Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லக்கிலுக்- உடனான சந்திப்பு : விளக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்ம்..... என்ன செய்வது நம்முடன் அது ஊறிப்போய் விட்டது!!! மாற்ற முடியுமா???? :cry:

நிச்சயமாக முடியாது உங்க போல ஆக்கள் இருக்கிற வரை :P

  • Replies 53
  • Views 6.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பிரதி பண்ணி கலர் கலரா வாண வேடிக்கை காட்டாம நல்ல பதுவுகளும் இருக்குது என்று சொல்லி சில வலைப்பதிவுகளையும் இங்கு இணைத்த பொழுது தமிழ் மணம் நாறுது இந்தக் குப்பை எல்லாம் யாழ்க் களத்தில வேண்டாம் என்று எழுதியது யாழ்க் கள பொறுப்பளரா? இப்போது ஏன் யாழ் புளிக்குது, தமிழ் மணம் மணக்குது? நான் சிலருகுப் பதில் எழுதப் போக மாட்டன் என்ற அண்மைய அறிவுப்புக்கு என்ன நடந்தது? வெறும் வெத்துவெட்டுத் தானா?அதன் ஆயுளும் சில மணித் துளிகள் தானா? கண்டிச்சாப்போல சூரியன் நாளை விடியாதோ? ரொம்பத் தான் நினைப்பு .

யாழ்க் களத்திலும் தமிழ் மணத்தைப்போல் சிறந்த கருத்துக்களும் கருத்தாளர்களும் இருகின்றனர். நாகரிகம் அற்று மற்றவர் புண்படுத்தும் வண்ணமும், பொய்களால் புனைந்து எழுதுபவர்களும் இருகிறார்கள். அதற்காக எவ்வாறு யாழ்க்களம், தமிழ் மணத்தை விடக் கீழ் நிலையானதாக இருக்க முடியும். நாகரீகமான எழுத்து எழுதுபவர்களால் வருவது, அது யாழ்க் களம் என்றாலென்ன தமிழ் மணம் என்றால் என்ன ஒன்று தான்.

அது ஒண்டுமில்லை நாரதர்!

உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்கின்ற பழக்கத்தால் தான், யாழ்களத்தில் நின்று கொண்டே யாழ்களத்தைப் பற்றி, பேசவைக்குது!

மன்னித்து கொள்ளுங்கள் மோகன் அண்ணா இவரின் நக்கல்கள் தாங்கமுடியாமல் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிடேன்

அன்புடன்

ஈழவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவிகளுக்கு வணக்கம்,

தமிழ் மணம், யாழ் இரண்டும் அடிப்படையில் இணையங்கள். இரண்டும் தனிப்பட்ட நபர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. தமிழ் மணத்தில் தனக்கு பிடிக்காத வலைப்பதிவுகளை நீக்கவும், யாழ் களத்தில், தன் விருப்புக்கு அப்பால் தமிழ் தேசியம் -தமிழீழ நல் போன்றவற்றையும் -தமிழ் நாகரீகத்தின் அடிப்படையில் அவற்றிற்கு முறணாண கருத்துக்களை கொண்ட கருத்துக்களை நீக்கவும் மட்டுறுத்தினர் எனும் உறுப்பினர்கள் மூலம் நடத்தனர் சிற்சில வேளை தணிக்கை செய்வதுண்டு (தற்போது தமிழ் தேசியத்தின் மாற்று கருத்தே யாழில் ஓங்கியிருப்பது வேறு விடையம்) ஆனாலும் யாழ் இணையத்து உறுப்பினர்கள் சந்திக்கும் போது என்றாவது ஒருநாள் அனைத்துலக யாழ் உறவுகளும் இணைய மாட்டோமா? என்ற ஆவலில் சந்திக்கலாம்.கனடாவில் -லண்டனில் -சுவிசில் -அவுஸ்ரேலியாவில் -சவூதியில் -பிரான்ஸ்சில் -ஜேர்மனிலி- என்று தனித்தனியே கூடும் உறுப்பினர்கள் ஒற்றாக ஒரே நோக்கத்திற்காக, ஒன்று கூடுவதற்கான வாய்பை இவ்வாறான சந்திப்புக்கள் ஏற்ப்படுத்தும். யாரையும் என்றும் தெரியாமல், திடீரென நீங்கள் கூறுவது போல பொது வேலைத்திட்டம் ஒன்றிற்காய் ஒற்றினைவோம் வாருங்கள் என்றால் யார் வருவீர்கள்? சிறுகுழுக்களின் ஒன்று கூடலானது இவ்வாறான அநாமதேய பிரச்சினைகளை விடுத்து, எதிர்காலத்தில் யாழ் இணையத்தால் உறுப்பினர்கள் இணைய வழி வகுக்கும்.

