Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய தேசிய கீதத்துக்கு அவமரியாதை

Featured Replies

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய தேசிய கீதத்துக்கு அவமரியாதை- திட்டமிட்ட சதி?

[ஞாயிற்றுக்கிழமை, 27 ஓகஸ்ட் 2006, 20:30 ஈழம்] [கொழும்பு நிருபர்]

சிறிலங்காவில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய தேசிய கீதம் அவமதிக்கப்பட்டுள்ளது.

தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் கால் பந்தாட்டத்தில் இந்திய- சிறிலங்கா அணிகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மோதின.

முன்பாக இந்திய வீரர்கள் தேசிய கீதத்திற்கு மரியாதை செய்வதற்காக அணிவகுத்து நின்றனர்.

அப்போது இந்திய தேசிய கீதம் தெளிவற்ற முறையில் ஒலிபரப்பப்பட்டது.

ஆனால் சிறிலங்காவின் தேசிய கீதம் சிறப்பான முறையில் ஒலிபரப்பப்பட்டுள்ளது.

இதனால் இந்திய வீரர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டனர் என்று இந்திய தேசிய விளையாட்டுக் குழுச் செயலர் ஜீவன்ராம் சிரஸ்தா அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

சர்வதேச போட்டிகளை நடத்தும் நாடு இப்படியாக கவனக்குறைவுடன் இருப்பது வேதனைக்குரியது என்றும் இது பற்றி தெற்காசிய சம்மேளனத்தில் தாங்கள் முறைப்பாடு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போட்டியில் இந்திய தேசிய கீதத்தை திட்டமிட்ட முறையில் குழப்பமான வகையில் ஒலிபரப்பியமையானது இந்திய வீரர்களை உளவியல் ரீதியாக பாதிப்படையச் செய்து சிறிலங்கா அணி வெற்றி பெறுவதற்காக திட்டமிட்ட ஒரு தந்திரோபாயமாக இருக்கலாம் என்றும் இந்திய விளையாட்டு ஆர்வலர்கள் சந்தேகிக்கின்றனர்.

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்று சனிக்கிழமையான வரையான போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கங்களில் சதத்தை எட்டி தொடர்ந்தும் முன்னணியில் உள்ளது

http://www.eelampage.com/?cn=28462

இது புதிதல்லவே எத்தனையோ அவமானங்களை இந்தியா சிறீலங்காவிடம் இருந்து பெற்றும் இன்னமும் பாடம் கற்காது நிற்பது ஆச்சரியப்படும் விடயம். இனியும் பலவிதத்தில் அவமானப்படப் போவது திண்மம்.

ஈழத்திலிருந்து

ஐhனா

நாங்கள் கோமணத்தோட நிக்கிறம் அதைப்பற்றி கவனிப்பம் சிந்திப்பம். எங்கை எண்டு பாத்து இந்தியாவிற்கு செருப்படி உலக்கை அடி என்ற கொக்கரிப்புகளை நிப்பாட்டுவம்.

நாங்கள் கோமணத்தோட நிக்கிறம் அதைப்பற்றி கவனிப்பம் சிந்திப்பம். எங்கை எண்டு பாத்து இந்தியாவிற்கு செருப்படி உலக்கை அடி என்ற கொக்கரிப்புகளை நிப்பாட்டுவம்.
:(:lol::lol:

இந்த தலைப்பு இந்தியர்களுக்கு வேதனை தருவதாக இருக்கிறது.... சம்பந்தப்பட்ட உறுப்பினரோ அல்லது நிர்வாகமோ இதை உடனடியாக மாற்ற வேண்டுகிறேன்....

இலங்கை அரசுக்குத் தான் மரியாதை தெரியவில்லை.... உங்களுக்குமா?

இந்த தலைப்பு இந்தியர்களுக்கு வேதனை தருவதாக இருக்கிறது.... சம்பந்தப்பட்ட உறுப்பினரோ அல்லது நிர்வாகமோ இதை உடனடியாக மாற்ற வேண்டுகிறேன்....

இலங்கை அரசுக்குத் தான் மரியாதை தெரியவில்லை.... உங்களுக்குமா?

உங்கள் கோபம் எனக்கு புரிகிறது ஆனால் இலங்கை அரசை தூக்கிபிடிக்கும் பத்திரிகையாளர் என்ற போர்வைக்குள் இருக்கும் ராம் போன்ற தமிழ் துரோகிகள் விள்ங்கிகொள்ளவில்லையே??

