Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் அணுகுமுறை மாற வேண்டும்

Featured Replies

ஒம் கிழமைக்கு கிழமை முன் நேற்றம் எண்டா கிழமைக்கு கிழமை தானே அறிக்கை வரும்.அமெரிக்கனும் இந்தியனும் இப்ப யாருக்கு நெருக்குதல் குடுக்கிறாங்கள்.யாருக்கு நெருக்கமா வந்து கொண்டிருக்காங்கள்?

சிங்கள பவுத்த இனவாததிற்கு இருக்கும் நெருக்குதல் கால அவகாசத்துடன் தான் வழங்கப் பட்டுள்ளது. இதை அமெரிக்காவும்,இந்தியாவும் விளங்கிற மாதிரிச் சொல்லி இருக்கு.எங்களுக்குத் தெரியும் அந்த அவகாசத்துக்குள்ள உவையள் ஒண்டும் செய்ய மாட்டினம் எண்டு.உதுக்குத் தலமை தாங்கிற நிபுணர்(இவர் சிங்கள இனவாதத்தில நல்ல நுபுணர்) எச் எல் டி சில்வா எண்டு ஐலண்ட் பேப்பரில முழு இனவாததோட கட்டுரை எழுதுறவர்.இவர் தான் தமிழருக்கான தீர்வை எழுதப் போறார்.உம்மை மாதிரி எங்களையும் கேணயங்கள் எண்டோ நினச்சுக் கொண்டிருக்கிறீர்.

நீர் வாயடைச்சுப் போற அளவில தான் எல்லாம் நடந்தது இன்னும் நடக்க இருக்கு.உமது வக்கிரங்களைக் காட்ட உமக்கு இங்க தான் முடியும்.வேற என்ன முடியும் உம்மால்?

செய்யும் செய்து கொண்டிரும் ஆனா நடக்கிற விசயம் தான் நடக்கும்.சதைப் பிண்டங்களை ருசிப்பது நீர் நாங்கள் அல்ல.எங்க வன்னியில குண்டு போடுவான்,எங்க சனம் குடி பெயரும் எங்க புலிகளை விமர்சிக்கச் சந்தர்ப்பம் கிடைக்கும் எண்டு பாத்துக் கொணிருப்பவர் நீர்.

சதைப் பிண்டங்களையும்,கொலைகளையும் ஆக்கிரமிப்பாளன் தான் நிகழ்த்திக் கொண்டிருகிறான்.ஆக்கிரமிப்பா

இவற்றை வாலை தூக்கிப்பிடிச்சுக் கொண்டிருக்கிற கதையை பார்க்க விளங்குது உவர் தடை செய்யப்பட்ட பிறகு சுகுமார் என்று வந்தவர் பிறகு இன்னெண்டா வந்தவர் இப்ப கடசியா பழைய அறிமுகத்தோடை வந்திருக்கிறார். மொத்தத்திலை தடை செய்யப்பட்டதிலை இருந்து மாறி மாறி வேறு பெயர்களில் வந்து குளப்புவதில் தான் கண்ணா இருக்கிறார் விலகி இருந்திருக்கவில்லை.

சூரியகுமாரையும் எங்கட "பாடி"யையும் விட்டுடீங்க...! :wink:

ஒற்றையாட்சியின் கீழான அதிகாரப் பகிர்வையே ஆதரிக்கிறோம்: ஜாதிக ஹெல உறுமய

[வியாழக்கிழமை, 13 யூலை 2006, 17:10 ஈழம்] [கொழும்பு நிருபர்]

இனப்பிரச்சனைக்கு ஒற்றையாட்சியின் கீழான அதிகாரப் பகிர்வைத்தான் ஆதரிக்கிறோம் என்று ஜாதிக ஹெல உறுமயவின் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:

மகிந்த சிந்தனையில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி ஒற்றையாட்சியின் கீழ்தான் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும். ஒற்றையாட்சி அம்சமுடைய அரசியல் யாப்பு என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

எந்த ஒரு கூட்டமைப்பு முறையையும் ஏற்கமுடியாது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகர் வி.உருத்திரகுமார் அண்மையில் தெரிவித்துள்ளார். ஆகையால் "ஐக்கிய" கோட்பாட்டின் கீழ் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது.