கெளரவத்தை விட்டுக்கொடுக்ககூடாது அல்லது எப்போதும் சூடாகவே கருத்து எழுத வேண்டும் என்ற கருத்துக்குள் பறவைகள் அல்ல. இதே இக்கருத்தில் முரண்படும் நான் மாற்றுக்கருத்தொன்றில் உங்களோடு இணைந்து கருத்தாடலாம். அப்படியான கருத்தாடல்களே ஊக்கமளிக்க கூடியவை. அதை விடுத்து, ஒரு பிரிவில் நடைபெற்ற விவாதத்தை மனதில் வைத்த சகல பிரிவுகளிலும் பதிலளிப்பது "அப்படி செய்யும் அனைவரினதும்" முட்டாள் தனம். கருத்துக்களம் கருத்து வைப்பதற்கே, தமிழ் மணமும் ஒரு வகையில் கருத்துக்களமே, ஒரு வலைப்பதிவாளர் பற்றி மற்றவர் வசைபடுவது அல்லது, அவரது கருத்துக்கு எதிர்்கருத்து வைப்பது என்பன ஒரு கருத்துக்களத்திற்க்கிருக்க

எனது கேள்வி என்ன வெனில்,நீங்கள் யாழ் களத்து உறவுகள் சந்திப்ப எதிர்க்கின்றீர்களா? அல்லது சந்திப்புக்களையே எதிர்க்கின்றீர்களா? நாட்டில் போர் மேகம், யுத்த அச்சம் இப்படியிருக்கையில் ஒன்று கூடல் அவசியமா? என்று கேள்வி கேட்க்கும் நீங்கள், நாட்டில், பலதரப்பட்ட மக்கள் வெளியோ வராத தகவல்களாக கொல்லப்படும் போதோ!? அல்லது செம்மணியில், மலர்மாளிகையில், தமிழ் இளைஞர்கள் புதைக்கப்படும் போது வயிறு நிறைய சாப்பிட்டவர்கள் நாங்கள். புலத்திலிருக்கும் ஒவ்வொருவரும் (நான் உட்பட) சுயநலவாதிகளே! அந்நத வகையில் நான் மற்றவர்களை குறை கூற விரும்பவில்லை. ஆனாலும், மற்றவர் மணம் புண்படும் பண்பற்ற வார்த்தைகளை தவிர்கலாம் என்பது எனது அவா!

பறவைகளே....எமது முன்னைய கருத்திலையே இதற்குப் பதில் சொல்லி இருக்கின்றோம். யாழ் களம் என்பதன் இலக்கு அல்லது குறிக்கோள் என்பது தாயத்தின் போராட்ட இலக்கு நோக்கிய மக்களின் சிந்தனைகளை..படைப்புக்கள் மூலம்..கருத்துக்கள் மூலம்..செய்திகள் மூலம் வெளிப்படுத்தல்..அறிவுறுத்தல்

.வழிகாட்டல்..என்பதாகத்தான் இருக்கிறது. முன்னர் அது தமிழில் என்ற நிலையில் இருந்து தற்போது பன்மொழிக்கு என்ற நிலைக்கு வளர்ந்துள்ளது.

நட்பு ரீதியான ஒன்று கூடல்கள் என்பதற்கு யாழ் தான் அவசியம் என்றில்லை. யாழில் உள்ள அனைவரும் எம் எஸ் என் இல் ஏதோ ஒருவகையில் தொடர்புகளை வைத்திருக்கின்றனர்..! அப்போ அவர்கள் எல்லாம் நட்பை வளர்க்க வேண்டும் எனின்..எம் எஸ் என்னின் பெயரால்..(அதன் இருப்பின் வர்த்தக நோக்கங்களில் இதுவும் ஒன்று..) ஒன்று கூடலைச் செய்வதே அதிகூடிய ஆட்களுடன் நட்பு வளர்க்க உதவும்..!

