Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட கிழக்கு தமிழர்களுக்கான தாயகம் என்பதற்கு ஆதாரம் இல்லை..!

Featured Replies

  • தொடங்கியவர்

வரலாற்றில் மூடி மறைக்கப்பட்ட பக்கங்களும் இருக்கின்றன என்பதை இனியும் மறைப்பது...அவசியமற்றது. தமிழ் மக்களுக்கு மறைக்கப்பட்ட உண்மைகள் சர்வதேசத்தின் கண்களால் உணரப்பட்டிருக்கிறன. ஈரோஸ் கலைக்கப்பட்டதில் கூட பெரும்பான்மை என்பதிலும்...பாலகுமாரின் ஆதிக்கம் அதிகம் இருந்ததையே.ஈரோஸ் கலைக்கப்பட்ட பின்னும் வேறொரு தலைமையின் கீழ் அவ்வியக்கம்...செயற்பட்டதை வரலாறு சொல்கிறது.

அந்நிய அரசுகளினதும்..அந்நிய உளவாளிகளின் ஊடுருவலுக்காகவும்..இயக்கங்கள

  • Replies 158
  • Views 13.7k
  • Created
  • Last Reply

உண்மை வரலாறு என்பது எது? யாரு சொல்வது உண்மை?

மீண்டும் மீண்டும் பிடிச்ச முயலுக்கு மூன்று கால்.

தமிழ் ஈழத் தேசியம் என்பதற்கு அதன் விடுதலை போரிற்கும் எதிரான நிலைப் பாடுடயவர்களை எவ்வாறு தேசிய விடுதலைப் போராட்டம் உள்வாங்க முடியும்? தனது சுய நலத்திற்காக போராட்டதைக் காட்டிக் கொடுப்பவர்களை அந்தப் போராட்டம் அழித்து வென்றதாகத் தான் உலககெங்கும் வரலாறு இருக்கிறது.

இரோசில் இருந்து விலகிய அல்லது வில்லக்கப் பட்ட தனி நபர்கள் தங்களை இரோஸ் என்று அழைதுக் கொள்வதால் அது இரோசின் வரலாறு ஆகிவிட முடியாது.எப்படி ஆனதசங்கரி தான் தான் கூட்டணி என்று சொல்லமுடியதோ அதே போல் தான்.இரோசின் பெரும்பான்மையான மத்திய குழு உறுப்பினரின் விருப்பத்திற்கு அமைவாகவே அது கலைக்கப் பட்டது.அன்றைய மத்திய குழுவினுள் புலிகளோடு இணைவது,தனியாக இயங்குவது, இலங்கை இந்திய அரசுகளின் ஆதரவுடன் இயங்குவது என்ற நிலைபாடுடையவர்கள் இருந்தனர்.பெரும்பான்மையானவர

  • தொடங்கியவர்

இங்கு சொல்லப்படுவது ஒன்றும் எங்கள் வரலாறில்லை. இலங்கை எனும் தேசத்தில் நடந்த வரலாற்றுப் பதிவுகளின் அனைத்துப் பக்கங்களுமே. இங்கு தவிர்க்கப்படும் பக்கங்களை நாமும் தவிர்த்துக் கொண்டு..தேசிய உணர்வாளர்கள் என்ற போலி வேடமிட வேண்டியதில்லை. தேசிய உணர்வுக்கும்...உண்மைகளை அறிந்து கொள்வதற்கும்..அவற்றை வெளியிடுவதற்கும்...முடிச்சுப

இரோஸ் சம்பதமாக நீர் கூறும் உண்மை எது?

இங்கே யார் வரலாற்றைத் திரிப்பது?இரோசின் மத்திய குழுவில் அன்று இருந்த ஒருவரினூடாக நான் அறிந்தவற்றைத் தான் எழுதி உள்ளேன். நீர் உண்மை என்று சொல்லுபவற்றை எங்கிருந்து அறிந்து கொண்டீர்? இங்கே மூன்று கால், நான் சொல்வது தான் உண்மை என்று நீர் சொல்வதற்கு உமக்கு இருக்கும் ஆதாரம் என்ன?

எங்கள் வரலாறு என்று எதைச் சொல்கிறீர் ,குரிவிகளின் வரலாறா இல்லை நீர் சொல்லும் மாற்றுக் கருதாளர்கள் என்னும் தேசிய விரோதிகள் சொல்லும் வரலாறா?

