Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியத்துக்கு எதிரானவர்கள்....! கவனம்..!

Featured Replies

என்னப்பா உங்களுக்குள்ளையே பினைபடுறியள்.. வினீத்தார் நாலுவரியிலை எழுதி 20-25 முகக்குறியும் போட்டு நாலுவரியிலை 2-3 முகக்குறி போடுறது பற்றி விமர்சிக்கிறார்.. குறுக்காலைபோறவர் மதியின் கொச்சைப்படுத்தலெண்டு ஏதோ பினாத்துறார்.. என்னப்பா இங்கை நடக்கிது.. கட்டின வரம்பு வாய்காலாலைதானே தண்ணி ஓடுது..பிறகென்னப்பா பிரச்சனை :?:

வரம்புல தண்ணி ஒடுறது சரி நெல்லுக்கு போக வேண்டிய தண்ணி புல்லுக்கும் பாயுதே :P

வரம்புல தண்ணி ஒடுறது சரி நெல்லுக்கு போக வேண்டிய தண்ணி புல்லுக்கும் பாயுதே :P

நெல்லுக்க புல்லு முளைச்சா புடுங்க வேண்டியதுதான், கோழியைக்கேட்டு யாராவது ஆனம் வைப்பார்களா? :P :P :P

முதலில தேசியம்..தமிழ் தேசியம் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை அறிஞ்சிட்டு..தலைப்புப் போடுங்கோ..! வந்திட்டாங்க..மந்திரத்தில மாங்காய் பறிக்கிற காரியம் பண்ண..! தமிழ் தேசியத்தின் இருப்பு..தமிழர்களுக்குள் மட்டுமானதாக இருக்கக் கூடாது. சர்வதேச அங்கீகாரம் நோக்கிப் பயணிக்க வேண்டும். அப்போதுதான் சர்வதேச அங்கீகாரம் பெற்ற சுதந்திர தேசம் உருவாகும். இது பண்டைய மன்னர் காலமல்ல..! சர்வாதிகாரமாக தேசங்களை நிறுவுவதற்கு..! அப்படி நிறுவ முனைத்தால்..வல்லாதிக்க சக்திகளின் அழுத்தம் மேலும் அதிகரிப்பதோடு..அவர்களின் நேரடித்தலையீடுகளும் இராணுவ ரீதியில் அமையலாம்..! ஏற்கனவே சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் தமிழ் தேசிய போராட்ட சக்திகளை இட்டிருப்பதன்..நோக்கத்தை அறியாமல்..மீண்டும் மீண்டும்..தமிழர் தரப்பு..தவறுகள் இழைக்குமாயின் போராட்டத்தின் பலாபலன்..எதிர்பார்ப்புக்கு மாறாகக் கூட அமையலாம். வியட்நாம் சரி..இதர தேசங்களின் விடுதலையில் ஒரு பெரிய வல்லாதிக்க கரத்தின் மறைமுக உதவி இருந்தது. ஆனால்...தமிழர் தரப்பு..நீதி கேட்க யாருமில்லை...அப்படியான ஒரு அரசியல் தனிமையில் தமிழர் தரப்பு இன்று..இந்த இக்கட்டுக்களில் இருந்து முதலில் விடுதலை பெற..தமிழர் தரப்பு..தங்கள் தவறுகளை தாங்களே..நிவர்த்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். அது புலிகளுக்கு விளங்கி இருக்கு. ஆனால் வாலாட்டிற வாலுகளுக்குத்தான் புரியல்ல.

புலிகள் இன்று பயங்கரவாதிகள் சர்வதேச அளவில் பயங்கரவாதிகளானது 98ற்குப் பிறகு. இப்போ புலிகளை ஐரோப்பாவில் தடை செய்ய குறிப்பிடப்பட்ட காரணங்களில் ஒன்று..நிதி ஐரோப்பாவில் இருந்து பலவந்தமாகப் பெறப்படுகிறதாம். போராட்டத்தின் ஆரம்பம் தொடக்கம் ஐரோப்பிய வாழ் தமிழர்கள் நிதி உதவி செய்துதான் வருகிறார்கள். அதேன் இப்பதான்..ஐரோப்பாவுக்கு அதைத் தடுத்து நிறுத்தனும் என்ற தலையிடி வந்தது...??! காசைக் கொடுத்திட்டு..அப்புறம் அண்டியும் வைக்கிற மகா சனங்கள் இருக்கும் வரை...புலிகள் மீதான தடைதான் தீருமோ என்ற சந்தேகமும் இருக்கத்தான் செய்கிறது. தமிழ்செல்வன்..சொன்னது..என்னத்