எம்மைப் பொறுத்தவரை யாழின் பெயரை உச்சரித்து ஒரு ஒன்று கூடலை நடத்தும் போது யாழுக்கு என்று ஒரு குறிக்கோள் இருப்பது போல..அதற்கும் இருக்க வேண்டும். வெறும் நட்புப் பாராட்டுதலுக்கு மட்டும் என்றால் அதற்கு யாழ் தான் அவசியம் என்றில்லை. அதற்கு யாழையும் விட சிறப்பான எம் எஸ் என் போன்ற..கண்காத பலர் கூடிக் குலாவும்..இடங்கள் இருக்குது..! அவற்றின் பெயரால்..கண்காணாதவர்களை கண்டு நட்புப்பாராட்டலாம்..நோக்கற்ற

யார் யார் எப்படி சந்திக்க வேணும் யாரைச் சந்திக்கலாம் சந்தித்தால் என்ன பேசுவது என்று முடிவெடுப்பது சந்தித்துக் கொள்ளுபவர்கள் தான்.யாழல் அறிமுகமானவர்கள் தாங்கள் சந்தித்தது பற்றி யாழ்க் களத்தில் எழுதுகிறார்கள்.கள விதிகளின் படி இது தவறானதாக இருந்தால் அது இங்கு மட்டுறுதினர்களால் நீக்கப் பட்டிருக்கும்.இதற்கு மேல் தாங்கள் தான் இங்கே யாழ்க் களத்தை நடாத்துவதைப் போலவும் தாங்கள் விரும்பினால் தான் மற்றவர்கள் சந்திக்க வேண்டும் என்பதும் அப்படிச் சந்திதால் தாங்கள் சொல்வதை பற்றித் தான் பேச வேண்டும் என்பதுவும் அது பற்றி இங்கு எழுத முடியாது என்று கூறுவதற்கும் ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும்.வயித்தெரிச்சல்.குடை

  • கருத்துக்கள உறவுகள்

மேலே எல்லோருடமும் குழந்தைத் தனமாக கோபம் போட்டுக் கொண்டு திரிகின்ற ஒரு நபரின் கருத்து தொடர்பாக எழுத வேண்டும் என நினைக்கின்றேன். அப்படிக் கோபம் போட்டுக் கொண்டு திரிவது ஏனென்றால், தனது புழுகுக்கு, பதில் கருத்து வரக் கூடாது என்ற எண்ணத்திற்காக. அதனால், தனது இயலாமை வெளிப்பட்டு விடும் என்பதால் தானாம், கோபம் போடுகின்ற விளையாட்டு எல்லாம். அதை விடுவோம்.

-----------------------------------------------------------------------

முதலிலேயே ஒரு குறிப்பு: இச் சந்திப்பை, ஒன்று கூடலாக காட்டியவரும் இவர் தான். பின்பு அதையே விமர்சிப்பதும் இவரே தான்! ஆக யாழ்கள ஒன்றுகூடலாக எதுவுமே நடைபெறவில்லை என்பதை நினைவுறுத்துகின்றேன். மேற்குறித்த நபர் தான், அதை ஒழுங்கமைக்கப்பட்ட ஒன்றுகூடலாகக் கருதி பதில் எழுதுகின்றார்.

இங்கே, தமிழ்மணத்தின் ஒன்றுகூடலுக்கும், யாழ்கள உறுப்பினர்கள் சந்தித்தற்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ளமுடியவில்லை. தமிழ்மண ஒன்றுகூடல் என்பது, நிர்வாகரீதியிலான சந்திப்பாகத் தான் இருக்கின்றது. ஆனால், யாழ்களத்தின் உறுப்பினர்கள் சந்தித்ததைக் கருத்தில் கொண்டால், அவர்களின் தனிப்பட்ட பயணத்தின் ஊடாகவே சந்தித்தனர். அஜீவனின் சந்திப்பாக இருக்கட்டும், அல்லது, நாரதர் சந்திப்பாக இருக்கட்டும். அனைத்துமே தனிப்பட்டரீதியான சந்திப்புக்களாகவே கொள்ளமுடியுமே, தவிர, அதை ஒரு ஒன்றுபட்ட திட்டமிடல் சந்திப்புக்களாக கருத முடியாது. வெறும் நான்கைந்து பேர் சந்திக்கும் விடயம் ஒன்றில், திறானாய்வு, என்றும், படைப்பியல் என்றும் கதை விடுவது மிகக் கேலிக்குரிய விதண்டாவாதம்.