அவர்கள் இதை அறிந்தும் திருஙந்தமாட்டார்களா

இதை வாசிக்கும் உங்களுக்கே இப்படி என்ற்றால் அன்று மைதானத்தில் இருந்த வீரர்கள் எவ்வளவு மனரீதியாக பாதிக்கப்பட்டிருப்பார்கள் இவர்கள் விளையாட்டையும் இப்படிதான் எடுக்கும் பெட்டைகள் எல்லாம் பாக்கிஸ்தானின் முந்தானையால் வந்த வினை நிருபமா சென் இதை எல்லாம் கண்டிக்கமாட்டாரா??.இல்லை அவர் தமிழர் இந்தியதூதராய் இதற்கு வரவில்லைதானே அவர் தமிழனை காட்டிக்கொடுக்கவும் தமிழனை பிரிக்கவும் தான் தூதுவர் நல்ல அரசியல் இந்த காட்டுசிங்களவன் நடுவில்

தலைப்பை மாற்றிய சகோதரருக்கு நன்றி....

இந்திய தேசிய கீதம் எங்கள் உயிருக்கு நேர்.... மனரீதியாக இந்திய வீரர்கள் கண்டிப்பாக பாதிக்கப்படக்கூடிய கேவலமானச் செயலையே போட்டியை நடத்திய அமைப்பாளர்கள் செய்திருக்கிறார்கள்....

  • தொடங்கியவர்

இந்த தலைப்பு இந்தியர்களுக்கு வேதனை தருவதாக இருக்கிறது.... சம்பந்தப்பட்ட உறுப்பினரோ அல்லது நிர்வாகமோ இதை உடனடியாக மாற்ற வேண்டுகிறேன்....

இலங்கை அரசுக்குத் தான் மரியாதை தெரியவில்லை.... உங்களுக்குமா?

ஸாரி லக்கி கொன்ஞ்சம் அண்ணன் ஒவர போய்ட்டேன்

அப்படியாவது சில சாமிகளுக்கு புரிய வைப்பதுக்கு தான் மற்றும் படு வெந்த புண்னில் வேல் பாச்சுவதுக்கு இல்லை

நன்பா :cry:

இவர்களுக்கு மற்றவர்களைக் கேலி செய்வதுதான் கருத்தாடல் லக்கி..! இவர்களிடம் உண்மையான தேசப்பற்று என்பதே கிடையாது. இருந்தால் இன்னொரு தேசத்தை பழிப்பார்களா...! இவர்களின் கருத்துக்களால்..நிச்சயம் பாரதமாதா அசிங்கப்படப் போவதில்லை. அசிங்கமான மனிதர்களால்..அசிங்கமாத்தானே சிந்திக்க முடியும்..!அரசியல்வாதிகளின் தவறுகளை ஒரு நாட்டின் மக்களின் தேசத்தின் தவறாக எண்ணுபவர்களை..நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்...! எது எப்படியோ உங்கள் வருத்ததை நிவர்த்தி செய்த கள நிர்வாகத்துக்கு நன்றி சொல்லிடுங்கோ..! அவை இப்ப தான் கொஞ்சம் செயற்படுகினம். :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்... வந்திட்டார் பாதிரியார். ஓதிட்டு போம்.

  • தொடங்கியவர்

இவர்களுக்கு மற்றவர்களைக் கேலி செய்வதுதான் கருத்தாடல் லக்கி..! இவர்களிடம் உண்மையான தேசப்பற்று என்பதே கிடையாது. இருந்தால் இன்னொரு தேசத்தை பழிப்பார்களா...! இவர்களின் கருத்துக்களால்..நிச்சயம் பாரதமாதா அசிங்கப்படப் போவதில்லை. அசிங்கமான மனிதர்களால்..அசிங்கமாத்தானே சிந்திக்க முடியும்..!அரசியல்வாதிகளின் தவறுகளை ஒரு நாட்டின் மக்களின் தேசத்தின் தவறாக எண்ணுபவர்களை..நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்...! எது எப்படியோ உங்கள் வருத்ததை நிவர்த்தி செய்த கள நிர்வாகத்துக்கு நன்றி சொல்லிடுங்கோ..! அவை இப்ப தான் கொஞ்சம் செயற்படுகினம். :idea:

இதுக்கு வேற வேலை இல்லை எங்கு எல்லாம் நாம் நல்ல் கருத்துகளை வைக்கிறமோ அங்கு எல்லாம் வந்து நரியின் வேலை செய்யும் நரி என்றால் ஏன நினைவில் வரும் தெரியும் தானே :P :P

குருவிகள், வடிவேலு தமிழர்களுக்கு தங்களுக்குள்ளாக மோதிக்கொள்ளுவதற்கு ஏற்ற நேரம் இதுவல்ல என்பது என் கருத்து....