  • தொடங்கியவர்

விடை வெகு சுலபம்.. ஓரிருவரின் கருத்துக்களோடு...உண்மைகள்..வெள

அவறிற்கு என்ன காரணம்? உமது உண்மைகளுக்கான ஆதாரம் என்ன? இவற்றைக் கூறாமல் எப்படி நான் சொல்லுவது பிழை எனக்கூற முடியும்?

இரோசின் இயக்க யாப்பின் படி அதிகளவிலான மத்திய குழு உறுபினர்களின் முடிவே அறுதியானது.விடயங்களைத்தெரிய

  • தொடங்கியவர்

அவற்றிற்குக் காரணம்..அவர்களே பப்பிளிக்குக்கு..பத்திரிகைகள

அவற்றிற்குக் காரணம்..அவர்களே பப்பிளிக்குக்கு..பத்திரிகைகள

அவற்றிற்குக் காரணம்..அவர்களே பப்பிளிக்குக்கு..பத்திரிகைகள

ஈரோஸ்...போராளிகளாக இருந்து...இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் கீழ்...ஜனநாயக நீரோட்டத்தில் நுழைந்த கட்சி என்றே...வரலாற்று நூல்கள் கூறுகின்றன..! அவர்கள் புலிகளுக்கு ஆயுத ரீதியில் அச்சுறுத்தலாக இருந்ததாக எங்கும் குறிப்புகள் இல்லை. அப்படி இருக்க...ஒரே இலட்சியப் போக்கில்...ஈரோஸ் கலைக்கப்பட்டு இணைக்கப்பட்டது..! பின்னர் புலிகளும் ஒரு அரசியல் கட்சியை இலங்கையின் சிங்கள ஆட்சியாளர்களின் ஜனநாயக வழிமுறைகளை ஏற்றுக் கொண்டு முன்னர் பதிவு செய்திருந்தனர். இதே காலக்கட்டத்தில் மற்றவர்களும் தனிக் கட்சிகளாக இயங்கினர். தனித் தமிழீழம் என்ற ஒரே இலட்சியதுக்காக போராட வெளிக்கிட்டவர்களின்.. எவரினதும் அரசிய நிலைப்பாட்டை பூரணமாக மாற்றி...ஒருங்கிணைக்க முடியவில்லை. அப்படி இருக்க...இவர்கள் தற்போது புலிகளைத் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டதாகச் சொல்வதின் நம்பகத்தை எப்படி சர்வதேசம் புரிந்து கொள்ளும்...???! :roll: :idea:

அது மட்டும் அல்ல ஈரோஸ் இயக்கத்தினாலும் TEA (பனாகொட மகேஸ்வரனின்) அமைப்பும் புலிகளுக்குடன் சேர்ந்து நன்கு ஒத்துளைத்தனர் எண்றும் வரலாறு சொல்கிறது...!

கோட்டை இராணுவத்தையும், நாவற்குழி, தொண்டமனாறு, பலாலி, காங்கேசன் துறை முகாம்களில் இருந்து இராணுவத்தினர் வெளியேறி வந்த போதெல்லாம் புலிகளுடன் இணைந்து வளிமறித்து தாக்கியவர்கள்...! அதையும் தாண்டி புலிகளுடன் இணையச்சொல்லி அந்த இயக்கங்களை கேட்டார்கள் எண்றால் காரணம் புலிகளின் நடவடிக்கைகளுக்கு அவர்களின் தாக்குதல் திட்டங்களும் வேறுவேறானவை... அரசியல் செயற்பாடுகள் ஒண்றானைவைதான் அதனால்த்தான்...!

  • கருத்துக்கள உறவுகள்

அட கடவுளே ஈ; இலையான் அடாவடி தளம் நடத்திறவைதான் வரலாற்ரை திரிக்கினம் எண்டா இங்கை குருவி வேறை புதிதா திரிக்க தொடங்கியிருக்கு சரி திரியுங்கோ பாப்பம் ஆனால் ஒண்டை தெளிவா சொல்லிட்டு திரிச்சா நல்லம் அதாவது ஈழவிடுதலை போராட்டத்தையும்; புலிகளையும் பகிரங்கமாக எதிர்க்கிறோம் என்று சொல்லிட்டு தொடங்கினா அதற்கான காரணத்தையும் சொன்னா நான் முடிந்தளவு விழக்கம் சொல்ல தயார் ஆனால் கழுவின மீனுக்கை நழுவின மீன் எண்டா நான் எழுதி ஏன் யார் எழுதியும் பிரயொசனம் இல்லை

