Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவர்களும் மனிதர்களே?? படங்கள் கொரமானவை

Featured Replies

தமிழ் ஈழத்தைக் காட்டியே புகழிடத்தில பூந்திருக்கிறியள்.. மனிதாபிமானத்தைக் காட்டித்தானே..இப்பவாவது விளங்கனும்..சர்வதேசம் எதுக்கு முன்னுரிமை அளிக்குது என்று..! :idea:

மனிதாபிமானம் தமிழருக்கு படிப்பீக்க வேண்டிய தேவை இல்லை எண்று இங்கு பலர் சொல்லியாச்சு. அதையும் தாண்டி இங்கு எதற்காக உமது வேண்டாத வேலை.?

தமிழீழ அரசு அமைவதை எந்த சர்வதேச அரசாலும் தடுத்து நிறுத்த முடியாது. அப்படி அமைந்தாலும் யாராலும் எதையும் செய்யவும் முடியாது. சர்வதேசம் என்பது விலக்க முடியாத சக்தி. ஆனால் அவர்களின் ஆதரவு இல்லாமல் நாங்கள் வாழமுடியாது என்பது இல்லை அப்படியானால் அது உங்களது பிரமை.

வளர்த்தால் கொண்டை சிரச்சால் மொட்டை என்பது போல இருக்கு உமது வாதம். அதுக்கும் இடையில் அழகான சிகை அலங்காரம் எண்று ஒண்று இருக்கு. அதை தமிழீழம் அழகாக செய்யும்.

அதைவிட தேசிய எதிர்ப்பு வாதங்களை கொட்டும் உமக்கு பதில்கள் வைக்க நான் விரும்பவில்லை.

மனிதாபிமானம் தமிழருக்கு படிப்பீக்க வேண்டிய தேவை இல்லை எண்று இங்கு பலர் சொல்லியாச்சு. அதையும் தாண்டி இங்கு எதற்காக உமது வேண்டாத வேலை.?

தமிழீழ அரசு அமைவதை எந்த சர்வதேச அரசாலும் தடுத்து நிறுத்த முடியாது. அப்படி அமைந்தாலும் யாராலும் எதையும் செய்யவும் முடியாது. சர்வதேசம் என்பது விலக்க முடியாத சக்தி. ஆனால் அவர்களின் ஆதரவு இல்லாமல் நாங்கள் வாழமுடியாது என்பது இல்லை அப்படியானால் அது உங்களது பிரமை.

வளர்த்தால் கொண்டை சிரச்சால் மொட்டை என்பது போல இருக்கு உமது வாதம். அதுக்கும் இடையில் அழகான சிகை அலங்காரம் எண்று ஒண்று இருக்கு. அதை தமிழீழம் அழகாக செய்யும்.

அதைவிட தேசிய எதிர்ப்பு வாதங்களை கொட்டும் உமக்கு பதில்கள் வைக்க நான் விரும்பவில்லை.

நீங்கள் பூலோகத்திலதானே இருக்கிறீங்கள்..! இல்ல... அங்கால தலிபான் அரசுக்கு நடந்த கதி தெரியும் தானே..சர்வதேச அங்கீகாரம் இல்லாட்டி என்ன நடக்கும் என்று...தெரியத்தான் கேட்டது..! :wink: :idea:

நீங்கள் பூலோகத்திலதானே இருக்கிறீங்கள்..! இல்ல... அங்கால தலிபான் அரசுக்கு நடந்த கதி தெரியும் தானே..சர்வதேச அங்கீகாரம் இல்லாட்டி என்ன நடக்கும் என்று...தெரியத்தான் கேட்டது..! :wink: :idea:

