Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்திற்கு இரணைமடு தண்ணீர்: விவசாயிகள் ஒப்புதலில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2004

 யாழ்ப்பாணி - மட்டக்கிளப்பான் = முள்ளிவாய்க்கால்

 

2013

யாழ் மாவட்டம் - இரணைமடு = ?

 

 

இந்த  பதிவில்

எனது ஊருக்கு தண்ணீர் தருவதாகவும்

பின்னர்  மறுப்பதாகவும் எழுதியிருந்தேன்

 

இதில் எனது கோபம் மகிந்த மீதே இருந்தது.

காரணம்

அவர் இப்படியான சிக்கல்கள் வரும் என்பதை முன்பே அறிந்து

அதற்காகவே இப்படியான மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத திட்டங்களை அறிவிக்கின்றார் 

 

ஆனால் இங்கு சிலரது கருத்தக்களை  பார்க்கும்போது

மக்களுக்கிடையே பேதங்களை  மக்களே ஏற்படுத்தகிறார்கள் என்பது போலுள்ளது

 

இந்த இனம் பட்ட வேதனைகளும்

இழப்புகஇகளுக்கும் மத்தியில்

இனியும் இவ்வாறு  பிளவுகள் வராது என நம்பலாம்.

இரணைமடுவிலிருந்து

அந்த மக்களின் விருப்பமில்லாது

தண்ணீர்  எமக்கு வரவேண்டும் என்று எவரும் விரும்புவதாக தெரியவில்லை.

அத்துடன்

வன்னி  என்பதே  தமிழர் அனைவருக்கும் சோறு போடும் இடம்

இதையும் எவரும் மறுக்கமாட்டார்கள்

  • Replies 53
  • Views 3.7k
  • Created
  • Last Reply

நமக்கு வர வேண்டிய தண்ணீர் தெற்கிலிருந்து வந்தேயாக வேண்டும். இதை சீனன் இரணைமடுவுக்குளால் விட்டுக்கொண்டுவந்தால் என்ன அல்லது நேராக மகாவலி கங்கையை திருப்பி தந்தால் என்ன; அது நமது பிரச்சனை அல்ல. மாகாவலி கங்கை நமது பிரதேசத்தில் வந்து விழும் ஆறு.

 

முதலில் இரணை மடுவையும் யாழ்ப்பாணத்தையும் இணைப்பது சரியா அல்லது இரணைமடுவையும் மகாவலி கங்கையையும் முதலில் இணைப்பது சரியா என்பது முதலில் பொறியியலும் இரண்டாம் படியாக அரசியலும் கலந்த கேள்வி. இணைந்து இருக்கும் அரசில் நெடும்சாலைகளும் நீர்பாசனமும் ஒரே துறை. எப்படி நெடும்சாலைகளும், தண்டவாளங்களும் வடகுக்க்கு வந்து சேர்கின்றனவோ அதே மாதிரி நமது நீரும் நமக்கு வந்து சேர வேண்டும். இதை கூட்டமைப்பு அரசுடன் பேசியே ஆக வேண்டும்.

இந்த பதிவில்

எனது ஊருக்கு தண்ணீர் தருவதாகவும்

பின்னர் மறுப்பதாகவும் எழுதியிருந்தேன்

இதில் எனது கோபம் மகிந்த மீதே இருந்தது.

காரணம்

அவர் இப்படியான சிக்கல்கள் வரும் என்பதை முன்பே அறிந்து

அதற்காகவே இப்படியான மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத திட்டங்களை அறிவிக்கின்றார்

ஆனால் இங்கு சிலரது கருத்தக்களை பார்க்கும்போது

மக்களுக்கிடையே பேதங்களை மக்களே ஏற்படுத்தகிறார்கள் என்பது போலுள்ளது

இந்த இனம் பட்ட வேதனைகளும்

இழப்புகஇகளுக்கும் மத்தியில்

இனியும் இவ்வாறு பிளவுகள் வராது என நம்பலாம்.

இரணைமடுவிலிருந்து

அந்த மக்களின் விருப்பமில்லாது

தண்ணீர் எமக்கு வரவேண்டும் என்று எவரும் விரும்புவதாக தெரியவில்லை.

அத்துடன்

வன்னி என்பதே தமிழர் அனைவருக்கும் சோறு போடும் இடம்

இதையும் எவரும் மறுக்கமாட்டார்கள்

அதான் விசகு, யாருமே வன்னியில் இருந்து தண்ணி கேக்கவில்லை , இவர்களாகவே தண்ணி பலவந்தமாக தண்ணி அனுப்பீனம்,எல்லாம் 2004 ம் ஆண்டு அனுபவ நப்பாசை தான்.

  • கருத்துக்கள உறவுகள்

மூடுமந்திரமாக, எமக்கிடையான சிறுபிணக்குகளை பேசித்தீர்க்காமல், பொத்தி பொத்தி வைத்தால், ஈர்ரில் அது பெரும் பிரிவில் கொண்டுபோய் விடும். 2004 லிலும் இதுவே நடந்தது. மாகாண வேற்றுமையை பயன்படுத்தி பலர் குளிர்காயவும் முடிந்தது.

கண்மூடித்தனமாக மஹாவலி வடக்குகுக்கு வர அனுமதிப்பது, குடியேற்ங்கள் பல்கி பரவ உதவும்.

ஆஹ இப்போதைக்கு செய்யகூடியது, யாழ் கடனீரேரியை நன்னீராக்குவது, வன்னியின் குளங்களனைத்தையும் தூர்வாருவது, இக்குளங்களை சேர்த்து ஒர் காவாய் வலைப்பின்னலை ஏற்ப்படுத்துவது.

மலையாளி? ஒரு நகைசுவையாக நான் சொன்னதை வைத்துக்குகொண்டு என்னை நீங்கள் மலயாளி என்பது சிரிப்பாக இருக்கிறது.

எந்த்ஹா, ஞான் பரஞ்சது சரிதண்ணே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.