இலங்கையின் அரசியல் கட்சி வரிசையில் தற்போதும் ஈரோஸ் பதிவு செய்யப்பட்டுள்ளதை சாதாரணமாக எல்லோரும் அறியலாம்..! ஒரு அரசியல் கட்சியை ஓரிருவர் அல்லது நீங்கள் குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டும் நடத்த முடியாது. எனவே பாலகுமார் ஈரோஸைக் கலைத்த பின்னும்..அது ஈரோஸாக...இயங்கியது இயக்கப்பட்டது என்பது உண்மை..! அதுமட்டும்னறி..ஈரோஸில் இருந்து புலிகளில் இணைந்தோரில் வெகு சிலரே ஈரோஸ் மத்திய குழு உறுப்பினர்கள். மத்திய குழு சம்மதத்துடன் கலைப்பு நடந்ததென்றால்...ஏன் மீதிப் பேரும்..புலிகளோடு இணைய விரும்பவில்லை...????! ஏன் அந்த ஒரு சிலரும்..இந்தியாவுக்கு கைப்பாவை யாணார்கள்..இவற்றிற்கு...சும்மா...சுயநலம் என்று மட்டும் கூறிவிட்டு தப்பிவிடமுடியாது...! அவற்றுக்கும் காரணங்கள்...இருக்கும்...! :idea:

நிற்சயமாகச்சொல்கிறேன் குருவிகள் யாரோ சொன்ன கட்டுக்கதைகளின் நிமிர்த்தம் அதை நம்பி இங்கு உளறுகிறார் எண்று....!

1989ம் வருடம் பிரேமதாசா அரசாங்கம் ஈரோஸ் அமைப்புக்கு வளங்கிய ஆயுதங்கள் சொல்லும் ஈரோஸ் இந்திய கைப்பாவையாய் இயங்கவில்லை என்பதை...!

1888ம் வருவ தேர்தல்கள் மாகானசபை, பாராளிமண்ற தேர்தல்களில் இந்திய ஆதரவோடு நிண்ற EPRLF, ENDLF அமைப்புகளால் அச்சுறுத்தப்பட்ட நிலையிலும் ஈரோஸ் தனது வேட்பாளர்களை நிறுத்திய அமைப்பு... அப்போது இந்திய ஆதரவு அமைப்புகளுக்கு புலிகள் குடுத்த நெருக்கடிகள் ஈரோஸ் அமைப்புக்கு வளங்கப்படவில்லை.... அப்படி இருந்தபோது மக்கள் வடக்கில் "வெளிச்சவீட்டு" சின்னத்துக்கும் கிழக்கில் "மண்வெட்டி" வாக்களித்தார்கள் எண்றால் ஈரோசை புலிகள் சார்பு அரசியல் கட்ச்சியாய் மக்கள் கருதியதால்த்தான்... ஈரோஸ் அப்போது புலிகள் ஆதரவு நிலையில் வலம் வந்ததை அங்கு வாழ்ந்த எவரும் மறக்கவும் இல்லை...!

தல அதுக்குத் தான் நான் யார் சொன்னார்கள் என்று குருவியக் கேட்டு இன்னும் பதிலைக் காணன்,குருவியின் பின்னால் இருந்து சிலர் இவ்வாறான கருத்துக்களைப் பரப்ப முனைகிறார்கள் என்றே நான் நீர் நினைப்பதைப் போல நினைக்கிறேன்.

இவர்கள் இங்க சொந்தப் பெயரிலும் சில புனை பெயரிலும் எழுதுகிறார்கள் என்றும் கருதுகிறேன்.இது நிச்சயமாக எனது ஊகமே.அங்காங்கே குருவியை ஊக்கப் படுத்தும் வகையிலும் குருவி அடயாளம் காணப்படும் தருணங்களிலும் சொந்தப் பெயரிலும் புனை பெயரிலும் வந்து எழுதி உள்ளார்கள்.

இவர்கள் மறைந்திருந்து விசத்தைப்பரப்ப முற்படுகிறார்கள்.

