Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் பொது அறிவுப் போட்டி - யாழ் களம் 2013

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில் புயல் அவர்களே. வாழ்த்துக்கள்.

 

மூன்றாம் ஈழ போர்
பேச்சுக்களில் இருந்து விலகுவதாக தேசிய தலைவர் சந்திரிகாவுக்கு அறிவித்த நாள் 18/04/1995. திருமலை துறை முகத்தில் சூர்யா, ரணசுறு பீரங்கி கப்பல்கள் மூழ்கடிப்பு 19/04/1995. யாழ் குடா வான் பரப்பில் 02 அவ்ரோ விமானங்கள் வீழ்த்த பட்டது 29/04/1995

  • Replies 500
  • Views 39.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

முதன் முதலில் தமிழீழத் தேசியக்கொடி மேதகு தலைவர் பிரபாகரனால் அவரது பாசறையில் ஏற்றி வைக்கப்பட்ட ஆண்டு எது?
 
முடிந்தால் மாதம் திகதி போன்றவற்றையும் எழுதலாம்  (எழுத்துக்கள் நீக்கப்பட்ட கொடி தான் தேசியக்கொடி என்பதை ஞாபகத்தில் வைக்கவும்)

 

 

21.11.1990

21.11.1990

மிகவும் சரியான பதில்
 
வாத்தியாருக்குச் சிறப்பான பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
 
வாழ்க வளமுடன்

முதன் முதலில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிங்கள இராணுவத்தால்  கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட

 

முதல் தமிழ்ப் பெண்மணி யார்? (இவர் சுமார் 20 மாதங்கள் வரையில் சிறையில் இருந்துள்ளார்?

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

அராலி கண்ணி வெடி தாக்குதல் (கொப்பெகடுவ) நிகழ்த்த பட்ட ஆண்டு?

ஜொனி 95 தயாரிக்கப்பட்ட நாடு தமிழீழம் என்ற வாசகம் இருக்கலாம். அஞ்சரனின் முடிவை எதிர்பார்த்து நிற்கின்றேன்.

 

வாழ்க வளமுடன்

 

அஞ்சரன் இந்தக் கேள்விக்கான பதில் சரியா என்பதை அறியத் தரவில்லை.

 

வாழ்க வளமுடன்

 

ஜொனி தகட்டில் எழுதபட்டு இருக்கும் வாசகம் ....நீ ஒரு முட்டாள் ...என்பதே .முயற்ச்சிக்கு பாராட்டுக்கள் புயல் .

 

சாகரவத்தனா கப்பல் தகர்ப்பில் கைது செய்யப்பட்ட கப்பல் கேப்டனின் பெயர் என்ன இவர் சமாதன காலத்தில் விடுவிக்க பட்டார் .?

அராலி கண்ணி வெடி தாக்குதல் (கொப்பெகடுவ) நிகழ்த்த பட்ட ஆண்டு?

 

1992ம் ஆண்டு August மாதம் 08ஆம் நாள். தீவகப் பகுதியிலிருந்து யாழ்நகரைக் கைப்பற்றுவதற்கான இறுதிநேர ஏற்பாடுகளைப் பார்வையிடுவதற்காக சிறிலங்காப் படையினரின் அப்போதைய வடமாகாணக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பே கடுவ, மற்றும்யாழ்மாவட்டப் படைத்தளபதி பிரிகேடியர் விஜய விமலரட்ண ஆகிய நட்சத்திரத் தளபதிகளுடன் ஏனைய முக்கியமான தளபதிகளும் வேலணை அராலித்துறைக்கு விஜயம் செய்துவிட்டுத் திரும்பும் வழியில் நிகழ்த்தப்பட்டவொரு நிலக்கண்ணிவெடித்தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து அந்தப் படைநடவடிக்கையும் கைவிடப்பட்டிருந்தது.

அராலி கண்ணி வெடி தாக்குதல் (கொப்பெகடுவ) நிகழ்த்த பட்ட ஆண்டு?

அராலி கண்ணி வெடித் தாக்குதல் நடைபெற்ற ஆண்டு 08.08.1992

 

வாழ்க வளமுடன்

சாகரவத்தனா கப்பல் தகர்ப்பில் கைது செய்யப்பட்ட கப்பல் கேப்டனின் பெயர் என்ன இவர் சமாதன காலத்தில் விடுவிக்க பட்டார் .?