அஜுவன் கருத்தரங்கு தொடர்பாகவும், நாரதர் தனிப்பட்ட விஜமாகவும் கனடா சென்றதை யாழ்கள ஒன்றுகூடல் என்ற வரையறைக்குள் கொண்டு வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படிப் பார்த்தால் கூட, கனடா வாழ் அனைத்து உறவுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருத்தல் வேண்டும், ஒழுங்குமுறையான சந்திப்பு, அல்லது நிகழ்ச்சிநிரல் பற்றியாவது, ஏதாவது ஒன்றாக நடந்திருக்க வேண்டும். அவ்வாறன சந்திப்பு இல்லாததால் நேரம் கிடைத்தபோது சந்தித்துக் கொண்டார்கள். சாதாரண சிநேகிதபுூர்வ சந்திப்பை, இங்கே தமிழ்மண ஒன்று கூடலோடு இணைத்துப் புலம்பும் நபருக்கு வருத்தம் முற்றியதற்காக அறிகுறியாகத் தான் உணர முடியும்.

யாழ்களத்தின் பெயரைப் பாவித்து என்னும் எவ்விதமான ஒன்றுகூடலும் நடக்கவில்லை.(அவ்வாறு எமக்குத் தெரியாமல் நடத்தினீர்களா என நிர்வாகத்திடம் அறிய விரும்புகின்றேம். அவ்வாறு இருப்பின் இது பற்றி ஏன் யாருக்கும் அறிவிக்கப்படவில்லை.) நான் அறிந்த வரை, பொங்கள் ஒன்றுகூடல் என்று ஒன்று நடக்க இருந்தது.

அப்பொங்கல் ஒன்று கூடல் தொடர்பான கலந்துரையாடல்களை உறவுகள் மறந்திருக்க மாட்டார்கள் என நினைக்கின்றேன். அது பற்றிய பதிவு இப்போதும் களத்தில் இருக்கின்றது. அப்போது அதன் செயற்திட்டங்கள தொடர்பாக மனப்பூர்வமாக பலர் விவாதித்தார்கள் ஆனால் அப்போது பொங்கல் ஒன்று கூடல் பற்றிக் கதைக்கப்பட்டபோது, எவ்வித வியாக்கியானமும் இன்றி அதை ஆரம்பத்திலேயே குழப்புவதிலே இருந்த நபர், நொண்டிச் சாட்டுக்களைத் தேடுகின்றார். பொங்கள் ஒன்று கூடல், தொடர்பாக ஏதாவது செய்வோம் என்றும், குறைந்த பட்சம், ஒரு செயற்திட்டத்தைக் கூடச் செய்திருக்க முடியும். அதை எல்லாம் குழப்பி விட்டு, நியாயம் கதைக்கின்றாராம்.

இன்று, அந்த நிகழ்வு தொடர்பாக குறுக்கே நின்ற அனைத்துவிடயங்களும் மறக்கப்பட்டு விட்டன. மன்னிக்கப்பட்டு விட்டன. ஆனால், தான் செய்வது எப்போதுமே சரியானது என்ற முறட்டுப் பிடிவாதம், அதை நியாயப்படுத்துவதற்காக எதை வேண்டுமானாலும் கேவலப்படுத்தி எழுதுவேன் என யாழ்களத்தைப் பற்றியும் கதைக்க வைக்கின்றது.

தனிப்பட்டரீதியில், யாழ்கள உறவுகளாகச் சந்திப்பதில் நிர்வாகம் ஏதாவது தடை விதிக்கின்றதா? அவ்வாறு இருந்தால் மோகன் அண்ணா வெளிப்படுத்துங்கள். ஏனென்றால் யாழ்களத்தின் நிர்வாகத்தை வேறு யாரோ பொறுப்பெடுத்து கதைப்பது போன்ற எண்ணத்தை இங்குள்ள சில கருத்துக்கள் ஏற்படுத்துகின்றன.