அதைத்தான் நானும் கேக்கின்றேன் தலிபான் அரசு எவ்வளவுகாலம் இயங்கியது.? அவர்கள் முற்றாக அளிந்து விட்டார்களா.? அவர்களின் ஆட்ச்சியை கலைக்க முடிந்த அமெரிக்க படைகள் எவ்வளவு பிரதேசத்தை கையில் வைத்திருக்கின்றன. அப்படி எல்லாம் இடத்தயும் பிடித்தவர்கள் உள்நாட்டில் ஏன் இராணுவ நடவடிக்கை நடாத்துகிறார்கள். காபூல் தவிர்ந்த எத்தினை நகரங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் அமெரிக்கர்கள்.? அப்படி தலிபானை அளித்துவிட்டால் அமெரிக்கர்களை கொல்வது யார்.? தலிபான் அளியாவிட்டால் தலிபானுக்கு நிதி உதவியும் ஆயுத உதவியும் எப்படி போகின்றது.? பின்லாடனை பிடித்து விட்டார்களா.? அல்கைடாவை ஏன் வேரறுக்க முடியவில்லை. "வடக்கு கூட்டணியின்" ( முன்னாள் அதிபர் றபாணியின் படை) பலத்தை எவ்வாறு அமெரிக்கா பாவிக்கின்றது.? இதேபோல எத்தினைகாலம் பழய சோவியற் யூனியன் ஆப்கானை கைகளில் வைத்திருந்தது. ஏன் விட்டுப்போனார்கள். அப்படியான பாடம் அமெரிக்காவும் படிக்கின்றதா.?

இத்தனைக்கும் பதில் அளித்து உமது அறிவை நிரூபித்து காட்டும். எண்டு களத்தில் சவால் விடுகின்றேன் .

சர்வதேச பயங்கரவாதிகளாய் உலமமெல்லாம் குண்டுத்தாக்குதல் நடத்தி மக்களை கொண்ற அல்கைடா வையே அளிக்காத அமெரிக்கா உள்ளூரில் மட்டும் போரிடும் புலிகளை அளிப்பார்களாம் வேடிக்கை யாக இருக்கு. உலகமெல்லாம் அனுப்ப அமெரிக்காவிடம் அவ்வளவு படைகள் இருக்கா.?வேண்டுமானால் இலங்கைக்கு ஆயுதம் குடுக்கும் எண்டு சொல்லும்.

ஏன் இத்தனை கேள்வி..ஒரே பதில் தலிபானுக்கு..முஸ்லீம் மதவாத அடிப்படை வாதம் இருக்கு..பாதுகாப்புப் பெற..ஆனால் நாட்டை பரிபாலிக்க அது பயனளிக்காது என்பதை அமெரிக்கா தீர்மானிச்சிட்டுது..! :wink: :idea:

ஏன் இத்தனை கேள்வி..ஒரே பதில் தலிபானுக்கு..முஸ்லீம் மதவாத அடிப்படை வாதம் இருக்கு..பாதுகாப்புப் பெற..ஆனால் நாட்டை பரிபாலிக்க அது பயனளிக்காது என்பதை அமெரிக்கா தீர்மானிச்சிட்டுது..! :wink: :idea:

அப்ப அது வேற இது வேற.

அதேபோல அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்கப்படும் வரை அமெரிக்கா மௌனம்தான் காத்தது. இதுக்கு முன்னர் இதே தலிபானுக்கு ஆயுத உதவிகளையும் அமெரிக்கா வளங்கியது. அதனால்த்தான் அமெரிக்க "ஸ்ரிங்கர்" ஏவுகணைகள் வெளிவந்தன. அமெரிக்கா சண்டை பிடிக்கிறது எண்றால் அந்த கூட்டத்தினரால் அமெரிக்காவின் இருப்புக்கு கேடு. இங்கு புலிகளால் எந்த சர்வதேசத்தினருக்கும் கேடு கிடையாது. இது உணரப்பட்டு பலகாலம் ஆகிவிட்டது அதுதான் இண்றய JVP யின் முக்கிய கவலையும் ஆகிவிட்டது. தமிழர்களின் சுய நிர்ணயம் அங்கீகரிக்க படவேண்டும் எண்று அமெரிக்கா சொல்லும் அளவுக்கு நிலமை வந்தாச்சு.