இதுபோல ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டிருந்தோமானால் விரைவில் அழியப்போவது நம் இனம் தான்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லக்கி நாங்கள் மோதிக்கொள்கிறோம் தான். வெறுமனே கருத்துக்களால் மட்டுமே! தயவு செய்து என்னை உதாரணங்களாக உங்கள் நாட்டில் நடப்பவைய சொல்ல வைக்காதீர்கள். அதை நான் விரும்பவில்லை. என் கோவத்தை கிளற வேண்டாம்.

இங்க நானும் குருவிகளும் மோதிக்கொண்டால் அது எங்களுடைய தனிப்பட்ட பிரச்சனை. இதற்கு எதுக்கு இப்ப தமிழர்கள் தங்களிற்குள் மோதிக்கொள்கிறார்கள் என்று பெரிய வசனம் எல்லாம் விடுகிறீர்.

இங்க நானும் குருவிகளும் மோதிக்கொண்டால் அது எங்களுடைய தனிப்பட்ட பிரச்சனை.

இதுதான் தமிழனின் தலைவிதி.... :D

உங்களுடைய தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள நாலு பேரு பாவிக்கும் களம் தான் கிடைத்ததா?

கடந்த ஒரு மாதமாக கணிணி பாவிக்கும் உலகின் எல்லாத் தமிழர்களும் யாழ் களத்தை முற்றுகையிட்டு செய்திகளை அறிந்து வருகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா? அவர்களெல்லாம் ஈழத்தமிழர்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடு என்று நினைத்துக் கொள்ள வேண்டுமா?

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது.... இந்தியர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதால் ஒன்றும் பெரிய நஷ்டமில்லை..... உங்களுக்கு புரியுமோ புரியாதோ தெரியவில்லை.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுதான் தமிழனின் தலைவிதி.... :D

உங்களுடைய தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள நாலு பேரு பாவிக்கும் களம் தான் கிடைத்ததா?

கடந்த ஒரு மாதமாக ?

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது.... இந்தியர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதால் ஒன்றும் பெரிய நஷ்டமில்லை.....

அப்படி என்றால் இதற்கு முதல் யாழ் களத்தை யாரும் பார்க்கவில்லையா??

கருத்து வேறுபாடு மோதல் என்பது உங்கள் நாட்டில் இல்லாமல் இருக்கலாம். ஏனைய உலக மக்களிடம் உள்ளது. இதற்கு ஈழம் ஒரு விதிவிளக்கல்ல.

உங்களுக்கு சுதந்திரம்(வாயால்) கிடைத்து விட்டது தான். சரி வெளியில் போய் ஒரு நாலு பேருடன் சண்டை போட்டு முடிந்தால் கொண்;றுவிட்டு வாரும். ஒருவருக்கும் நட்டம் இல்லiயே.

அப்படி என்றால் இதற்கு முதல் யாழ் களத்தை யாரும் பார்க்கவில்லையா??

கருத்து வேறுபாடு மோதல் என்பது உங்கள் நாட்டில் இல்லாமல் இருக்கலாம். ஏனைய உலக மக்களிடம் உள்ளது. இதற்கு ஈழம் ஒரு விதிவிளக்கல்ல.

உங்களுக்கு சுதந்திரம்(வாயால்) கிடைத்து விட்டது தான். சரி வெளியில் போய் ஒரு நாலு பேருடன் சண்டை போட்டு முடிந்தால் கொண்;றுவிட்டு வாரும். ஒருவருக்கும் நட்டம் இல்லiயே.

இந்த வாய் தான் உங்களுக்கு பிரச்சினையே.... :D

தமிழகத்தின் செய்தி ஊடகங்கள் இப்போது யாழில் இருந்து செய்திகளை எடுத்துப் போடுவது உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ....

ஒருத்தருக்கொருத்தர் நல்லா மோதிக்கொள்ளுங்கள்.... இந்த சண்டையாலாவது உங்களுக்கு சுதந்திரம் வந்தால் சரி.... :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்தின் செய்தி ஊடகங்கள் இப்போது யாழில் இருந்து செய்திகளை எடுத்துப் போடுவது உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ....

ஒருத்தருக்கொருத்தர் நல்லா மோதிக்கொள்ளுங்கள்.... இந்த சண்டையாலாவது உங்களுக்கு சுதந்திரம் வந்தால் சரி.... :D

ஓ இப்ப தமிழகத்து ஊடகங்களிற்கு ரிப்போட்டர்களிற்கு தட்டுப்பாடா? என்னபை;பற்றி கொஞ்சம் எடுத்து சொல்லி ஒரு வாய்ப்பு வாங்கித்தாருமன்.