டிபிஎஸ் ஜெயராஜ் கனடாவில் புலிகள் தடை செய்யப்பட்டது ஏன் ஏன்ற விளக்கம் எழுதின மாதிரி ஜரோப்பாவில் புலிகள் ஏன் தடைசெய்யப்பட்டார்கள் என்ற குருவிகளின் விளக்கம் இருக்கு.

ஜரோப்பி ஒன்றியம் ஆயுதக்கய்யளிப்பை பற்றியும் எழுதியிருந்தது, தனது தடைக்கான அறிக்கையில் அதுக்கு என்ன விளக்கம்? ஜரோப்பிய ஒன்றியத்தின் தடை அமெரிக்காவின் அழுத்தத்தினால் என்று பல அவதானிகளால் கூறப்பட்டிருக்கு. அண்டிவைத்தலின் அடிப்படையில் தடை வந்திருந்தால் அண்டிவைக்கப்பட்ட விடையங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டு அந்த ஆதாரங்கள் உண்மை என்று நிரூபிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கும் முதலில். அதாவது மக்களின் முறைப்பாட்டில் தடை வந்திருந்தால் அது கீழ்மட்டத்தில் தனிப்பட்ட நாடுகளில் ஆரம்பித்து மேல்நோக்கி இறுதியில் ஜரோப்பிய ஒன்றியத்திற்கு சென்ற தீர்மானமாக இருந்திருக்கும். ஆனால் இங்கு நடந்தது எதிர்மாறானது. அதாவது ஜரோப்பிய ஒன்றியம் மேல்மட்டத்தில் ஒரு தீர்மானத்தை எடுத்தது ஆனால் அது தனிப்பட்ட நாடுகளில் இறுக்கமாக அமுல்படுத்தப்படுவதாக தெரியவில்லை.

கட்டாயப்படுத்தல் இன்றி உதவி செய்யும் மக்கள் டபுள்கேம் விளையாட வேண்டிய அவசியம் இல்லை. புலிகளும் கட்டாயப்படுத்தவில்லை. வீணாக உதவுபவர்களில் ஒரு பகுதி டபுள்கேம் விளையாடுவதாக சந்தேகப்படுவதன் நியாயம் விளங்கவில்லை? இது தேசிய ஆதரவாளர்கள் மத்தியில் ஒருவரை ஒருவர் சந்தேகத்தோடு பார்க்கத்தான் வழிவகுக்கும்.

முதலில தேசியம்..தமிழ் தேசியம் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை அறிஞ்சிட்டு..தலைப்புப் போடுங்கோ..! வந்திட்டாங்க..மந்திரத்தில மாங்காய் பறிக்கிற காரியம் பண்ண.

புலிகள் இன்று பயங்கரவாதிகள் சர்வதேச அளவில் பயங்கரவாதிகளானது 98ற்குப் பிறகு. இப்போ புலிகளை ஐரோப்பாவில் தடை செய்ய குறிப்பிடப்பட்ட காரணங்களில் ஒன்று..நிதி ஐரோப்பாவில் இருந்து பலவந்தமாகப் பெறப்படுகிறதாம். போராட்டத்தின் ஆரம்பம் தொடக்கம் ஐரோப்பிய வாழ் தமிழர்கள் நிதி உதவி செய்துதான் வருகிறார்கள். அதேன் இப்பதான்..ஐரோப்பாவுக்கு அதைத் தடுத்து நிறுத்தனும் என்ற தலையிடி வந்தது...??! காசைக் கொடுத்திட்டு..அப்புறம் அண்டியும் வைக்கிற மகா சனங்கள் இருக்கும் வரை...புலிகள் மீதான தடைதான் தீருமோ என்ற சந்தேகமும் இருக்கத்தான் செய்கிறது. தமிழ்செல்வன்..சொன்னது..என்னத்

டிபிஎஸ் ஜெயராஜ் கனடாவில் புலிகள் தடை செய்யப்பட்டது ஏன் ஏன்ற விளக்கம் எழுதின மாதிரி ஜரோப்பாவில் புலிகள் ஏன் தடைசெய்யப்பட்டார்கள் என்ற குருவிகளின் விளக்கம் இருக்கு.