கடற்புலிகளால் கைது செய்யப்பட்ட சாகரவர்த்தனா கப்பலின் கப்டன் கொமாண்டர் பொயாகொட.
 
வாழ்க வளமுடன்
 
சரியா அஞ்சரன்

வல்வெட்டி அல்லது தொண்டமானாறு சரியா?

 

வாழ்க வளமுடன்

தலைவர் காலில் காயம் அடைந்த ஊரின் பெயர் " நவிண்டில்" ....

மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களால் தமிழீழத்திற்கு வெளியே தமிழீழத்தின் உயர் விருதான மாமனிதர் விருது வழங்கிக்

 

கௌரவிக்கப்பட்ட முதல் அயல் நாட்டுக்காரர் யார்?

 

அவரின் சொந்த நாடு எது? மாமனிதர் விருது வழங்கப்பட்ட ஆண்டு எது?


தலைவர் காலில் காயம் அடைந்த ஊரின் பெயர் " நவிண்டில்" ....

தகவலிற்கு நன்றி தயா
 
வாழ்க வளமுடன்

Edited by Puyal

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1452554_407035819423901_1813403994_n.jpg

 

மேற்படி பசிலன் ஞாபகார்த்த உந்துகணை எக்களத்தில் எப்போது முதன்முதலில் பாவிக்கப்பட்டது..??!

பசிலன் மோட்டார் யாழ் கோட்டை முற்றுகையின் போது தான் பாவிக்கப்பட்டது...

கோட்டையை போராளிகளை விட பசிலன் தான் பிடித்து தந்தது எண்டு பகிடியாக சொல்வார்கள்... பெரிய சுவர்களால் சுற்றப்பட்டு இருந்த கோட்டைக்குள் விழுந்த பசிலன் ஏற்படுத்திய சேதத்தை விட அதன் வெடியோசையால் ஏற்பட்ட பாதிப்பு அதிகம்... கோட்டைக்கு அருகில் இருந்த முனியப்பர் கோயில் காவல் அரணில் இருந்த போராளிகளின் காதுகள் கூட பாதிப்படைந்ததாக சொல்வார்கள்...

Edited by தயா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1990 இல் யாழ் கோட்டை முற்றுகைச் சமரில் பசிலன் முதன்முதலில் பாவிக்கப்பட்டது என்பது தான் சரி. பாராட்டுக்கள் தயாண்ணா. இந்த விடையில் தவறிருந்தால் உறவுகள் சுட்டிக்காட்டலாம். நன்றி.

ஓயாத அலை நடவடிக்கை 1 இன் போது அளம்பில் கடலில் மூழ்கடிக்கப்பட்ட சீனாவின் "சங்காய்" வகை கட்டளை கப்பல் எது...?? மூழ்கடிப்புக்காய் தம்முயிர் தந்த கரும்புலிகள் எத்தினைபேர்...??

 

கடற்புலிகளால் கைது செய்யப்பட்ட சாகரவர்த்தனா கப்பலின் கப்டன் கொமாண்டர் பொயாகொட.
 
வாழ்க வளமுடன்
 
சரியா அஞ்சரன்

 

அஜித் பொயாகொட  சரியான பதில் வாழ்த்துக்கள் புயல் .

ஓயாத அலை நடவடிக்கை 1 இன் போது அளம்பில் கடலில் மூழ்கடிக்கப்பட்ட சீனாவின் "சங்காய்" வகை கட்டளை கப்பல் எது...?? மூழ்கடிப்புக்காய் தம்முயிர் தந்த கரும்புலிகள் எத்தினைபேர்...??

 

“ரணவிரு” என்ற பீரங்கி கப்பல் கடற்கரும்புலிகள் மேஜர் செல்லப்பிள்ளை, மேஜர் பார்த்தீபன், மேஜர் கண்ணபிரான், மேஜர் பதுமன், மேஜர் சுரரொளி ஆகியோரால் தகர்த்து மூழ்கடிக்கப்பட்டது.

முதன் முதலில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிங்கள இராணுவத்தால்  கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட

 

முதல் தமிழ்ப் பெண்மணி யார்? (இவர் சுமார் 20 மாதங்கள் வரையில் சிறையில் இருந்துள்ளார்?

உறவுகள் அனைவரும் கவனிக்கவும் எனது இரு கேள்விகள் தொக்கி நிற்கின்றபடியால் அவற்றை மீண்டும் இந்தப்

 

பக்கத்திற்குக் கொண்டுவருகின்றேன்

 

மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களால் தமிழீழத்திற்கு வெளியே தமிழீழத்தின் உயர் விருதான மாமனிதர் விருது வழங்கிக்

 

கௌரவிக்கப்பட்ட முதல் அயல் நாட்டுக்காரர் யார்?