அமெரிக்காவில் நடந்த தமிழர் விளையாட்டில் புலிக்கொடி ஏற்றியது தப்பல்ல எண்று சொல்லும் அளவுக்கு வந்தாச்சு இதுவே பின்லேடனின் படம் தாங்கிய சட்டையை கூட போட முடியாது எண்று சொல்கின்றார்கள். அமெரிக்க சட்டத்தின்படி அங்கு தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு பிரச்சாரம் செய்ய முடியாது. ஆனால் புலிக்கொடி ஏற்றியதை இலங்கையில் உள்ள தூதரகம் மக்களின் ஜனநாயக விருப்பம் என்கின்றனர். இதில் இருந்து ஏதாவது கற்றுக்கொள்ள முயலாமே.?

அப்ப அது வேற இது வேற.

அதேபோல அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்கப்படும் வரை அமெரிக்கா மௌனம்தான் காத்தது. இதுக்கு முன்னர் இதே தலிபானுக்கு ஆயுத உதவிகளையும் அமெரிக்கா வளங்கியது. அதனால்த்தான் அமெரிக்க "ஸ்ரிங்கர்" ஏவுகணைகள் வெளிவந்தன. அமெரிக்கா சண்டை பிடிக்கிறது எண்றால் அந்த கூட்டத்தினரால் அமெரிக்காவின் இருப்புக்கு கேடு. இங்கு புலிகளால் எந்த சர்வதேசத்தினருக்கும் கேடு கிடையாது. இது உணரப்பட்டு பலகாலம் ஆகிவிட்டது அதுதான் இண்றய JVP யின் முக்கிய கவலையும் ஆகிவிட்டது. தமிழர்களின் சுய நிர்ணயம் அங்கீகரிக்க படவேண்டும் எண்று அமெரிக்கா சொல்லும் அளவுக்கு நிலமை வந்தாச்சு.

அமெரிக்காவில் நடந்த தமிழர் விளையாட்டில் புலிக்கொடி ஏற்றியது தப்பல்ல எண்று சொல்லும் அளவுக்கு வந்தாச்சு இதுவே பின்லேடனின் படம் தாங்கிய சட்டையை கூட போட முடியாது எண்று சொல்கின்றார்கள். அமெரிக்க சட்டத்தின்படி அங்கு தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு பிரச்சாரம் செய்ய முடியாது. ஆனால் புலிக்கொடி ஏற்றியதை இலங்கையில் உள்ள தூதரகம் மக்களின் ஜனநாயக விருப்பம் என்கின்றனர். இதில் இருந்து ஏதாவது கற்றுக்கொள்ள முயலாமே.?

அதைத் தீர்மானிக்க வேண்டியது..பட்டியல் போட்டு வைச்சிருக்கிறவை..! நீங்கள் அல்ல..! நீங்கள் யாழில தீர்மானிச்சிட்டு..உங்களுக்க மார்தட்டிக்கலாம்..நாங்க அறிவாளிகள் என்று..! ஆனா...உலகில பெரிய பட்டியலில போட்டு வைச்சிட்டு..நிபந்தனையோட உலகம் காத்திட்டு இருக்குது..! உங்களைக் காக்கிறதும் விடுறதும் இப்ப..உங்கள் நடவடிக்கையிலதான் இருக்கு...! யாழில புளுகித் தள்ளுறதில இல்லை..! :wink: :idea:

