Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் பொது அறிவுப் போட்டி - யாழ் களம் 2013

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொலன்னாவ எண்ணெய்க் குதம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்திய ஆண்டு எது?

1995
  • Replies 500
  • Views 39.4k
  • Created
  • Last Reply

1995

 

மிகவும் சரியான பதில்

நந்தனுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

யாழ் புனித ஜேம்ஸ் தேவாலயம் வான்படைத் தாக்குதலால் தகர்க்கப்பட்ட ஆண்டு எது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொலன்னாவை மீது இரண்டு தடவைகள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 1. 1995 (ஊடுருவி தாக்குதல் மூலம்) மற்றது கு.சாண்ணா சொன்னது போல.. 2007 ஏப்ரல்  29 இல்.. விமானங்கள் மூலம்.  மேலதிக விபரங்கள் இங்கு:>>>> http://eelavarkural.wordpress.com/2008/09/01/


நானும் அதே விடை தானே எழுதியுள்ளேன்

 

வாழ்க வளமுடன்

நன்றி புயல். ஆரம்பத்தில் திகதியை மாறி (மாதம்.. நாள்) பதிவிட்டிருந்தீர்கள். நீங்கள் திருத்தம் மேற்கொள்ள முன்னர் நாங்கள் பதிலை எழுதியதால் மாற்றிக் கொள்ள முடியவில்லை. நன்றி சுட்டிக்காட்டியமைக்கு. 

ஊழியர்கள் நோயாளிகள் உட்பட 21 தமிழ் மக்கள்

 

21.10.1987

 

வாழ்க வளமுடன்

 

யாழ் வைத்திய சாலையில்  21.10. 1987   எனும் திகதி  சரியானது அண்ணா...  அதோடு  கொல்லப்பட்ட வைத்திய சாலை ஊழியர்களே 21 பேர்...   அவர்களோடு நோயாளர்களுமாக 68 பேர் கொல்லப்பட்டார்கள்.... 

 

யாழ் புனித ஜேம்ஸ் தேவாலயம் வான்படைத் தாக்குதலால் தகர்க்கப்பட்ட ஆண்டு எது?

 

1993

புலிகளை ஒழிப்பதற்காக ஆலோசனை நடத்த இருந்த யாழ்ப்பாணம் செயலகத்தின் மீது புலிகளால் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட ஆண்டு எது?

கொழும்பு துறைமுகம் மீது கடல்புலிகளின் சிறப்பு படையணி தாக்குதல் நடத்திய ஆண்டு என்ன ?

கொழும்பு துறைமுகம் மீது கடல்புலிகளின் சிறப்பு படையணி தாக்குதல் நடத்திய ஆண்டு என்ன ?

 

1996

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் அமைப்பு இறுதியில்.. கொண்டிருந்த படையணிகள் எத்தனை அவை..எவை..??!

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் !

கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது உறுதியாக பதில் தெரிந்தால் பதிலளிக்கவும் ஊகத்தின் அடிப்படையில் பதிலளிக்கவேண்டாம் என்று உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்

 

நன்றி  அஞ்சரன்

 

தொடருங்கள்......

உறவுகளுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் !

கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது உறுதியாக பதில் தெரிந்தால் பதிலளிக்கவும் ஊகத்தின் அடிப்படையில் பதிலளிக்கவேண்டாம் என்று உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன். 

 

 

அதனால்தான்  நான்  பார்வையாளனாக மட்டுமே இருக்கின்றேன்  தமிழ் அரசு.

விடுதலைப்புலிகள் அமைப்பு இறுதியில்.. கொண்டிருந்த படையணிகள் எத்தனை அவை..எவை..??!

 

1. விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி

2. குட்டிசிறி மோட்டார் படையணி

3. சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி

4. ஜெயந்தன் படையணி

5. இம்ரான் பாண்டியன் படையணி

6. சோதியா படையணி

7. மாலதி படையணி

8. ஈரூடகப் படையணி

9. வான் புலிகள்

10. ராதா வான்காப்புப் படையணி

11. கடற்புலிகள் படையணி

12. தமிழீழ தேசிய துணைப்படை

13. கங்கை அமரன் நீச்சலடிப் பிரிவு

14. வேவுப் புலிகள்

15. மகளிர் படையணி

16. கிட்டு பீரங்கிப் படையணி

17. சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி

18. அன்பரசி படையணி

19. சிறுத்தைப் படையணி

20. ஆழ ஊடுருவும் படையணி

21. உந்துருளிப் படையணி

22. கப்டன் முகிலன் நீண்ட தூர விசேட வேவு ரோந்து அணி

23. கடல் வேவு அணி

24. அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி

25. சுலோஜன் ஆழ்கடல் நீச்சல் அணி

26. கடற்சிறுத்தை சிறப்பு அணி

27. சங்கர் படையணி

28. வசந்தன் படையணி

29. சேரன் படையணி

30. பாக்கியன் ஆழ்கடல் தாக்கும் படையணி

 

இன்னும் ஏதாவது இருக்குமோ எனத் தெரியவில்லை. நானும் தேடிப் பார்த்துத் தான் எழுதியுள்ளேன். உறவுகளே தவறு ஏதாவது

 

இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.

வாழ்க வளமுடன்

Edited by Puyal

புலிகளை ஒழிப்பதற்காக ஆலோசனை நடத்த இருந்த யாழ்ப்பாணம் செயலகத்தின் மீது புலிகளால் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட ஆண்டு எது?