எண்ட படியா இதைத் தொடர்ந்து அம்ப்பலப் படுத்த வேண்டிய தேவை இருக்கு.கண்ணுக்குத் தெரியும் குஞ்சத்தை விட விளக்குமாறுகளோட தான் கவனமா இருக்க வேணும்.

இவர்கள் மறைந்திருந்து விசத்தைப்பரப்ப முற்படுகிறார்கள்.

எண்ட படியா இதைத் தொடர்ந்து அம்ப்பலப் படுத்த வேண்டிய தேவை இருக்கு.கண்ணுக்குத் தெரியும் குஞ்சத்தை விட விளக்குமாறுகளோட தான் கவனமா இருக்க வேணும்.

என்னதான் விளக்குமாறு எண்டாலும் தமிழினி ல் எழுதும்போது அவர்களின் எச்சங்களை விட்டு விடுகிறார்கள்... என்ன செய்ய அவர்கள் தாங்கள் மட்டும்தான் அறிவாளிகள் எண்று நினக்கும் போது...!

நாரதர் அண்ணா குருவிகள் இப்போ தேசிய கூட்டமைப்பு என்பதை விட்டு இப்போ ஈரோஸ் அமைப்பின் மீது தன் கவனத்தை திருப்பி இருகிறாரே காரணம் என்ன.... ??

கூட்டமைப்பினர் மீது நம்பிக்கை அற்றுப்போன கேள்விகள் ஏதும் வரவில்லையோ...??? விளக்கம் குடுக்க அதுவும் காட்டமாக குடுக்க காத்திருகிறேன்....

வாறவாரங்கள் எனக்கு விடுமுறை...! :wink: :P

இல்லை முதலில இரோசை புலிகள் தான் கலைதார்கள் என்று தொடங்கினார் பின்னர் பாலகுமார் தான் கலைத்தார் எண்டார் பிறகு இப்பக்கடைசியாக அவர்கள் கூறினார்கள் ஆண்டவனுக்குதான் வெளிச்சம் எண்ட நிலயில இருகிறார்,அதுதான் யார் அவர்கள் என்று கூறினால் இதனை அம்பலப் படுத்த வசதியா இருக்கும்.ஆனா பூனை குட்டி வெளியால வந்திடும் எண்டு பொந்துக்க பதுங்கிட்டார்.விளக்குமாத்தி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கேயோ சாப்பிட்டுட்டு இங்கே வந்து எச்சம் போடும் இவர்களை நாரெடுக்கும் நாரதருக்கு நன்றிகள்

இல்லை முதலில இரோசை புலிகள் தான் கலைதார்கள் என்று தொடங்கினார் பின்னர் பாலகுமார் தான் கலைத்தார் எண்டார் பிறகு இப்பக்கடைசியாக அவர்கள் கூறினார்கள் ஆண்டவனுக்குதான் வெளிச்சம் எண்ட நிலயில இருகிறார்,.

ஈரோசை கலைத்தது மத்திய குழுத்தான்....புலிகளின் வேண்டுதல் கூட சரியான முறையில் வைக்கப்படவில்லை... கிழக்கு பிராந்தியத்திலும் வவுனியாவிலுமாக பெரும் தொகை ஆயுதங்களுடன் ஈரோஸ் அமைப்பு புலிகளுடன் இணைந்து கொண்டது... அண்று பாலகுமார் அண்ணாவை வரவேற்று கூட்டிவந்தவர்... இண்றைய திருமலை மாவட்ட கட்டளைத்தளபதி கேணல் சொர்ணம் அண்ணா.. ("5 5") அவரோடு பரா அண்ணாவும் வந்திருந்தார்...!

விட்டா குருவிகள் ஈரோஸ், கூட்டமைப்பயும் இணைத்ததால்தான் புலிகள் பலமானார்கள் எண்டு சொல்லுவார் போல கிடக்கு.

எதுக்கும் உந்தாளுக்கு ஏதாவது சுகமில்லையோ எண்டு பாருங்கோ.

  • தொடங்கியவர்

நிற்சயமாகச்சொல்கிறேன் குருவிகள் யாரோ சொன்ன கட்டுக்கதைகளின் நிமிர்த்தம் அதை நம்பி இங்கு உளறுகிறார் எண்று....!