ஜரோப்பி ஒன்றியம் ஆயுதக்கய்யளிப்பை பற்றியும் எழுதியிருந்தது, தனது தடைக்கான அறிக்கையில் அதுக்கு என்ன விளக்கம்? ஜரோப்பிய ஒன்றியத்தின் தடை அமெரிக்காவின் அழுத்தத்தினால் என்று பல அவதானிகளால் கூறப்பட்டிருக்கு. அண்டிவைத்தலின் அடிப்படையில் தடை வந்திருந்தால் அண்டிவைக்கப்பட்ட விடையங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டு அந்த ஆதாரங்கள் உண்மை என்று நிரூபிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கும் முதலில். அதாவது மக்களின் முறைப்பாட்டில் தடை வந்திருந்தால் அது கீழ்மட்டத்தில் தனிப்பட்ட நாடுகளில் ஆரம்பித்து மேல்நோக்கி இறுதியில் ஜரோப்பிய ஒன்றியத்திற்கு சென்ற தீர்மானமாக இருந்திருக்கும். ஆனால் இங்கு நடந்தது எதிர்மாறானது. அதாவது ஜரோப்பிய ஒன்றியம் மேல்மட்டத்தில் ஒரு தீர்மானத்தை எடுத்தது ஆனால் அது தனிப்பட்ட நாடுகளில் இறுக்கமாக அமுல்படுத்தப்படுவதாக தெரியவில்லை.

கட்டாயப்படுத்தல் இன்றி உதவி செய்யும் மக்கள் டபுள்கேம் விளையாட வேண்டிய அவசியம் இல்லை. புலிகளும் கட்டாயப்படுத்தவில்லை. வீணாக உதவுபவர்களில் ஒரு பகுதி டபுள்கேம் விளையாடுவதாக சந்தேகப்படுவதன் நியாயம் விளங்கவில்லை? இது தேசிய ஆதரவாளர்கள் மத்தியில் ஒருவரை ஒருவர் சந்தேகத்தோடு பார்க்கத்தான் வழிவகுக்கும்.

இவரின் நோக்கமே இங்கு தேசிய விடுதலையைக் குழப்புவதும் அதற்கானா ஆதரவு சக்திகளைக் குழப்புவதும் தான் ,தொடர்ந்து முயற்ச்சிகிறார்.

முகமூடி கிழின்ச்ச பின்னும் இங்க ஏன் மினக்கடுறார் எண்டு விளங்கேல்ல?

டிபிஎஸ் ஜெயராஜ் கனடாவில் புலிகள் தடை செய்யப்பட்டது ஏன் ஏன்ற விளக்கம் எழுதின மாதிரி ஜரோப்பாவில் புலிகள் ஏன் தடைசெய்யப்பட்டார்கள் என்ற குருவிகளின் விளக்கம் இருக்கு.

ஜரோப்பி ஒன்றியம் ஆயுதக்கய்யளிப்பை பற்றியும் எழுதியிருந்தது, தனது தடைக்கான அறிக்கையில் அதுக்கு என்ன விளக்கம்? ஜரோப்பிய ஒன்றியத்தின் தடை அமெரிக்காவின் அழுத்தத்தினால் என்று பல அவதானிகளால் கூறப்பட்டிருக்கு. அண்டிவைத்தலின் அடிப்படையில் தடை வந்திருந்தால் அண்டிவைக்கப்பட்ட விடையங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டு அந்த ஆதாரங்கள் உண்மை என்று நிரூபிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கும் முதலில். அதாவது மக்களின் முறைப்பாட்டில் தடை வந்திருந்தால் அது கீழ்மட்டத்தில் தனிப்பட்ட நாடுகளில் ஆரம்பித்து மேல்நோக்கி இறுதியில் ஜரோப்பிய ஒன்றியத்திற்கு சென்ற தீர்மானமாக இருந்திருக்கும். ஆனால் இங்கு நடந்தது எதிர்மாறானது. அதாவது ஜரோப்பிய ஒன்றியம் மேல்மட்டத்தில் ஒரு தீர்மானத்தை எடுத்தது ஆனால் அது தனிப்பட்ட நாடுகளில் இறுக்கமாக அமுல்படுத்தப்படுவதாக தெரியவில்லை.

