Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் பொது அறிவுப் போட்டி - யாழ் களம் 2013

Featured Replies

அது சரி உங்களுக்கு என்ன ராங் தந்தார்கள்?

  • Replies 500
  • Views 39.4k
  • Created
  • Last Reply

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதலாவது மகளிர் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் யார்..?! எப்போது அப்பதவியை வகிக்க ஆரம்பித்தார்.??!  (குறிப்பு: இதற்கான விடை எங்களுக்கும்.. சரியாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு ஊகம் உள்ளது... எனவே சரியான விடையை உறுதிப்படுத்தி அல்லது ஆதாரத்தோடு தந்தால் நல்லது.)

 

1990 களிலேயே மகளீர் பிரிவு தனித்து இயங்க ஆரம்பித்தது...   அப்போதைய பெண் புலிகளின் விசேட தளபதி  யாக இருந்தவர்  கரும்புலி லெப் கேணல் நளாயினி அக்கா...  தளபதியாக  ஜெயா அக்காவும்   துணைத்தலைமை பொறுப்பில்   ஜெனனி  ( பிற்காலத்தில்  தளபதி சொர்ணம் அண்ணையின் மனைவி )   பொறுப்பில் இருந்தனர்...  

 

பின்னரான காலங்களில் படைப்பிரிவுகள் தனியான தலைமையையும் ,  கடற்புலிகள் பெண் புலிகள் ,  அரசியல் துறை எண்று  பெண்கள் பிரிவுகள் பிரிவுகளாகின... 

 

முதலாவது அரசியல் பொறுப்பாளர் எண்றால் தமிழினி அக்காவாக இருக்கலாம்...  தெரியவில்லை... 

Edited by தயா

சோதியா அக்காவிற்கு பிறகு ஜெயந்தி அக்காதான் ( 90களில்)மகளீர் படையணியின் தளபதியாய் இருந்தார்.ஜெயா அக்கா மகளீர் அரசியல் பிரிவின் பொறுப்பாய் இருந்தார்.நளாயினி அக்கா கடற்புலிகளின் மகளீர் அரசியல் பொறுப்பாய் இருந்தார்.
ஜெனி அக்கா (சொர்ணம் அண்ணையின் மனைவி மகளீர் படையணியின் துணைத்தளபதியாய் இருந்தார்.     

1991

 

மிகவும் சரியான பதில்

 

மீராவுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

கார்த்திகை திங்கள் மழை பொழியும் வேளையிலே எம் தலைவன் பிறந்தான் பிரபாகரனா வல்வையிலே .

 

இப்பாடலை எழுதிய கரும்புலி போராளி பெயர் என்ன ?

சோதியா அக்காவிற்கு பிறகு ஜெயந்தி அக்காதான் ( 90களில்)மகளீர் படையணியின் தளபதியாய் இருந்தார்.ஜெயா அக்கா மகளீர் அரசியல் பிரிவின் பொறுப்பாய் இருந்தார்.நளாயினி அக்கா கடற்புலிகளின் மகளீர் அரசியல் பொறுப்பாய் இருந்தார்.

ஜெனி அக்கா (சொர்ணம் அண்ணையின் மனைவி மகளீர் படையணியின் துணைத்தளபதியாய் இருந்தார்.     

 

ஜெயந்தி அக்கா தான்  விசேட தளபதியாக இருந்தார்..   நீங்கள் சொல்வது சரியானது...  !    ஆனால் அரசியல் துறையையும் கட்டுப்படுத்தும் பொறுப்பு விசேட தளபதிக்கே இருந்தது...

 

தமிழ்செல்வன் அண்ணர் காலங்களிலேயே அரசியல் துறைப் பெண் புலிகள் தனித்து இயங்க ஆரம்பித்தனர்... !!  

27.11.1989 அன்று முதலாவது மாவீரர் நாள் பிரகடனப்படுத்தப்பட்ட போது எத்தனை மாவீரர்களுக்கு அக வணக்கம் செலுத்தப்பட்டது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதலாவது மகளிர் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் யார்..?! எப்போது அப்பதவியை வகிக்க ஆரம்பித்தார்.??!  (குறிப்பு: இதற்கான விடை எங்களுக்கும்.. சரியாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு ஊகம் உள்ளது... எனவே சரியான விடையை உறுதிப்படுத்தி அல்லது ஆதாரத்தோடு தந்தால் நல்லது.)