அதைத் தீர்மானிக்க வேண்டியது..பட்டியல் போட்டு வைச்சிருக்கிறவை..! நீங்கள் அல்ல..! நீங்கள் யாழில தீர்மானிச்சிட்டு..உங்களுக்க மார்தட்டிக்கலாம்..நாங்க அறிவாளிகள் என்று..! ஆனா...உலகில பெரிய பட்டியலில போட்டு வைச்சிட்டு..நிபந்தனையோட உலகம் காத்திட்டு இருக்குது..! உங்களைக் காக்கிறதும் விடுறதும் இப்ப..உங்கள் நடவடிக்கையிலதான் இருக்கு...! யாழில புளுகித் தள்ளுறதில இல்லை..! :wink: :idea:

காத்திருக்கு பாத்திருக்கு எண்று சொல்லாமல் பதிலை சொல்லும் அப்ப நோர்வே குழு எதுக்காக இப்போதும் புலிகளிடம் வந்து பேசுகிறார்கள். நான் முன்னர் கேட்ட நடவடிக்கைகள் எதுக்காக செய்கிறார்கள்.

புலிகள் நிதி சேகரிப்பதை தடுத்து ஒரு அழுத்தத்தை அவர்கள் மீது சர்வதேசம் போட முயல்வதை இலங்கை அரசாங்க அதிகாரிகள் போல புளகாகிகம் அடையாதையும். பட்டியல் போட்ட நாடுகள் , அதோடு அதிகாரிகள் எல்லம் புலிகளுடன் பேசுகிறார்கள் புலிகள் அளிக்கப்படவேண்டிய பொல்லாதவர்களாய் இருந்தால் எப்படி நம்பி அவர்களின் பிரதேசத்துக்குள் போக்குவரத்து செய்கிறார்கள் என்பதுக்கு எல்லாம் முடிந்தால் பதில் சொல்லும். அதோடு எப்படி சர்வதேசத்தவர் கண்காணிப்பாளர்களாய் இருகிறார்கள்.?

பட்டியல் இடுகிறார்களாம் ஆனால் புலிகள் பயங்கரமாய் இல்லை எண்டு வானிலை அறிக்கை மாதிரி ஒண்டை படிக்காதயும்.

காத்திருக்கு பாத்திருக்கு எண்று சொல்லாமல் பதிலை சொல்லும் அப்ப நோர்வே குழு எதுக்காக இப்போதும் புலிகளிடம் வந்து பேசுகிறார்கள். நான் முன்னர் கேட்ட நடவடிக்கைகள் எதுக்காக செய்கிறார்கள்.

புலிகள் நிதி சேகரிப்பதை தடுத்து ஒரு அழுத்தத்தை அவர்கள் மீது சர்வதேசம் போட முயல்வதை இலங்கை அரசாங்க அதிகாரிகள் போல புளகாகிகம் அடையாதையும். பட்டியல் போட்ட நாடுகள் , அதோடு அதிகாரிகள் எல்லம் புலிகளுடன் பேசுகிறார்கள் புலிகள் அளிக்கப்படவேண்டிய பொல்லாதவர்களாய் இருந்தால் எப்படி நம்பி அவர்களின் பிரதேசத்துக்குள் போக்குவரத்து செய்கிறார்கள் என்பதுக்கு எல்லாம் முடிந்தால் பதில் சொல்லும். அதோடு எப்படி சர்வதேசத்தவர் கண்காணிப்பாளர்களாய் இருகிறார்கள்.?

பட்டியல் இடுகிறார்களாம் ஆனால் புலிகள் பயங்கரமாய் இல்லை எண்டு வானிலை அறிக்கை மாதிரி ஒண்டை படிக்காதயும்.