போனமாம்..சந்திச்சமாம்..சந்தித

அன்பு நண்பர்களே, வணக்கம் சில நாட்களுக்கு முன் தமிழ்மணம் பதிவாளர்கள் சந்திப்பு ஒன்று சென்னையில் ஏற்பாடாகியிருந்தது. அதற்காகவும் வேறு சில பணிகளுக்காகவும் சென்னை சென்றிருந்த நேரத்தில் யாழ்கள உறுப்பினர் திரு.லக்கிலுக்கை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அது குறித்து நேற்று ஒரு பதிவாளர் இங்கு கிண்டல் தொனியில் பதிவு செய்திருந்தாகவும் அதை தான் நீக்க கோரியதாகவும் லக்கி என்னிடம் தொலைபேசியில் இரவு தெரிவித்தார். அந்த அன்பருக்கும் உறவுகளுக்கும் விளக்கம் அளிக்கும் முகமாகவே இந்த விளக்கம்.

1) லக்கியுடனான சந்திப்பு முன்பே முடிவு செய்யப்பட்டதல்ல

2)இந்த சந்திப்பு ஒரு உளப்பகையை முடிவுக்கும், ஒரு நட்பை துளிர்ப்புக்கும் வித்திட்டது

3) லக்கி எழுத்தில்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார். நேரில் இந்த பூனையும் பால் குடிக்குமா என்பதுபோல் அவ்வளவு அமைதி

4) இரண்டு நாட்கள் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு நாட்களும் அவரின் ஆச்சர்யம் என் வயது குறித்தே இருந்தது

5) திரு.பிரபாகரனை பற்றி விளிக்கும் போதெல்லாம் "தேசியத்தலைவர்" என்றே குறிப்பிட்டு என்னை மெய்சிலிர்க்க வைத்தார்

6) அர்ஜுன்,விஜயகாந்தை விட இந்தியப்பற்று அவருக்கு அதிகம் இருப்பதாக நான் கிண்டலாக கூறியதை ரசித்தார்

7) உண்மையில் தான் "ராஜாதிராஜா' என்கிற பெயரில் எழுதுவதில்லை என்றும்,அவர் யார் என்றும் அவரின் கருத்துகளில் தனக்கும் உடன்பாடில்லை என்றும் கூறினார்

உங்களை சந்தித்ததும் முகத்தில் மூன்று குத்துவிடவேண்டும் என்று நான் முடிவு செய்து இருந்ததை சொன்னதும், அமைதியாக கேட்டுக்கொண்டார் ஆனால் பிறகு தனது பதிவில் அதை கீழ்க்கண்டவாறு வெளியிட்டுள்ளார்.

//* என்னை நேரில் பார்த்ததுமே முகத்தில் மூன்று குத்து விட வேண்டும் என திட்டமிட்டிருந்ததாக ஒரு வலைப்பதிவாளர் என்னிடம் தனியாகத் தெரிவித்தார்.... அதிர்ஷ்டவசமாக குத்து எல்லாம் விடவில்லை....//

மனிதர்களை எழுத்தை கொண்டு எடை போடக்கூடாது எனும் உண்மையறிந்து ஊர் திரும்பினேன்.

குறிப்பு : அவ்வவ்போது "திடீர் விஜயகாந்தாக" மாற வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டேன்

மேல எழுதினது யாரு தெரியுமில்ல நம்ம குருவீஸ் ஏன்பா தமிழ்மணத்துக்கு ஒரு நியாயம் யாழுக்கு ஒரு நியாயமோ!? ஓ தமிழ் மணத்தில குருவீசின்ர விஞ்ஞான செய்தியை போட்டதால வந்த நன்றி கருத்தோ!?

எனிவே,

லக்கியின்ட குறூப் அதாங்க வலைப்பதிவாளர்கள் குழு சந்ததில் நானும் மகிழ்வடைகின்றேன். ஆனால் இரட்டை கருத்து எழுதுபவர்களிடத்தில் லக்கியும் கொஞ்சம் கவனமாய் இருத்தல் நல்லது.