கட்டாயப்படுத்தல் இன்றி உதவி செய்யும் மக்கள் டபுள்கேம் விளையாட வேண்டிய அவசியம் இல்லை. புலிகளும் கட்டாயப்படுத்தவில்லை. வீணாக உதவுபவர்களில் ஒரு பகுதி டபுள்கேம் விளையாடுவதாக சந்தேகப்படுவதன் நியாயம் விளங்கவில்லை? இது தேசிய ஆதரவாளர்கள் மத்தியில் ஒருவரை ஒருவர் சந்தேகத்தோடு பார்க்கத்தான் வழிவகுக்கும்.

தேசிய போராளிகளுக்குள்ளேயே சந்தர்ப்பவாதம் இருக்கும் போது..புகழிடத்தில்..வசதி வாய்ப்புக்களைத் தேடும் தமிழர்களிடம் சந்தர்ப்பவாதம் இருக்காது என்பது மிகவும் வேடிக்கையானது. யதார்த்ததை மூடி மறைக்க.. முயலும் அப்பட்டமான முயற்சி. அங்கையே..2 பவுண் கொடுத்திட்டு..இதோட போனாச் சரி...இன்னும் என்ன கேட்கப் போறாங்களோ எண்டவைதான் புகழிடத்தில் இருக்கிறவை...எனவே அவை என்ன செய்வினம் எண்டதும் தெரியும் எல்லோருக்கும்.. தேசிய ஆதரவு என்ற போர்வைக்குள்..துரோகிகளையும் அடக்கி...போராட்டத்தையே சீரழிப்பிங்கள் என்டதும் தெரியும்..சம்பந்தப்பட்டவர்கள

ஆதரவாளர்கள் உணர்வாளர்கள் வெளிநாடுகளிலும் தாயகத்திலும் தமது பின்னணிகள் அனுபவங்கள், வசதிகளிற்கு ஏற்றவகையின் தம்மால் இயன்ற பங்களிப்பை பல்வேறு நிலைகளில் செய்கிறார்கள். ஒவ்வொரு தனிமனிதருக்கும் ஒவ்ஒவ்வொரு வகையில் தரத்தில் அர்பணிப்பும் உறுதிப்பாடும் இருக்கும் போராட்டம் சார்பாக. பல லட்சக்கணக்கான தனமனிதர்கள் ஒரே மாதிரி இருப்பார்கள் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. இவற்றை உணர்ந்தவர்களாகத்தான் சம்பந்தப்பட்டவர்கள் அவரவருக்கு ஏற்றவகையில் போராட்டத்திற்கு பங்களிக்க வழி செய்து கொடுக்கிறார்கள் என்றதும் எல்லாருக்கும் தெரியும்.

இந்த நிலையில் "புலம்பெயர்ந்த ஆதரவாளர்களில் சிலர் டபுள்கேம் விளையாடுகிறார்கள்", "தேசிய ஆதரவு என்ற போர்வையில் துரோகிகளையும் அடக்கி... போராட்டத்தை சீரழிப்பீங்கள்" என்ற நச்சுக்கதை ஏன் இங்கு? ஏன் உம்மடை நச்சுக்கதைகளை நியாயப்படுத்த சம்பந்தப்பட்டவர்களோடு தொடர்புள்ளவர் மாதிரி அவர்களிற்கு தெரியும் என்று சோடனை போடுறீர்? சம்பந்தப்பட்டவர்களிற்கு இதுகூட தெரியாமலா போராட்டத்தை இந்த நிலைக்கு வழர்த்தார்கள் இல்லை அதுதான் இங்குள்ளவர்களிற்கு தெரியாதா?

நீர் சம்பந்தப்பட்டவர்களில் ஒருவரா இல்லை அவர்களிற்கு அறிவுரை கூறுவரா? இல்லை அவர்கள் கேட்டார்களா புலம்பெயர்ந்த தமிழ் ஆதரவாளர்களிற்குள் டபுள்கேம்விளையாடுபவர்கள் இருக்கிறார்கள் அதைப்பற்றி மக்களிற்கு அறிவுரை செய்யும் என்று?