தனியரசு நிலைப்பாட்டில் அவர்கள் தெளிவாக உள்ளனர். பயங்கரவாதிகளின் விருப்பங்களை எல்லாம் நாம் பரிசீலித்துக் கொண்டிருக்க முடியாது.

இந்தியக் கூட்டாட்சி முறையைக் கூட பயங்கரவாதிகள் விரும்பவில்லை என்பதையே மும்பாய் குண்டு வெடிப்புச் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது என்றார் சம்பிக ரணவக்க.

இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியதாவது:

இனப்பிரச்சனைக்கு மேலதிக அதிகாரப் பகிர்வுதான் தீர்வாக இருக்க முடியும். அதனூடாகத்தான் நாட்டினது இறைமையையும் பிரதேச ஒற்றுமையையும் பாதுகாக்க முடியும். அத்தகைய ஒரு நிலைப்பாட்டினால் நாடு பிளவுபடும் என்று நாம் கருதவில்லை. மகிந்தவின் கடைசியான நிலைப்பாட்டின் மூலம் யதார்த்தத்தை அவர் புரிந்து கொண்டிருப்பதாக தெரிகிறது.

இருந்தபோதும் இந்த புதிய அணுகுமுறையை ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமயவினர் ஏற்கிறார்களா என்பதை மகிந்த ராஜபக்ச தெளிவுபடுத்த வேண்டும்.

அவர்களும் இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டால் மதிப்புமிக்க உயிர்கள் காப்பாற்றப்படும் என்றார் திஸ்ஸ அத்தநாயக்க

நன்றி.புதினம்

ம்.. நேற்று UNP பற்குபற்றுறேல்லையெண்டு செய்தியும் இண்டைக்கு பங்குபற்றிறதாயும் செய்தி..

ம்.. மிளகாயரைக்க எத்தனை வழியிருக்கு..

தமிழர் கூட்டமைப்பு பகிஸ்கரிக்கிது..

ஏற்கெனவே வந்து பாத்திட்டு போனவைதானே.. அதை தீர்மானிப்பினம் எங்கையெண்டு..

:P

  • கருத்துக்கள உறவுகள்

யுன்பியின் கதைதை இண்டைக்கோ, நாளைக்கோ, மிலிந்தவும், பிரிசும் மகிந்தவோடு, ஓடிப்போக ரெடியாக இருக்கினம் எண்டவுடன் தான் கதையை மாத்திக் கொண்டு இருக்கினம்.

அதுக்குள்ள, ரணிலுக்கும், கரு ஜெயசுரியாவிற்கும் பதவிப் போட்டி!

எம்பிமார் மகிந்தவில் பதவி கிடைக்க ஓடுறாங்கள்!

கொழும்பு மாநா இல் நிறையப் பிரச்சனை!

அவர்களுக்கு உள்ள கஸ்டம் தெரியாமல் நீர்....................

ஒட்டுமெத்த உலகமே பேசுங்கோ..பேசித்தீருங்கோவெண்

ம்.. நேற்று UNP பற்குபற்றுறேல்லையெண்டு செய்தியும் இண்டைக்கு பங்குபற்றிறதாயும் செய்தி..

ம்.. மிளகாயரைக்க எத்தனை வழியிருக்கு..

தமிழர் கூட்டமைப்பு பகிஸ்கரிக்கிது..

ஏற்கெனவே வந்து பாத்திட்டு போனவைதானே.. அதை தீர்மானிப்பினம் எங்கையெண்டு..

:P

நீர் தான் மிளாகாய் அரைக்கிறீர் இங்க யுஎன்பி மேற்குறிபிட்ட பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள வில்லை அது சர்வ கட்சிக் கூட்டத்திலயே கலந்து கொள்வாதாகக் கூறி உள்ளது.மகிந்தர் இனப்பிரச்சினையை விட தன்ர பதவிய நிலைப் படுதுவதில தான் கண்ணா இருகிறார்.எல்லாம் கெதியில உடையும்,,, நீரும் உமது பொய்களும்...

யோவ்.. மத்தியிலை கோழி ஆடு மாடு களவெடுக்கிறதைப்பற்றி பாலிமென்டிலை விளாசவெண்டியது எதிர்க்கட்சியான யூஎன்பிக்காரர்.. அவங்கள் மொனமாயிருக்கிறாங்கள்.. (யாழ்)மாநிலத்திலை முட்டை களவெடுத்தா சொல்லவேண்டியது மக்கள்.. ஹவுஸ்புல்லா படமோடுறதிலையிருந்து மக்கள் களவெடுத்தது பற்றி கவலைப்படேல்லை தெரியிது..