ஒரு வேளை இந்த யாழ் கள ஒன்றுகூடல் என்பது தங்களுக்குள் குழுவமைத்துக் கருத்துச் சண்டை பிடிக்க உதவலாம். மற்றும்படி..படைப்பியல் ரீதியில் இங்கு பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை..! அதுமட்டுமன்றி யாழ் கள ஒன்று கூடல் என்பது ஒரு தனிநபரின் விருப்பத்துக்கு என்று கூட அமையலாம். அவர் அழைத்தால் அவருக்கு அறிமுகமானவர்கள் போய் சந்திப்பார்கள்..! அந்தச் சந்திப்பு என்பது என்ன குறிக்கோளோடு என்பதற்கு..எந்த உத்தரவாதமும் கிடையாது. வெறும் சந்திப்பு..அது யாழ் களத்தில் விளம்பரப்படுத்தப்படலாம்..ஆனா

யாழ்கள உறவுகள் சந்திப்பு என்பது....

எப்போதும், தொடரணும்............

இது எவ்ளோ வித்தியாசமான விடயம்......

ஒரு தள முகவரியால் - அறிமுகமானவர்கள் ...

தமக்குள் தாமே - வெளியிலும் ஒரு நல்லுறவை ஏற்படுத்தி கொள்ள முடியுது என்றால் - என்ன சொல்ல........

யாழ் களம் ஏற்படுத்திய - நன்மைகளில் `

இதுவும் ஒன்றாகலாம்!

இது மேலும் தொடரணும்...

அதை விட ...

சந்திப்புகளின் போது ...

ஏற்பட்ட கலந்துரையாடல் ...

மகிழ்ச்சியை ...

எங்களுடனும்- பகிரணும்!

தன்னை தேடி வராத - காற்றை ......

அசுத்தம் என்று யாரும் சொன்னால்...

அது உண்மையாகிடுமா?

காற்றில் அசுத்தம் இல்லை...

அவன் கருத்தில்...

அட போங்கப்பா !

நடைபெற்ற சந்திப்புக்கள் அத்தனையும் நமக்கு கிடைத்த சந்தோசமான நாட்கள். அந்த சந்தோசத்தை மற்ற கள உறவுகளுடன் பகிரிந்து கொண்டோம். அவர்களும் தங்கள் சந்தோசத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள். சந்தித்து சாதனை படைக்க வேண்டும் என்றா எண்ணம் நமக்கு இல்லை. சாதனைகள் படைக்க நேரில் தான் சந்திக்க வேண்டும் என்றும் இல்லை.

குருவிகள் என்னத்திலோ தொடங்கி கடைசியில் தனது ஆதங்கம் (பொறாமை தனத்தை) இந்தப் பக்கத்தில் கொட்டி இருக்கின்றார். ஒன்றுகூடலில் நடந்தவற்றை பற்றி விமர்சித்த குருவிகள் இப்போ ஒன்றுகூடலே கூடாதாம் என்று யாழின் நன்மை கருதி வாதடுகின்றராம்.

இப்படியான சந்திப்புக்களால் யாழிற்கு களங்கம் ஏற்படுகின்றது என்று மோகன் அண்ணா நினைத்திருந்தால் நாம் அஜீவன் அண்ணாவை சந்தித்து படம் காட்டிய போது கட்டாயம் எதாவது சொல்லியிருப்பார்.

தனது சொந்தக்காசை செலவழித்து மேற்பார்வை செய்து கொண்டிருக்கும் மோகன் அண்ணாவே பேசமால் இருக்கும் போது யாழை நினைத்து கவலைப்படும் குருவிகளின் போக்கு சிரிப்புக்கிடமாக இல்லை அதற்கு மேலகாவும் இருக்கின்றது.

இவரின் இந்த கேலிப்பேச்சுக்களால் நமது சந்திப்புக்கள் நிற்கப்போவதில்லை. அன்பான உறவுகள் வரும்போது அவர்களுக்கு அன்பான வரவேற்பு எப்போதும் காத்திருக்கும்.

சுருக்கமா இப்பிடி சொல்லலாம்...........

யாழ்களம் கண்ட....

இன்னும் ஒரு கருத்து கோமாளி -

சுப்பிரமணிய சுவாமி = குருவிகள்! 8)

இன்னும் ஒரு கேள்வி இருக்கு ..............

இந்த சந்திப்புகளில் ........