ஏன் தலிபான் கூட அமெரிக்காவினதுதான்... அப்புறம் எதுக்கு இப்ப அடிக்கினம்...! சும்மா கேள்வி கேட்கிறதுக்கு என்று கேட்கப்படாது..! நோர்வேயை...பட்டியல் போட முதலும் அனுப்பினவைதான்..இப்பவும் அனுப்பினம் தான்..! நோர்வே பட்டியலை ஏன் தடுத்து நிறுத்தல்ல..! இல்ல வந்து போறவை ஏன் நிறுத்தல்ல..???! உங்கள் பக்கம் நியாயம்..என்றால் ஏன் பட்டியலில போடினம்...காசு வாங்கிறதைத் தடுக்கினம்..! இப்ப ஐரிஸ் சிம்பைன்...பட்டியலில போடப்படக் கேட்கப்பட்டும்..பேச்சுவார்த்

ஏன் தலிபான் கூட அமெரிக்காவினதுதான்... அப்புறம் எதுக்கு இப்ப அடிக்கினம்...! சும்மா கேள்வி கேட்கிறதுக்கு என்று கேட்கப்படாது..! நோர்வேயை...பட்டியல் போட முதலும் அனுப்பினவைதான்..இப்பவும் அனுப்பினம் தான்..! நோர்வே பட்டியலை ஏன் தடுத்து நிறுத்தல்ல..! இல்ல வந்து போறவை ஏன் நிறுத்தல்ல..???! உங்கள் பக்கம் நியாயம்..என்றால் ஏன் பட்டியலில போடினம்...காசு வாங்கிறதைத் தடுக்கினம்..! இப்ப ஐரிஸ் சிம்பைன்...பட்டியலில போடப்படக் கேட்கப்பட்டும்..பேச்சுவார்த்

அகிலன் அது ஓன்றும் புலிகளின் கொடி இல்லை. தலைவர் தமிழரிடம் கொடியை கொடுத்துவிட்டார்.அதை பயன்பாட்டில் கொண்டுவரவேண்டியது ஒவ்வொரு தமிழரதும் கடமை. அதை விட்டு ஒரு தேசிய இனத்தின் அடையாளத்தை இல்லாமல் செய்வதற்கு பலபேர் கங்கணம் கட்டி கொண்டு நிற்கிறார்கள் .அதனால் தான் பல தமிழர் நிகழ்வுகளில் கொடியேற்றுவதை தவிர்க்கிறார்கள்.

புலிகள் தங்கள் சின்னம் எது தமிழரின் தேசியக்கொடி எது என்பதை விளக்கமாக அறிவித்துள்ளார்கள்

ஆட்லறி எங்கள் மக்கள் மேல் ஏவாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டால் எங்கேயோ போய் கடைசியாக தலிபானிடம் வந்திட்டியள்.

அதென்ன சிங்கள இராணுவம் தன்னை பாதுகாக்க தமிழரின் வாழ்விடங்கள் மேல் ஆட்லறி அடிக்கலாம் ஏன் தமிழர் மாத்திரம் சிங்கள நகரங்கள் மேல் ஆட்லறி அடிக்க கூடாது? பார்த்தால் நாங்கள் தான் எங்களை அழிக்க பார்த்து கொண்டு இருக்கிறோம்.

அகிலன் அது ஓன்றும் புலிகளின் கொடி இல்லை. தலைவர் தமிழரிடம் கொடியை கொடுத்துவிட்டார்.அதை பயன்பாட்டில் கொண்டுவரவேண்டியது ஒவ்வொரு தமிழரதும் கடமை. அதை விட்டு ஒரு தேசிய இனத்தின் அடையாளத்தை இல்லாமல் செய்வதற்கு பலபேர் கங்கணம் கட்டி கொண்டு நிற்கிறார்கள் .அதனால் தான் பல தமிழர் நிகழ்வுகளில் கொடியேற்றுவதை தவிர்க்கிறார்கள்.