வடிவு அவரிடம் சண்டை செய்யாதீர்கள் குருவி கூட்டை யாரோ கலைத்திட்டார்கள் என நினக்கின்றேன் குருவி நீங்கள் சிலரை தாக்கி நீங்கல்தான் முதல் எழுதினீர்கள் தயவு செய்து இதை நிப்பாட்டுங்கள்

வடிவு அவரிடம் சண்டை செய்யாதீர்கள் குருவி கூட்டை யாரோ கலைத்திட்டார்கள் என நினக்கின்றேன் குருவி நீங்கள் சிலரை தாக்கி நீங்கல்தான் முதல் எழுதினீர்கள் தயவு செய்து இதை நிப்பாட்டுங்கள்

ஈழவன் லக்கி சொல்வதில் தவறில்லை..! வெளியில் இருந்து பாப்பவர்களுக்கு இங்கு ஆளுக்காள் என்ன நோக்கத்தில் கருத்தால் வேறுபடினம் என்டது தெரியாது. உண்மையில் இங்கு கருத்து வேறுபாடு என்பது குறித்த கருத்துச் சார்பாக என்றில்லை..குருவியை எதிர்க்கனும் என்றதுக்கானது. சோ..தனி நபர்களை எதிர்க்கனும் என்றதுக்காகவே அடிபடேக்க..அதற்கு வக்காளத்து வாங்க இங்கிருப்போரால்..அதை சரிவர இனங்காண முடியாது. இந்த நிலை மாற வேண்டும். ஈழத்தவர்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகள் என்பது அதிகம் தனிநபர் பாதிப்புக்களின் விளைவே அன்றி...ஒரு ஆரோக்கியமான கருத்தியல் உருவாக்கத்தின் விளைவல்ல..!

இப்ப நீங்கள் கூடப் பாருங்கள்..ஒருவர் மீது ஒரு குற்றம் சுமத்துகிறீர்களே தவிர...நியாயத்தைத் தேடவில்லை. அல்லது தேவையற்ற கருத்துக்களை...தவிர்க்கச் சொல்லேல்ல...! இப்படி..உங்கள் பார்வைகளை நீங்கள் தவறான கன்ணோட்டத்தில் சொல்லேக்க..தவறுசெய்து கொண்டிருப்பவர்கள்..மேலும் தவறுகளைப் பெருக்கத்தான் வழி செய்யும்..!

அதுசரி..குருவிகள் முதலில் மோதியதாகச் சொல்லுறீங்களே..அதற்கான ஆதாரத்தை கொண்டு வாங்கோ..! யார் தேடித்தேடி குருவியைக் குவாட் பண்ணி...அசிங்கமா கொட்டிட்டு இருக்கினம் என்பது தெரிய வரும்..!

அந்த அசிங்கங்களை வாசிக்க...வெளியில் இருந்து ஆக்கள் வருகினம் என்பது உங்களுக்கு தென்படவில்லையே..! கருத்து வேறுபாட்டைக் களைய விளக்கம் தேடனுமே ஒழிய..அசிங்கமா றோட்டில நின்று திட்டுறது போல திட்டுறதில்ல..திறமை என்பது..! மதிதாத்தாவை அவரின் குழப்ப கருத்துக்காக வெளியேற்றினார்கள்..! ஆனால் அவரை மிகக் கேவலமாக ஏக வசனத்தில் கூட பேச அனுமதித்திருந்தார்கள்...!ஏன் பெண்களை சம்பந்தப்படுத்திக் கூட மிகக் கீழ்த்தரமாக கருத்துக்கள் பகரப்பட்டன..! இப்படியான பக்கச்சார்பு நிலைப்பாடுகள் தான் இக்களத்தின் நோக்கம் குறித்து பலரும் சந்தேகிக்க காரணமாகிவிடுகிறது..! இப்ப தாத்தா போய் குருவிகள்..இதற்கு நீங்கள் வேறு ஸாட்சி பத்திரம் சமர்பிக்கிறீங்கள்..!

முதலில் களத்தில் உள்ள விதிகளை எல்லாம் எல்லோரும் கடைப்பிடிக்க முயலுங்கள்..அல்லது பாரபட்சமின்றி அமுலாக்குங்கள்..! களம் உருப்படுகுதோ இல்லையோ என்று பார்ப்பம்..! :idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.