எதுவும் தவறே இல்லையென்று...

முதல் கலந்தாடலில் ...

பங்கு.. பெற்ற ....

அஜீவன் அண்ணா கருத்து சொல்ல- தயங்குவதேன்?

நடைபெற்ற சந்திப்புக்கள் அத்தனையும் நமக்கு கிடைத்த சந்தோசமான நாட்கள். அந்த சந்தோசத்தை மற்ற கள உறவுகளுடன் பகிரிந்து கொண்டோம். அவர்களும் தங்கள் சந்தோசத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள். சந்தித்து சாதனை படைக்க வேண்டும் என்றா எண்ணம் நமக்கு இல்லை. சாதனைகள் படைக்க நேரில் தான் சந்திக்க வேண்டும் என்றும் இல்லை.

குருவிகள் என்னத்திலோ தொடங்கி கடைசியில் தனது ஆதங்கம் (பொறாமை தனத்தை) இந்தப் பக்கத்தில் கொட்டி இருக்கின்றார். ஒன்றுகூடலில் நடந்தவற்றை பற்றி விமர்சித்த குருவிகள் இப்போ ஒன்றுகூடலே கூடாதாம் என்று யாழின் நன்மை கருதி வாதடுகின்றராம்.

இப்படியான சந்திப்புக்களால் யாழிற்கு களங்கம் ஏற்படுகின்றது என்று மோகன் அண்ணா நினைத்திருந்தால் நாம் அஜீவன் அண்ணாவை சந்தித்து படம் காட்டிய போது கட்டாயம் எதாவது சொல்லியிருப்பார்.

தனது சொந்தக்காசை செலவழித்து மேற்பார்வை செய்து கொண்டிருக்கும் மோகன் அண்ணாவே பேசமால் இருக்கும் போது யாழை நினைத்து கவலைப்படும் குருவிகளின் போக்கு சிரிப்புக்கிடமாக இல்லை அதற்கு மேலகாவும் இருக்கின்றது.

இவரின் இந்த கேலிப்பேச்சுக்களால் நமது சந்திப்புக்கள் நிற்கப்போவதில்லை. அன்பான உறவுகள் வரும்போது அவர்களுக்கு அன்பான வரவேற்பு எப்போதும் காத்திருக்கும்.

ரமா..அவர்களே உங்கள் சந்திப்புக்களை நிறுத்தச் சொல்லவோ..அல்லது இந்தச் சந்தோசங்களைப் பகரமால் இருக்கச் சொல்லவோ..அல்லது நீங்கள் ஏதோ படைக்க முடியாத சாதனையைப் படைத்துவிட்டதை எண்ணி..அதை நாங்க படைக்க முடியல்லையே என்று பொறாமைப்படவோ..இதில்..ஏதுமில்ல

சுருக்கமா இப்பிடி சொல்லலாம்...........

யாழ்களம் கண்ட....

இன்னும் ஒரு கருத்து கோமாளி -

சுப்பிரமணிய சுவாமி = குருவிகள்! 8)

8) 8) :P :P :P :P :P :wink: :wink: :evil: :evil: :evil: :twisted: :twisted: :twisted: :P :P :P :P :P

:lol::D:D சரியாக சொன்னார் சின்னப்பு அவர் அரசியல் கோமாளி இவர் கருத்துக் கோமாளி :D:D

:D:D:D சரியாக சொன்னார் சின்னப்பு அவர் அரசியல் கோமாளி இவர் கருத்துக் கோமாளி :D:D

இப்படிச் சொல்லியாவது திருப்திப்பட்டுக்க வேண்டியதுதான் ஈழவன். :wink: :lol:

சின்னா பாவம்..அவரை விட்டிடுங்க..! :P

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஒன்றுகூடலை/சந்திப்பை செய்வது ஒன்றும் இமாலய சாதனையல்ல. ஒன்றுகூடலில் ஒரு இமாலய குறிக்கோளை எட்டுவதுதான் சாதனை...! அதற்கு இதில் இடமில்லை என்பது வெளிப்படை...!

புற்றுக்குள் பதுங்கியிருப்பதை விட, யாழ் களத்தினூடாக அறிமுகமான நாலு பேர் சந்திப்பதுகூட இமாலய சாதனைதான். யாழ் களத்தினூடாக அறிமுகமானவர்கள், யா௯ழ் கள உறுப்பினர்களின் சந்திப்பு என்று சொல்லுவதில் எந்தத் தவறும் இல்லை.

