Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசிற்கு வாக்கு கேட்கும் இராணுவத்தினர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசிற்கு வாக்கு கேட்கும் இராணுவத்தினர்



வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் வடக்கில் மக்களிடம் சென்று வாக்கு கேட்கும் பணியை இராணுவத்தினர் தொடங்கியுள்ளனர். இதற்காக கிராமம் கிராமமாக இராணுவத்தினர் தமது நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.

மக்களை வீடு தேடிச் செல்லும் இராணுவத்தினர் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தமது அரசிற்கு வாக்களிப்பீர்களா என்று கேட்டுள்ளனர். இதற்காக தாம் எதை வேண்டுமானாலும் செய்து தருவதாகவும் அவர்கள் மக்களிடம் வாக்குறுதியும் அளித்துள்ளனர்.

கிளிநொச்சியில் உள்ள கிராமம் ஒன்றிற்குச் சென்ற இராணுவத்தினர் அக் கிராமத்தில் நீண்ட காலமாக வீதியொன்று திருத்தப்படாததைக் கண்டனர். அந்த வீதியை தமது இராணுவத்தினரை வைத்து திருத்தித் தருவதாகவும் அதற்கு பிரதி உபகாரமாக அரசிற்கு வாக்களிக்குமாறும் அவர்கள் கோரியுள்ளனர்.

தேர்தல் பரிசார நடவடிக்கைககளுக்கு இராணுவத்தினரைப் பயன்படுத்துவதோ அல்லது அவர்கள் அந் நடவடிக்கைகளில் ஈடுபடுவதோ தேர்தல் விதிகளுக்கு முரணானது.

தேர்தல் தொடர்பில் இராணுவத்தினர் மக்களை அச்சுறுத்தினால் அது குறித்து அறிவிக்குமாறு தேர்தல் ஆனையாளர் தம்மிடம் கூறியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அண்மையில் தெரிவித்திருந்ததை இங்கு குறிப்பிடத்தக்கது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/93847/language/ta-IN/article.aspx

Army-in-House.jpg

வடக்கில் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்குக் கேட்கும் பணியை இராணுவம் ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

தொடர்ந்து வாசிக்க..http://tamilworldtoday.com/?p=21460

  • கருத்துக்கள உறவுகள்
வீடு வீடாக சென்று இராணுவம் தேர்தல் பிரசாரம் செய்ய ஆரம்பித்துள்ளது!
by Editor on 10th-July-2013
 

Army-in-House.jpgவடக்கில் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்குக் கேட்கும் பணியை இராணுவம் ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடு வீடாக மக்களைத் தேடிச் செல்லும் படையினர், எதிர்வரும் தேர்தலில் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிப்பீர்களா என்று கேட்டுள்ளதுடன், இதற்காக தாங்கள் எதை வேண்டுமானாலும் செய்து தருவதாக வாக்குறுதியளித்துள்ளனர்.

கிளிநொச்சியிலுள்ள கிராமம் ஒன்றிற்கு அண்மையில் சென்ற ராணுவத்தினர் அங்கு நீண்டகாலமாக திருத்தப்படாமலிருந்து வீதியொன்றை திருத்தித் தருவதாகக் கூறியுள்ளனர்.

இதற்கு பிரதி உபகாரமாக அரசாங்கத்திற்கு வாக்களிக்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்.

தேர்தல் விதிமுறைகளுக்கு முரணாக, இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

http://tamilworldtoday.com/?p=21460

 
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.