இங்கு உதவுபவர்கள் டபுள்கேம் விளையாடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை வைக்கும் தகுதியும் உரிமையும் உமக்கு யார் தந்தது?

  • தொடங்கியவர்

முதலில தேசியம்..தமிழ் தேசியம் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை அறிஞ்சிட்டு..தலைப்புப் போடுங்கோ..! வந்திட்டாங்க..மந்திரத்தில மாங்காய் பறிக்கிற காரியம் பண்ண..! :

இல்லை கேக்கிறன் இரண்டும் தமிழ் சொல்லுத்தான் இரண்டுமே ஒண்டைத்தான் குறிக்கிறது எண்ட உண்மை தெரியாமலா உளறுகிறீர்....! அவனவன் மொழியில் அவனவர் தேசியம்...! அதுக்கான ஆதரவு நிலை ஆனால் வேற மொழிக்காறன் ஒருத்தனும் இதை பிரிச்சு பாத்து கருத்து சொன்னது கிடையாது... எங்கட துரோக கூட்டத்தை தவிர....!

தமிழ் தேசியத்தின் இருப்பு..தமிழர்களுக்குள் மட்டுமானதாக இருக்கக் கூடாது. சர்வதேச அங்கீகாரம் நோக்கிப் பயணிக்க வேண்டும். அப்போதுதான் சர்வதேச அங்கீகாரம் பெற்ற சுதந்திர தேசம் உருவாகும். இது பண்டைய மன்னர் காலமல்ல..! சர்வாதிகாரமாக தேசங்களை நிறுவுவதற்கு..! அப்படி நிறுவ முனைத்தால்..வல்லாதிக்க சக்திகளின் அழுத்தம் மேலும் அதிகரிப்பதோடு..அவர்களின் நேரடித்தலையீடுகளும் இராணுவ ரீதியில் அமையலாம்..! ஏற்கனவே சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் தமிழ் தேசிய போராட்ட சக்திகளை இட்டிருப்பதன்..நோக்கத்தை அறியாமல்..மீண்டும் மீண்டும்..தமிழர் தரப்பு..தவறுகள் இழைக்குமாயின் போராட்டத்தின் பலாபலன்..எதிர்பார்ப்புக்கு மாறாகக் கூட அமையலாம். வியட்நாம் சரி..இதர தேசங்களின் விடுதலையில் ஒரு பெரிய வல்லாதிக்க கரத்தின் மறைமுக உதவி இருந்தது. ஆனால்...தமிழர் தரப்பு..நீதி கேட்க யாருமில்லை...அப்படியான ஒரு அரசியல் தனிமையில் தமிழர் தரப்பு இன்று..இந்த இக்கட்டுக்களில் இருந்து முதலில் விடுதலை பெற..தமிழர் தரப்பு..தங்கள் தவறுகளை தாங்களே..நிவர்த்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். அது புலிகளுக்கு விளங்கி இருக்கு. ஆனால் வாலாட்டிற வாலுகளுக்குத்தான் புரியல்ல.:

முதலில இண்றைய அமெரிக்க மௌனத்துக்கும், ஐரோப்பிய கெஞ்சல்களுக்கும், இந்திய தலையீட்டுகளுக்கும் என்ன காரணம் எண்டு நல்ல அறிவாளர்களாய் பாத்து கேட்டு அறிந்துட்டு கருத்தை எழுதும்...!

புலிகள் இன்று பயங்கரவாதிகள் சர்வதேச அளவில் பயங்கரவாதிகளானது 98ற்குப் பிறகு. இப்போ புலிகளை ஐரோப்பாவில் தடை செய்ய குறிப்பிடப்பட்ட காரணங்களில் ஒன்று..நிதி ஐரோப்பாவில் இருந்து பலவந்தமாகப் பெறப்படுகிறதாம்.:

அப்பிடி சேகரிக்கிறார்கள் என்பதுக்கு காசு கொடுத்தவர்கள் பொலீசில சொல்ல இல்லையாம் ஐரோப்பிய யூனியனுக்குத்தான் சொல்லி அழுதவை....! இங்கை இருக்கிற சனம் சொல்லித்தான் ஐரோப்பிய யூனியன் தடை செய்யுதாம்....! காசு சேர்க்கிறவர்கள் மிரட்டுறார்கள் எண்டு சொன்னதுக்கு அந்த அந்த நாட்டு போலீஸ் நடவடிகை எடுக்க முடியாமல் புலிகளை தடை செய்தால் மட்டும்தான் அதை நிப்பாட்டலாம் என்கிறார்களாம்..... அதை ஒரு கருத்து எண்டு கொண்டுவந்து ஒட்டுறார்...!