 

மேற்படி வினாவிற்கு பதில் தந்துள்ள நந்தன் அண்ணா.. தயா அண்ணா மற்றும் கரன் ஆகியோருக்கு நன்றிகள்.

 

மகளிர் அரசியல் பிரிவு (விடுதலைப் புலிகளின் மொத்த மகளிர் அணிக்கும் அல்ல) என்று உருவாக்கப்பட்ட பின் அதற்கு முதலாவதாக பொறுப்பாளராக இருந்தவர் யார் என்பதில் தான் குழப்பம்.

 

நாங்களும் தமிழினி அக்கா என்றே தான் நினைக்கிறோம்.

 

இவ்வினாவிற்கான தீர்க்கமான பதிலை முடிந்தால் பதிவிடுங்கள்.. உறவுகளே.

 

உங்கள் எல்லோரதும்.. முயற்சிக்கும் பங்களிப்புக்கும் நன்றி.

27.11.1989 அன்று முதலாவது மாவீரர் நாள் பிரகடனப்படுத்தப்பட்ட போது எத்தனை மாவீரர்களுக்கு அக வணக்கம் செலுத்தப்பட்டது?

 

644   எண்று ஞாபகம்....!!   சரியான தகவலை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்...     

644   எண்று ஞாபகம்....!!   சரியான தகவலை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்...     

 

27.11.1989 வரை தமிழீழத்திற்காக ஆகுதியாகிய மாவீரர்கள் 1207.

 

வாழ்க வளமுடன்

இலங்கை விமானப்படையின் இரு அவ்ரோ விமானம் யாழ் குடா வான்பரப்பில் முதல் நாளும் மறு நாளாகுமாகச் சுட்டு

 

வீழ்த்தப்பட்ட ஆண்டு, மாதம், திகதி எவை?

Edited by Puyal

இலங்கை விமானப்படையின் இரு அவ்ரோ விமானம் யாழ் குடா வான்பரப்பில் முதல் நாளும் மறு நாளாகுமாகச் சுட்டு

 

வீழ்த்தப்பட்ட ஆண்டு, மாதம், திகதி எவை?

 

1995 -04 -28

 

1995 -04 -28

 

 

 

மிகவும் சரியான பதில்

தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

28.04.1995 மற்றும் 29.04.1995

01.09.1986 முதல் 31.12.1986 வரை புலிகளுக்கும் சிங்கள இராணுவத்தினருக்கும் நடைபெற்ற மோதல்கள் எத்தனை?

 

மிகவும் சரியான பதில்

தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

28.04.1995 மற்றும் 29.04.1995

01.09.1986 முதல் 31.12.1986 வரை புலிகளுக்கும் சிங்கள இராணுவத்தினருக்கும் நடைபெற்ற மோதல்கள் எத்தனை?

 

 

109 மோதல்கள் (நன்றி விடுதலைப் புலிகள் குரல் 12)

உத்தேச உட்கட்டுமானத் தமிழீழத்திற்கு தெரிவுக்குழுவினால் வகுக்கப்பட்ட மாநிலங்கள் எத்தனை?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைக்காகப் போராடி எதிரியிடம் பிடிபடக் கூடாது என்பதற்காக நஞ்சருந்தி தன்னையே தேசத்திற்கு தற்கொடை தந்த முதல் போராளி யார்..?! அவர் வீரச்சாவடைந்த திகதி என்ன..??! (அவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் பட்டியலில் இடமும் அளிக்கப்பட்டுள்ளது.)

தமிழீழ விடுதலைக்காகப் போராடி எதிரியிடம் பிடிபடக் கூடாது என்பதற்காக நஞ்சருந்தி தன்னையே தேசத்திற்கு தற்கொடை தந்த முதல் போராளி யார்..?! அவர் வீரச்சாவடைந்த திகதி என்ன..??! (அவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் பட்டியலில் இடமும் அளிக்கப்பட்டுள்ளது.)