 

1983

வாழ்க வளமுடன்

விடுதலைப்புலிகள் அமைப்பு இறுதியில்.. கொண்டிருந்த படையணிகள் எத்தனை அவை..எவை..??!

 

மேலே புயல் கூறியதில் விடுபட்ட தொடர்ச்சி .

எல்லைப்படை

செம்பியன்  விசேட வேவு பிரிவு

புலன்னாய்வு பிரிவு

புகைப்படப்பிரிவு

கரும்புலிகள் அணி

மருத்துவ பிரிவு

வழங்கல் பிரிவு .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் அமைப்பு இறுதியில்.. கொண்டிருந்த படையணிகள் எத்தனை அவை..எவை..??!

 

மேற்படி வினாவிற்கு பதில் தந்துள்ள புயல் மற்றும் அஞ்சரனுக்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

 

படையணிகள் பற்றிய மேலதிக விபரங்கள் இங்கு>>>>>>>  http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

 

81688625.jpg

81796437.jpg

 

 

மாவீரர் நாளை ஒட்டி கார்த்திகை மாதத்தில் வீதி மற்றும் வாயில் வளைவுகளில் மாவீரர் வரலாறு... தேச வரலாறு பொறிக்கும் வழக்கம் தமிழீழ மக்களிடையே தோற்றம் பெற்றிருந்தது. இந்த வளைவுகள் வைக்கும் நடைமுறை எந்த ஆண்டில் இருந்து ஆரம்பமானது..???!

  • கருத்துக்கள உறவுகள்

1992

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடை தவறு நந்தன் அண்ணா. மீண்டும் முயற்சியுங்கள்.

1990

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

81688625.jpg

81796437.jpg

 

 

மாவீரர் நாளை ஒட்டி கார்த்திகை மாதத்தில் வீதி மற்றும் வாயில் வளைவுகளில் மாவீரர் வரலாறு... தேச வரலாறு பொறிக்கும் வழக்கம் தமிழீழ மக்களிடையே தோற்றம் பெற்றிருந்தது. இந்த வளைவுகள் வைக்கும் நடைமுறை எந்த ஆண்டில் இருந்து ஆரம்பமானது..???!

 

மேற்படி வினாவிற்கான சரியான விடை 1990. சரியான விடையளித்த கரனுக்கு பாராட்டுக்கள்.

பொன் தியாகம் ஐயா மாவீரர் நாளில் மிக முக்கியமான நபர் இவரை பற்றி தெரிந்தவர்கள் உங்க கருத்துக்கள் அனுபவனகளை பகிருங்கள் ..

கொழும்பு துறைமுகம் மீது கடல்புலிகளின் சிறப்பு படையணி தாக்குதல் நடத்திய ஆண்டு என்ன ?

 

அஞ்சரன் எனது பதில் சரியா தவறா என்பதை நீங்கள் இன்னமும் உறுதிப்படுத்தவில்லை

வாழ்க வளமுடன்

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு துறைமுகம் மீது கடல்புலிகளின் சிறப்பு படையணி தாக்குதல் நடத்திய ஆண்டு என்ன ?

 

 

தை ,27 , 2007.

  • கருத்துக்கள உறவுகள்

பொன் தியாகம் ஐயா மாவீரர் நாளில் மிக முக்கியமான நபர் இவரை பற்றி தெரிந்தவர்கள் உங்க கருத்துக்கள் அனுபவனகளை பகிருங்கள் ..

 

 

இவர்  தான்  மாவீரர் பதிவுக்கு பொறுப்பானவர்  என்று நினைக்கின்றேன்

அஞ்சரன் எனது பதில் சரியா தவறா என்பதை நீங்கள் இன்னமும் உறுதிப்படுத்தவில்லை

வாழ்க வளமுடன்

 

12-04-1996 அன்று தலைநகர் கொழும்பு துறைமுகத்துக்குள் ஊடுருவி மூன்று சரக்கு கப்பல்கள் மூன்று கடற்படை படகுகள் என்பனவற்றை தகர்த்தும் துறைமுகக்கட்டிடத் தொகுதிமீது தாக்குதல் நடத்தப்பட்டது .

 

நன்றி முயற்சி செய்த நுனுவிலனுக்கு .

இவர்  தான்  மாவீரர் பதிவுக்கு பொறுப்பானவர்  என்று நினைக்கின்றேன்

 

வாழ்த்துக்கள் விசுகு அண்ணே மாவீரர் பணிமனை பெறுப்பாளர் .

 

பொன் தியாகம் அப்பாவின் மூன்று பிள்ளைகள் விடுதலைக்கு வித்தாகியுள்ளார்கள்.

 

1986-11-21 அன்று ஒலுமடுவில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலில் லெப்டினன்ட்-கணேஸ் (தில்லைநாயகம்-டொமினிக்சாந்தன்) வீரச்சாவடைந்தார்.

 

1989-11-27 அன்று பளைப் பகுதியில் இந்திய இராணுவத்தினரின் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 2ம் லெப்டினன்ட்-தினேஸ்(தில்லைநாயகம்-அன்ரன்தினேஸ்) சயனைட் அருந்தி வீரச்சாவடைந்தார்.

 

1999-06-26 அன்று மேஜர்-தேன்மொழி-டிலானி (தில்லைநாயகம்-யூடிஸ்ராதிலகம்) வீரச்சாவடைந்தார்.

 

ponthiyaakamaappaa%206.jpg

 

http://www.eeladhesam.com/index.php/news/special-news/21585-80

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.