1989ம் வருடம் பிரேமதாசா அரசாங்கம் ஈரோஸ் அமைப்புக்கு வளங்கிய ஆயுதங்கள் சொல்லும் ஈரோஸ் இந்திய கைப்பாவையாய் இயங்கவில்லை என்பதை...!

1888ம் வருவ தேர்தல்கள் மாகானசபை, பாராளிமண்ற தேர்தல்களில் இந்திய ஆதரவோடு நிண்ற EPRLF, ENDLF அமைப்புகளால் அச்சுறுத்தப்பட்ட நிலையிலும் ஈரோஸ் தனது வேட்பாளர்களை நிறுத்திய அமைப்பு... அப்போது இந்திய ஆதரவு அமைப்புகளுக்கு புலிகள் குடுத்த நெருக்கடிகள் ஈரோஸ் அமைப்புக்கு வளங்கப்படவில்லை.... அப்படி இருந்தபோது மக்கள் வடக்கில் "வெளிச்சவீட்டு" சின்னத்துக்கும் கிழக்கில் "மண்வெட்டி" வாக்களித்தார்கள் எண்றால் ஈரோசை புலிகள் சார்பு அரசியல் கட்ச்சியாய் மக்கள் கருதியதால்த்தான்... ஈரோஸ் அப்போது புலிகள் ஆதரவு நிலையில் வலம் வந்ததை அங்கு வாழ்ந்த எவரும் மறக்கவும் இல்லை...!

நீங்கள் எழுதினதை ஒழுங்கா வாசிச்சனீங்களோ..??! இங்கு சொல்லப்பட்டது ஈரோஸ் கலைப்பும்..அதன் பின்னான ஈரோஸின் இயக்கமும்...! ஈரோஸ்..கலைக்கப்பட்டது மத்திய குழுவின் முடிவின் படியென்றால்..சங்கர் ராஜி தலைமையில் அப்புறம் இயங்கியதுக்கு என்ன பெயர்..?! பாலகுமாரின் நடவடிக்கைகள் தொடர்பில் அதிருப்தியில் இருந்தவர்கள் தான் மீண்டும் ஈரோஸை இயக்கினர். இந்த வரலாற்றை...தவிர்த்தது நாரதர். அப்புறம் நாங்க சுட்டிக்காட்டத்தான்...ஈரோஸின

  • தொடங்கியவர்

ஈரோஸ்...போராளிகளாக இருந்து...இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் கீழ்...ஜனநாயக நீரோட்டத்தில் நுழைந்த கட்சி என்றே...வரலாற்று நூல்கள் கூறுகின்றன..! அவர்கள் புலிகளுக்கு ஆயுத ரீதியில் அச்சுறுத்தலாக இருந்ததாக எங்கும் குறிப்புகள் இல்லை. அப்படி இருக்க...ஒரே இலட்சியப் போக்கில்...ஈரோஸ் கலைக்கப்பட்டு இணைக்கப்பட்டது..! பின்னர் புலிகளும் ஒரு அரசியல் கட்சியை இலங்கையின் சிங்கள ஆட்சியாளர்களின் ஜனநாயக வழிமுறைகளை ஏற்றுக் கொண்டு முன்னர் பதிவு செய்திருந்தனர். இதே காலக்கட்டத்தில் மற்றவர்களும் தனிக் கட்சிகளாக இயங்கினர். தனித் தமிழீழம் என்ற ஒரே இலட்சியதுக்காக போராட வெளிக்கிட்டவர்களின்.. எவரினதும் அரசிய நிலைப்பாட்டை பூரணமாக மாற்றி...ஒருங்கிணைக்க முடியவில்லை. அப்படி இருக்க...இவர்கள் தற்போது புலிகளைத் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டதாகச் சொல்வதின் நம்பகத்தை எப்படி சர்வதேசம் புரிந்து கொள்ளும்...???! :roll: :idea:

இல்லை முதலில இரோசை புலிகள் தான் கலைதார்கள் என்று தொடங்கினார் பின்னர் பாலகுமார் தான் கலைத்தார் எண்டார் பிறகு இப்பக்கடைசியாக அவர்கள் கூறினார்கள் ஆண்டவனுக்குதான் வெளிச்சம் எண்ட நிலயில இருகிறார்,அதுதான் யார் அவர்கள் என்று கூறினால் இதனை அம்பலப் படுத்த வசதியா இருக்கும்.ஆனா பூனை குட்டி வெளியால வந்திடும் எண்டு பொந்துக்க பதுங்கிட்டார்.விளக்குமாத்தி

தல அதுக்குத் தான் நான் யார் சொன்னார்கள் என்று குருவியக் கேட்டு இன்னும் பதிலைக் காணன்,குருவியின் பின்னால் இருந்து சிலர் இவ்வாறான கருத்துக்களைப் பரப்ப முனைகிறார்கள் என்றே நான் நீர் நினைப்பதைப் போல நினைக்கிறேன்.