 

நீங்கள் எதிர்பார்ப்பது எவர்

 

இவரா

 

பகீரதன்

 

18.05.1984

 

அல்லது இவரா 

 

தியாகி சிவகுமாரன்

05.06.1974

 

வாழ்க வளமுடன்

Edited by Puyal

பொன் . சிவகுமாரன் எண்று அழைக்கப்படும்  பொன்னுத்துரை சிவகுமாரன்...  !  05 வைகாசி மாதம் 1974 ம் ஆண்டு  உரும்பிரயான தனது சொந்த ஊரில்  இலங்கை காவல்த்துறையின் சுற்றிவளைப்பின் போது  சைனைட் அருந்தி வீரச்சாவடைந்த முதல் மாவீரர் ஆவார்... 

உத்தேச உட்கட்டுமானத் தமிழீழத்திற்கு தெரிவுக்குழுவினால் வகுக்கப்பட்ட மாநிலங்கள் எத்தனை?

 

இருபது மாநிலங்கள்

 

அவையாவன

 

மாநிலம்                          தலைநகரம்

1. நல்லூர்                         யாழ்ப்பாணம்

2. வரணி                          கொடிகாமம்

3. கரைச்சி                       கிளிநொச்சி

4. பூநகரி                           பூநகரி

5. முல்லைத்தீவு            தண்ணீரூற்று

6. மாங்குளம்                    மாங்குளம்

7. மாந்தை                         உயிலங்குளம்

8. மடு                                  மடுறோட்

9. வவுனியா – வன்னி     ஓமந்தை

10. குச்சவெளி                   திரியாய்

11. திருகோணமலை     திருகோணமலை

12. மூதூர்                          கிளிவெட்டி

13. வாகரை                        மாங்கனி

14. வெல்லாவெளி           பேராறு

15. மட்டக்களப்பு               கரடியனாறு

16. அக்கரைப்பற்று           பாலமுனை

   

17. பொத்துவில்                 பொத்துவில்

18. அறுவாக்காடு               பொம்பரிப்பு

19. புத்தளம்                           புத்தளம்

20. சிலாபம்                            சிலாபம் 

 

 

வாழ்க வளமுடன்

இந்திய அமைதிப்படையால்  யாழ்வைத்திய சாலையில் கொல்லப்பட்ட தமிழர்கள் தொகை என்ன...??  எப்போது நடந்தது...?? 

இந்திய அமைதிப்படையால்  யாழ்வைத்திய சாலையில் கொல்லப்பட்ட தமிழர்கள் தொகை என்ன...??  எப்போது நடந்தது...?? 

 

ஊழியர்கள் நோயாளிகள் உட்பட 21 தமிழ் மக்கள்

 

21.10.1987

 

வாழ்க வளமுடன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைக்காகப் போராடி எதிரியிடம் பிடிபடக் கூடாது என்பதற்காக நஞ்சருந்தி தன்னையே தேசத்திற்கு தற்கொடை தந்த முதல் போராளி யார்..?! அவர் வீரச்சாவடைந்த திகதி என்ன..??! (அவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் பட்டியலில் இடமும் அளிக்கப்பட்டுள்ளது.)

 

இவ்வானாவிற்கு தியாகி சிவகுமாரன் என்ற சரியான பதிலை அளித்துள்ள புயல் மற்றும் தயாண்ணா போன்ற உறவுகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். அவர் வீரச்சாவடைந்த திகதி 05.06.1974 என்பதே சரி என்று நினைக்கிறோம். (புயல் அதனை ஒரு தடவை உங்கள் விடையில் சரிபார்த்துக் கொண்டால் இன்னும் கூடுதல் திருத்தமாக இருக்கும். நன்றி)

இவ்வானாவிற்கு தியாகி சிவகுமாரன் என்ற சரியான பதிலை அளித்துள்ள புயல் மற்றும் தயாண்ணா போன்ற உறவுகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். அவர் வீரச்சாவடைந்த திகதி 05.06.1974 என்பதே சரி என்று நினைக்கிறோம். (புயல் அதனை ஒரு தடவை உங்கள் விடையில் சரிபார்த்துக் கொண்டால் இன்னும் கூடுதல் திருத்தமாக இருக்கும். நன்றி)

 

நானும் அதே விடை தானே எழுதியுள்ளேன்

 

வாழ்க வளமுடன்

கொலன்னாவ எண்ணெய்க் குதம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்திய ஆண்டு எது?

Edited by Puyal

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2007ம் ஆண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.