போராட்டத்தின் ஆரம்பம் தொடக்கம் ஐரோப்பிய வாழ் தமிழர்கள் நிதி உதவி செய்துதான் வருகிறார்கள். அதேன் இப்பதான்..ஐரோப்பாவுக்கு அதைத் தடுத்து நிறுத்தனும் என்ற தலையிடி வந்தது...??! காசைக் கொடுத்திட்டு..அப்புறம் அண்டியும் வைக்கிற மகா சனங்கள் இருக்கும் வரை...புலிகள் மீதான தடைதான் தீருமோ என்ற சந்தேகமும் இருக்கத்தான் செய்கிறது.:

உம்மை மாதிரி பொய்மை புனையும் கருத்து சொல்லுறவைக்கு ஊக்கம் கொடுக்கிறவை இருக்கும் மட்டும் அவர்கள் அப்பிடித்தான் செய்வார்கள் அதை குறை கூற உமக்கு தகுதியே கிடையது....!

தமிழ்செல்வன்..சொன்னது..
  • தொடங்கியவர்

தேசிய போராளிகளுக்குள்ளேயே சந்தர்ப்பவாதம் இருக்கும் போது..புகழிடத்தில்..வசதி வாய்ப்புக்களைத் தேடும் தமிழர்களிடம் சந்தர்ப்பவாதம் இருக்காது என்பது மிகவும் வேடிக்கையானது. யதார்த்ததை மூடி மறைக்க.. முயலும் அப்பட்டமான முயற்சி. அங்கையே..2 பவுண் கொடுத்திட்டு..இதோட போனாச் சரி...இன்னும் என்ன கேட்கப் போறாங்களோ எண்டவைதான் புகழிடத்தில் இருக்கிறவை...எனவே அவை என்ன செய்வினம் எண்டதும் தெரியும் எல்லோருக்கும்.. தேசிய ஆதரவு என்ற போர்வைக்குள்..துரோகிகளையும் அடக்கி...போராட்டத்தையே சீரழிப்பிங்கள் என்டதும் தெரியும்..சம்பந்தப்பட்டவர்கள

தாத்தாவின் 'செம ' நக்கலில் மகிழும் பேரன், இவர் எல்லாம் இங்க வந்து போராட்டப்பாதையை புலிகளை விமர்சிக்கிறார்? மக்கள் மேல் கரிசனை உள்ளவராம், நம்புங்கள் இவர் வேடத்தை, செம நக்கலில் மகிழும் உள்ளம்.ம் தாத்தா கமோன் எண்டு ஆதரவு வேற..

தாத்தா..செம நக்கல்...ம்ம்ம்...! :wink: :D

சாமிக் குற்றம் போய்... மொத்தத்தில் தாத்தாவுக்கு பதில் எழுதிறதே தமிழ் தேசியக் குற்றம்..! நல்ல யோக்கா இருக்கு யாழ் களம்..! :P :D

ஓம் உமக்கு யோக்காத் தான் இருக்கும் அவர் எதை நக்கல் பண்ணி இருகிறார் என்று தெரியும் எங்களுக்குத் தான் அந்த நக்கலின் வேதனை தெரியும்.

உமக்கு இதெல்லாம் ஒரு ஜோக்குத் தான் ,ஒரு சமூக அக்கறையோ மக்கள் மீதோ போராட்டத்தின் மீதோ அணுகளவும் கரிசனை இல்லாத உமக்கு இதெல்லாம் நல்ல யோக்குத் தான்.

இங்க நக்கல் பண்ணிறவன் தானே உமக்கு நல்ல கருத்தாளன் இன்னும் இன்னும் நக்கல் பண்ணும் உமது முகமூடி இன்னும் இன்னும் களரும்...