மத்தியிலை மூட்டை மூட்டையா எடுத்து மாநிலத்திலை முட்டைப்பிரியாணியா குடுக்கிறதாலைதான் ஹவுஸ்புள்.. உதுகள் விளங்காமல் கிஸ்தி.. திரை.. வரி.. வட்டி வசூலிச்சுக்கொண்டு.. முட்டை களவெடுக்கிறதுபற்றி லெக்சரடிச்சா யாராவது நம்புவானே..

:P

நாரதரே.. நான் சொன்னது சர்வகட்சி மகாநாடுபற்றித்தான்.. தமிழர் கூட்டமைப்பு பகிஸ்கரிச்சதும் சர்வகட்சி மகாநாட்டைத்தான்.. யார் தங்கடை பதவியை தக்கவைத்துக்கொள்ள பாடுபடுகிறார்களெண்டு தூயவன் சொல்லியிருக்கிறார்.. நீங்களாச்சு..தூயவனாச்சு.. பினைபடுங்கோ..

:P :D:)

நீர் தான் மிளாகாய் அரைக்கிறீர் இங்க யுஎன்பி மேற்குறிபிட்ட பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள வில்லை அது சர்வ கட்சிக் கூட்டத்திலயே கலந்து கொள்வாதாகக் கூறி உள்ளது.மகிந்தர் இனப்பிரச்சினையை விட தன்ர பதவிய நிலைப் படுதுவதில தான் கண்ணா இருகிறார்.எல்லாம் கெதியில உடையும்,,, நீரும் உமது பொய்களும்...

செப்பரம்பர் வரையும் தான் உந்த நகர்வுகள் எல்லாம் அதுக்குப்பிறகு புயல் பூகம்பம் ஆகுமா இல்லை தென்றலா வீசுமா என்பதெல்லாம்

ஜயா புயல் அடிக்குமா......????.அல்லது தென்றல் வீசுமா??? எண்டு தெளிவாக தெரிந்தால் எவ்வளவு நல்லம் இங்கை (திருமலையில்) ஆமியின் கெடுபிடிகள் 1985யை விட மோசமாக்கிடக்கு.........அப்ப இவ்வளவு நாளும் போரடினது தமிழ் மக்களுக்கு ஒண்டையும் காணேலையே.............தனிய யாழ்ப்பாணத்தை பாக்காதைங்கோ. அங்கை ஆமிதான் பிரச்சனை ஆனா திருமலையில் சிங்களவன் எல்லாம் என்னமா உசர் வந்து திரியிறான் இந்த இலட்சணத்திலை கருணா பார்ட்டியும் இங்கை officeயைத் திறந்திருக்கினமாம் இதெல்லாம் எங்கை போய் முடியப்போதோ...........??????

  • கருத்துக்கள உறவுகள்

நாரதரே.. நான் சொன்னது சர்வகட்சி மகாநாடுபற்றித்தான்.. தமிழர் கூட்டமைப்பு பகிஸ்கரிச்சதும் சர்வகட்சி மகாநாட்டைத்தான்.. யார் தங்கடை பதவியை தக்கவைத்துக்கொள்ள பாடுபடுகிறார்களெண்டு தூயவன் சொல்லியிருக்கிறார்.. நீங்களாச்சு..தூயவனாச்சு.. பினைபடுங்கோ..

:P :lol::D

ம்!

நாங்கள் எங்களுக்குள்ள பினைபட வேண்டும் என்பது தானே உமது நோக்கம். மீண்டும் ஒரு முறை உண்மையை ஒப்புக் கொண்டமைக்கு நன்றி! எந்தத் திட்டமும் எடுபடாது கண்ணா!

நான் யுஎன்பியைப் பற்றித் தான் சொல்லுகின்றேன். குள்ளநரி எனப் பெயர் பெற்ற ரணிலால் தன் கட்சியை நடத்த வழியில்லாமலே இருக்கும்போது யுஎன்பியைப் பற்றி ஏன் கதைக்கின்றீர் என்பதைத் தான் நான் சொல்கின்றேன்! :wink: :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.