இவர்கள் இங்க சொந்தப் பெயரிலும் சில புனை பெயரிலும் எழுதுகிறார்கள் என்றும் கருதுகிறேன்.இது நிச்சயமாக எனது ஊகமே.அங்காங்கே குருவியை ஊக்கப் படுத்தும் வகையிலும் குருவி அடயாளம் காணப்படும் தருணங்களிலும் சொந்தப் பெயரிலும் புனை பெயரிலும் வந்து எழுதி உள்ளார்கள்.

இவர்கள் மறைந்திருந்து விசத்தைப்பரப்ப முற்படுகிறார்கள்.

எண்ட படியா இதைத் தொடர்ந்து அம்ப்பலப் படுத்த வேண்டிய தேவை இருக்கு.கண்ணுக்குத் தெரியும் குஞ்சத்தை விட விளக்குமாறுகளோட தான் கவனமா இருக்க வேணும்.

என்னப்பா குருவிக்கு இந்த அடி போடுறிங்கள் :roll: :idea:

ஈரோஸைப் புலிகள் கலைத்தார்கள் என்று குருவிகள் சொன்னதாக சொல்லும் நீங்கள் அதற்கான ஆதாரத்தைக் காட்ட முடியுமா...???! ஏன் கருத்தைத் திசை திருப்புறீங்கள்..! :idea:

நீங்கள் அவரைக் கேட்டன் இவரைக் கேட்டன் என்று எழுதுவதையெல்லாம் நாங்களும் நம்ப வேண்டும் என்ற அவசியம் எமக்கில்லை. எமக்கு நியாயங்களைத் தேட வழி இருக்கிறது. உண்மைகளைத் தேட வழி இருக்கிறது. குறைகளைச் சுட்டிக்காட்ட உரிமை இருக்கிறது. அதை நீங்கள்...தடுக்க முடியாது. குறைகளை நிவர்த்திக்காமல்..நிறைவை எட்ட முடியாது..! :idea:

தலைவரின் தீர்க்க தரிசனம்..ஏன் ஈரோஸ் இயக்கத்தைக் கலைக்க வேண்டிய தேவையை

:lol::D

இங்க நீர் தான் உண்மைகளைப் பொய்களாக்கி வரலாற்றைத் திரித்துக் கொண்டிருக்கிறீர், அதனைச் சுட்டிக் காட்ட எவருக்கும் உரிமை இருகிறது. நீர் சொன்னவவற்றிற்கானா ஆதாரம் என்ன ?அவர்கள் கூறினார்கள் என்றால் எவர்கள் கூறினார்கள்? இரோசின் மத்திய குழு அங்கத்துவர் ஒருவர் கூறியது அதோடு இணயத்தில் இது சம்பந்தமாக இருக்கும் தகவல்கள் எல்லாவற்றையும் மீறி இங்கு நீர் சொல்வது தான் வரலாறா?அதற்கானா ஆதாரம் என்ன?

நீர் மேலே புலிகள் கலைதாஅர்கள் என்று தான் எழுதி உள்ளீர் உமக்கு நீர் எழுதுவது அடிக்கடி மறப்பதைப் போல் வரலாற்றையும் மறி மாற்றி எழுதி விட முடியாது.

  • தொடங்கியவர்

மேல சிவப்பில போட்டிருக்கிறது நீர் எழுதினதை கட் அன்ட் பேஸ்ட் செய்தது ,அதில ஒரு எழுதுக்கூட நான் எழுதவில்லை,பிறகென்னெண்டு திரிக்கிறது?

குவாட் செய்ததில் கூட முக்கியமா நீங்கள் எங்கு திரிப்பு செய்தீர்கள் என்பதைச் சொல்லியது எங்க போயிட்டுது. நல்லா பிலிம் காட்டுறியள்...! :wink: :idea: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.