்தது! இன்று போய்
கேட்டால் ஏதாவது நினைத்துக்கொள்வாரோ? என எண்ணி அன்றும் சுத்தியல் வாங்கவில்லை!.மறுநாள் போய்கேட்க முடிவு செய்து பக்கத்து வீட்டை
நெருங்கி
னார்.பக்கத்து வீட்டில் நிறைய விருந்தினர்கள் வந்திருப்பதை பார்த்து கேட்காமலே திரும்பினார்.இப்படி பல காரணங்களினால் ஒரு வாரமாகியும்
முல்லாவால் கடிகாரத்தை மாட்ட முடியவில்லை! அன்று வாங்கி வந்த கடிகாரம் அவரை பார்த்து சிரிப்பது போல இருந்த்து.உடனே விடுவிடு என பக்கத்து வீட்டுக்கு
சென்றார்.பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்து” உன் சுத்தியலை நீயே வைத்துக்கொள்!  எனக்கு தேவையில்லை” பொல்லாத சுத்தியல்! நீ மட்டும் தான்
சுத்தியல் வைத்திருக்கின்றாயா?” என கோபமாக பேசினார். பக்கத்துவீட்டுக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை! பரிதாபமாக முல்லாவை பார்த்தார். நம்மில் பலரும் இப்படித்தான் மனதில் உள்ளதை தெளிவாக பேசாமல் மனதில் ஒன்றை வைத்து பேசி பிரச்சினைகளுக்கு காரணமாகின்றோம் என்பதே இக்கதையின் நீதி!!

 

அப்பிடித்தான் தாமாகவே மனதில் துரோகி முத்திரை குத்தீடுவினம் எண்டு முடிவெடுத்துக்கொண்டு திரிவதால்தான் பல பிரச்சனைகள்.

மல்லையூரான் முல்லாவின் கதையொன்று தெரியுமா?

 

முல்லா ஒரு புதிய சுவர் கடிகாரம் வாங்கி வந்தார்.அதை சுவரில் மாட்ட ஆணி அடிக்க அவரிடம் சுத்தியல் இல்லை! பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்க வேண்டும்.

நேரம் இரவாகிவிட்டது.இந்நேரம் போய் கேட்பது சரியல்ல ம்றுநாள் காலையில் கேட்க்கலாம் என் நினைத்து தூங்க சென்றார்.மறுநாள் காலை எழுந்ததும்

கடிகாரம் நினைவுக்கு வந்தது.பக்கத்து வீட்டுக்காரரிடம் சுத்தியல் கேட்க எண்ணியபோது அன்று வெள்ளிக்கிழமை என்பது நினைவுக்கு வந்தது! இன்று போய்

கேட்டால் ஏதாவது நினைத்துக்கொள்வாரோ? என எண்ணி அன்றும் சுத்தியல் வாங்கவில்லை!.மறுநாள் போய்கேட்க முடிவு செய்து பக்கத்து வீட்டை

நெருங்கினார்.பக்கத்து வீட்டில் நிறைய விருந்தினர்கள் வந்திருப்பதை பார்த்து கேட்காமலே திரும்பினார்.இப்படி பல காரணங்களினால் ஒரு வாரமாகியும்

முல்லாவால் கடிகாரத்தை மாட்ட முடியவில்லை! அன்று வாங்கி வந்த கடிகாரம் அவரை பார்த்து சிரிப்பது போல இருந்த்து.உடனே விடுவிடு என பக்கத்து வீட்டுக்கு

சென்றார்.பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்து” உன் சுத்தியலை நீயே வைத்துக்கொள்!  எனக்கு தேவையில்லை” பொல்லாத சுத்தியல்! நீ மட்டும் தான்

சுத்தியல் வைத்திருக்கின்றாயா?” என கோபமாக பேசினார். பக்கத்துவீட்டுக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை! பரிதாபமாக முல்லாவை பார்த்தார். நம்மில் பலரும் இப்படித்தான் மனதில் உள்ளதை தெளிவாக பேசாமல் மனதில் ஒன்றை வைத்து பேசி பிரச்சினைகளுக்கு காரணமாகின்றோம் என்பதே இக்கதையின் நீதி!!

 

அப்பிடித்தான் தாமாகவே மனதில் துரோகி முத்திரை குத்தீடுவினம் எண்டு முடிவெடுத்துக்கொண்டு திரிவதால்தான் பல பிரச்சனைகள்.

 

நல்ல கதை!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.