நக்கல் பண்ணுவதற்கும் பரிகசிப்பதற்கும் உங்களுக்கு எமது போராட்டமும் அதனால் அல்லலுறும் மக்களுமா கிடைத்தார்கள்?

ஓமோம் இங்க வைச்சு.. தாத்தாவை நாலு கடி கடிச்சிட்டா...அங்க சனத்தைப் பிடிச்சு சுடுறதை...சனத்துக்கு செல் அடிக்கிறதை நிறுத்துவாங்கள். சாப்பாடு அனுப்புவாங்கள்..மின்சாரம் வழங்குவாங்கள்...புலிப் போராளிகளுக்கு உற்சாகம் பெருகிட்டு இருக்கும்..! நல்லா விடுறியள் கதை எப்பதான் இந்தப் பொய்ப் பித்தலாட்டங்கள்..நிற்கப் போகுதோ...??! இந்தத் தளத்தை வாசிக்கக் கூட வசதி இல்லாமல்தான் மக்கள் வாடினம்..உரிமை கேட்டு அதுகள்..படுற துன்பத்தில ஒரு சிறுபகுதியைக் கூட நீங்கள் உணரும் நிலையில் இல்ல...! அதுக்க தமிழ் தேசிய ஆதரவாம்..! :P :idea:

ஓம் ஓம் தாத்தோவோட சேந்து நீர் அந்தப் போராட்டத்தயே கொச்சை பண்ணி நக்கல் அடிப்பதன் மூலம் மக்களின் துன்பம் தீரும் தானே?

உமது அயோக்கியத் தனத்திற்கும் நக்கலுக்கும் எல்லையே இல்லயா?

ஓம் ஓம் தாத்தோவோட சேந்து நீர் அந்தப் போராட்டத்தயே கொச்சை பண்ணி நக்கல் அடிப்பதன் மூலம் மக்களின் துன்பம் தீரும் தானே?

உமது அயோக்கியத் தனத்திற்கும் நக்கலுக்கும் எல்லையே இல்லயா?

அதைக் கொச்சையாப் பாக்கிறதும்..கருத்தாப் பாக்கிறதும் பார்வையாளர்களைப் பொறுத்தது. உங்களுக்கு கொச்சையா தெரிஞ்சா நாமென்ன செய்வது. உண்மைகளையும் கொச்சை என்று மறுக்கப்படாதுங்கோ..! :P :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன குறுவீஸ்!

ஏதாவது கம்புக்காச்சலினால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளீரா????

ஈழ்பதீஸ்வரா!! யாருக்கு எக்காலத்தில் நோய் வருமெண்டு ஊகிக்கும் பாக்கியத்தை கொடு!!!!

அரோகரா....

அதைக் கொச்சையாப் பாக்கிறதும்..கருத்தாப் பாக்கிறதும் பார்வையாளர்களைப் பொறுத்தது. உங்களுக்கு கொச்சையா தெரிஞ்சா நாமென்ன செய்வது. உண்மைகளையும் கொச்சை என்று மறுக்கப்படாதுங்கோ..! :P :idea:

இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் நீண்ட பாரம்பரியத்துடனும் நீண்ட கலாச்சார படுக்கையுடனும் ஒருபோதும் எதிரிகளிடம் சரணடையாத பாரம்பரியத்தைக் கொண்ட மக்கள். இதை பண்டாரநாயக்க ஒருமுறை கூறியுள்ளார். தமிழ் மக்களிடம் இருக்கின்ற கலாச்சார தளம் இருக்கிறதே அது பாரதூரமான வலுவைக் கொண்டது. மிகவும் வளர்ச்சியடைந்த மிகவும் உறுதியடைந்த தேசியத் தனித்துவத்திற்கான அடித்தளம் தமிழ் மக்களிடத்தில் இருக்கிறது. அதை ஒருபோதும் கரைக்க முடியாது. அது உணர்ச்சிவசமான தளம் அல்ல. உணர்வுப்பூர்வமான தளம். இதை சிங்கள மேற்கத்திய ஆய்வாளர்களும் ஏன் இந்திய அரசியல் நிபுணர்களும் புரிந்துகொள்ள தவறி விடுகின்றனர். இதனைப் புறக்கணித்துவிட்டு நடைபெறுகிற எந்த ஒரு அரசியல் தீர்மானங்களும் 100 வீதம் தோல்வியைத்தான் தழுவும்.

ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐரோப்பாவில் தடைக்கு தீர்மானம் எடுத்த அதிகாரத்தில் தானும் இருந்தவர் போன்று தடைக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். இன்னும் சொல்லுங்கண்ணா இப்பிடியே உங்கட டபிள்கேம நாமளும் பாப்பம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதைக் கொச்சையாப் பாக்கிறதும்..கருத்தாப் பாக்கிறதும் பார்வையாளர்களைப் பொறுத்தது. உங்களுக்கு கொச்சையா தெரிஞ்சா நாமென்ன செய்வது. உண்மைகளையும் கொச்சை என்று மறுக்கப்படாதுங்கோ..! :P :idea:

இதத்தானே அங்க இலங்கை அரசோட கூடியிருக்கிற வாலுகளும் சொல்லினம். அவையளோட கூட்டுச்சேர்ந்திருக்கிற உங்களிடம் இருந்தும் இப்படியானவைதானே வெளிவரும்.

தமிழர் தேசியப்போரட்டத்தை நீங்க பாக்கிற பார்வையில கோளாறு இருக்கெண்டு இப்பிடி அடிக்கடி வெளிக்காட்டுவதற்கு நன்றி.

அதைக் கொச்சையாப் பாக்கிறதும்..கருத்தாப் பாக்கிறதும் பார்வையாளர்களைப் பொறுத்தது. உங்களுக்கு கொச்சையா தெரிஞ்சா நாமென்ன செய்வது. உண்மைகளையும் கொச்சை என்று மறுக்கப்படாதுங்கோ..! :P :idea:

பாக்கிற பார்வை எண்டு நீர் சொல்லவாறது எதை.? உமக்கு சாதகமாக இருக்கிறவை எல்லாம் உண்மைக்கள் ஆகிவிடாது மக்கா. இங்கு இருக்கிறவர்களிலேயே அறிவாளி நீர்த்தான் எண்டு நிக்கிறீர். ஆனால் எவ்வளவுதான் உயரப்பறந்தாலும் உம்மால பருந்தாக முடியாது. நீர் உள்ளூர் குருவிதான். அப்பிடிதான் உமது கருத்துக்களும் இருக்கிறது.

நிறைய பேசி என்னாகபோகுதாம்?

ஒண்ணு தெளிவாகணும் - அது .......

இந்த குருவியின் கூச்சல் - எந்தப்பக்கம் சார்ந்தது?

நீங்க - ஒரே வார்த்தைல சொதப்பாம சொல்லுங்க - பறவை!

ஒண்ணை சொல்லிடலாம் - குருவி குழந்தை ....... அது ......

கும்பல்ல கோவிந்தா போட்டு - உங்க - அறிவுஜீவிதத்தை - காட்ட -(அப்பிடி ஒண்ணு இருந்தால்) இது நேரம் இல்லிங்கண்ணா!

இப்போ இருக்கிற பிரச்சினையெல்லாம்........

ஒண்ணு நீங்க சிங்களவன் பக்கமா?

இல்ல - தப்பி தவறி நீங்க பிறந்த - உங்க இனம் பக்கமா?

மத்தும்படி .......

உங்க புஸ்வாணங்களை

ஏதாவது - தீர்வு செத்து போற - எங்க இனத்துக்கு கிடைச்சா பிறகு எடுத்து விடுங்க !

என்னாமா வித்தை காட்டுறார் - பட்சி......

தமிழ்செல்வன் ஏன் இப்பிடி சொன்னார் என்னு கூட தெரியலையாமே........

உங்க குப்பை எண்ணங்களை - எங்காவது போய் கொட்டுங்கப்பா.....

தங்களுக்கு உள்ள பிரச்சினைகளை - சரியா புரின்சு - இருந்ததாலதான் - இன்னுவரை - இஸ்ரேல் உயிரோட இருக்கு!

உங்கள போல மாங்காகள் - இருந்து - மதிகூட தேனினவு கொண்டாடி இருந்தால் -அதாவது - வார்த்தைகளில் ........

அரபுதேசங்கள் - சேர்ந்து துப்பினாலே - காணாம போயிருக்கும் - இஸ்ரேல் 8)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.