புலிகள் தங்கள் சின்னம் எது தமிழரின் தேசியக்கொடி எது என்பதை விளக்கமாக அறிவித்துள்ளார்கள்

தமிழர் எல்லாம் புலிகள் ஆகும் போது புலிக்கொடி என்பது தான் வீரம் அதுவே தேசிய கொடியும் ஆகும்.....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை இதிலை இன்னும் முக்கியமான விடயம் உள்ளது. சிங்களமக்கள் மீது நாங்களும் அட்டிலெறிகளை ஏவும்பொழுது அது கொழும்பு போன்ற தமிழர் செறிந்துவாழும் பகுதிகளில் இனக்கலவரத்தை தோற்றுவிக்ககூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. அது ஒரு அழகான விடயம்போன்று எனக்கு தெரியவில்லை.. சிங்களவன் செய்யுறான் எண்டு நாங்களும் செய்தால் எங்களுக்கு தனித்துவமான வித்தியாசமே இல்லாமல் போய்விடுமே..

போர் போர் ஆட்லறி என்றுஅவலக் குரல் எழுப்பி போருக்குள் வாழும் மக்களைப்பற்றி கவலை இல்லை. கொழும்பில் வெளிநாட்டுப்பணத்தில் உல்லாசமாக வாழும் தமிழர் பற்றி தான் கவலைப் படுகிறீர்கள்.

அப்ப இவர்களுக்காக அந்த மக்கள் ஆட்லறி யில் சாகத்தான் வேண்டுமா?

போர் போர் ஆட்லறி என்றுஅவலக் குரல் எழுப்பி போருக்குள் வாழும் மக்களைப்பற்றி கவலை இல்லை. கொழும்பில் வெளிநாட்டுப்பணத்தில் உல்லாசமாக வாழும் தமிழர் பற்றி தான் கவலைப் படுகிறீர்கள்.

அப்ப இவர்களுக்காக அந்த மக்கள் ஆட்லறி யில் சாகத்தான் வேண்டுமா?

போர் போர் ஆட்லறி என்றுஅவலக் குரல் எழுப்பி போருக்குள் வாழும் மக்களைப்பற்றி கவலை இல்லை. கொழும்பில் வெளிநாட்டுப்பணத்தில் உல்லாசமாக வாழும் தமிழர் பற்றி தான் கவலைப் படுகிறீர்கள்.

அப்ப இவர்களுக்காக அந்த மக்கள் ஆட்லறி யில் சாகத்தான் வேண்டுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுடைய கோபத்திலும் ஆத்திரத்திலும் நியாயம் இருக்கிறது. இருப்பினும் சற்று சிந்தித்து பார்த்தால் அது அர்த்மற்றாதாகதான் எனக்கு புலப்படுகின்றது. சிங்கள மக்கள் மீது தாக்குவதன் ஊடாக அரசாங்கம் தமிழ் மக்களைத் தாக்குவதை நிறுத்தும் என்பது முட்டாள்தனம். அவ்வாறு தாக்குகின்ற வேளையில் அதைவைத்து இயக்கத்திற்கு எதிராக உலக நாடுகளில் பிரச்சாரம் செய்யதான் அது பயன்படுமே அன்றி நீங்கள் சொல்வது போன்றல்ல. இயக்கம் செய்யாத பல சிங்களமக்கள் மீதான கொலைகளையே தாங்கள் செய்துவிட்டு இயக்கம் செய்ததாக விளம்பரம் போய்க்கொண்டிருக்கிறது..

இல்லை கனரக ஆயுத பாவனையும் அதன் அழிவுகளை யும் அறியாத சிங்கள மக்களால் ஒருபோதும் போருக்கெதிராக குரல் கொடுக்க மாட்டார்கள் .அதை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்..

அனுராதபுர நகரின் மீது ஒரு ஆட்லறி அடித்து அந்த நகரம் அதிரும்போதுதான் அதன் தாக்கம் எப்படி தமிழ் நகரங்களை பலி எடுக்கிறது என்பதை அனுபவ ரீதியாக உணர்வார்கள்.

இது ஒன்றும் விருப்பம் இல்லை தான் என்றாலும் போர் என்று வந்துவிட்டால் அது மகாபாரதப்போர் தான் உதாரணம்.

கிஸான் நீங்கள் புனித பூமியில் இருந்தா உண்மையில் எழுதுகிறீர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.