 

அவரின் சொந்த நாடு எது? மாமனிதர் விருது வழங்கப்பட்ட ஆண்டு எது?

தகவலிற்கு நன்றி தயா
 
வாழ்க வளமுடன்

 

 

“ரணவிரு” என்ற பீரங்கி கப்பல் கடற்கரும்புலிகள் மேஜர் செல்லப்பிள்ளை, மேஜர் பார்த்தீபன், மேஜர் கண்ணபிரான், மேஜர் பதுமன், மேஜர் சுரரொளி ஆகியோரால் தகர்த்து மூழ்கடிக்கப்பட்டது.

 

சரியான விடை அஞ்சரன்... 

உறவுகள் அனைவரும் கவனிக்கவும் எனது இரு கேள்விகள் தொக்கி நிற்கின்றபடியால் அவற்றை மீண்டும் இந்தப்

 

பக்கத்திற்குக் கொண்டுவருகின்றேன்

 

எனக்கு விடை தெரியவில்லை அண்ணை...   நீங்களாக விடையை சொன்னால் மகிழ்ச்சி...  :)

மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களால் தமிழீழத்திற்கு வெளியே தமிழீழத்தின் உயர் விருதான மாமனிதர் விருது வழங்கிக்

 

கௌரவிக்கப்பட்ட முதல் அயல் நாட்டுக்காரர் யார்?

 

அவரின் சொந்த நாடு எது? மாமனிதர் விருது வழங்கப்பட்ட ஆண்டு எது?

 

 

 

 

 

 

பேராசிரியர் சி. ஜே. எலியேசர் (கிரிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர், Christie Jeyaratnam Eliezer, 1918 - மார்ச் 10, 2001) பிரபல கணிதவியலாளரும் தமிழ் ஆர்வலரும் ஆவார். தமிழீழத்தின் உயர் விருதான மாமனிதர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர். 1948 வெளியிடப்பட்ட இவரது எலியேசர் தேற்றம் இயற்பியலில் இன்றும் பயன்படுத்தப்படும் தேற்றமாகும்.

 

அவுஸ்ரேலியா .

Edited by அஞ்சரன்

மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களால் தமிழீழத்திற்கு வெளியே தமிழீழத்தின் உயர் விருதான மாமனிதர் விருது வழங்கிக்

 

கௌரவிக்கப்பட்ட முதல் அயல் நாட்டுக்காரர் யார்?

 

அவரின் சொந்த நாடு எது? மாமனிதர் விருது வழங்கப்பட்ட ஆண்டு எது?

 

 

 

 

 

 

பேராசிரியர் சி. ஜே. எலியேசர் (கிரிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர், Christie Jeyaratnam Eliezer, 1918 - மார்ச் 10, 2001) பிரபல கணிதவியலாளரும் தமிழ் ஆர்வலரும் ஆவார். தமிழீழத்தின் உயர் விருதான மாமனிதர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர். 1948 வெளியிடப்பட்ட இவரது எலியேசர் தேற்றம் இயற்பியலில் இன்றும் பயன்படுத்தப்படும் தேற்றமாகும்.

 

அவுஸ்ரேலியா .

மிகவும் சரியான பதில்

அஞ்சரனுக்குச் சிறப்பான வாழ்த்துக்கள்

 

வாழ்க வளமுடன்

 

மாமனிதர் விருது எந்த ஆண்டு வழங்கப்பட்டது என்பதற்கான பதிலையும் எதிர்பார்க்கின்றேன்.

சாவகச்சேரி காவல்நிலையத் தாக்குதலில் பங்குபற்றியவர்களுக்கு உதவி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு பயங்கரவாதத் தடைச்

 

சட்டத்தின் கீழ் கெது செய்யப்பட்டவர்

 

நிர்மலா நித்தியானந்தன்

பலாலி பெருந்தளத்தின் மையத்தில் பெல் 212 ரக உலங்கு வானூர்தி ஒன்று, பவள் கவச வாகனம் ஒன்று,ம்

 

அழிக்கப்பட்ட தாக்குதலில் காவியமான கரும்புலிகள் எத்தனை பேர்?

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

Palaali-Ari-force-Attack-Thesakkaarru.jp

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.