பெரிய பெரிய கம்பனிகளில் கூட teleconference, video conference என்று பல வசதிகள் இருந்தும், face-to-face meeting க்காக அதிக பணம் செலவழித்துப் பயணம் செய்வது ஏன் என்று விளங்கினால், இப்படியான நேரடியான சந்திப்புக்கள் பயனற்றவை என்று ஒருவரும் எழுதமாட்டார்கள்.

பெரிய பெரிய பட்டங்களைக் கூட virtual universities... வழக்கி வரும் இக்காலத்தில்..கலந்துரையாடல்க

உங்களின் தனிப்பட்ட ஒன்றுகூடல்களில் யாழைப் பற்றி விமர்சிக்க உரிமை எடுத்துக் கொள்ளுங்கள்..ஆனால் யாழில் உள்ள உறுப்பினர்கள் பற்றி விமர்சிக்க உங்களுக்கு உரிமையில்லை என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்

உமக்கு ஏதோ மனவியாதி போல உள்ளது அறிமுகமான நன்பர்களை சந்திக்க வேண்டாம் என நீர் கூறுவதன் மூலம் உம்மை நீர் ஏமாத்திக்க்கொண்டு மற்றவரின் அடிப்படை சுதந்திரத்தில் தலையிடுகிறீர்.நீர் உம்மை பற்றி கதைக்ககூடும் என்ற ஒரு சந்தேகத்தில் பினாதுகிறீர்.உம்மை பற்றி உமது லூசுதனத்தை பர்றி கதைகாமல் யாராவது இங்கு உண்டா.உமக்கு சார்பாக யாரவது இங்கு கதைக்கத்தான் இருக்கினாமா.மற்றது சந்தித்து உம்மை பற்றி கதைக்க வேண்டிய தேவை இங்கு யாருக்கும் இல்லை நீர் ஒரு பரம்பெரும் ரகசியமும் இல்லை ஒரு சுத்த சூனியத்தை பற்றி கதைக்க யாரவது ஒன்றுகூடுவார்களா. :lol:

என்னை பொறுத்தவரையில் யாழ் அங்கத்துவரானதை யிட்டு சந்தோசப்படுகிறேன்.உமக்கேது ஜ்யா அதை பற்றி தெரியும்.ஓவ்வொரு பாடமாய் படித்துக்கொண்டு படிப்பதாய் எமாத்தி கொண்டு இருக்கும் நீர் மற்றயவரை அகதி எண்டு சொல்லுகிறீரா.உமக்கு இருக்குது தமிழ் மணம் அங்க போய் குப்பயை கொட்டும்.இங்கவந்தால் எதாவது பிரியோசனமய் கதையும்

1.நீர் போய் ஒரு மனோததுவ வைத்தியரை பாரும் அல்லது மெண்டல் ஆஸ்பத்திரியில் லண்டனில சேரும்

2.உமது நக்கல் கள் யாழ் கலத்தின் மீது இருக்குமாயின் உம்மை வெளியேற்ற நாம் நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்க வேண்டி வரும்

அன்புடன்

ஈழவன்

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பழகியதோ..எம் எஸ் என்னில் பழகியதோ..யாழின் பெயரால் செய்வதில் ஒரு உயரிய குறிக்கோள் அமைவதே யாழுக்கு சிறப்பு..! யாழின் அங்கத்தவர்கள் (யாழின் அங்கத்துவம் என்பது ஒன்றும் அசாத்தியமானதல்ல..குழந்தை கூட செய்யும் :lol: ) என்பதற்காக..தனிநபர்களின் சுய தேவைகளுக்கு செயற்பாடுகளுக்கு எல்லாம் யாழைப் பாவிப்பதாயின்..யாழுக்கு என்ன சிறப்பு..??! :P :idea:

யாழுக்குக் களங்கம் ஏற்படுத்தவே நீர் இருக்கின்றீர். அதைவிட அவர்களின் சந்திப்பு எவ்வாறு யாழை மலினப்படுத்திவிடப் போகின்றது? உமது கருத்துக்களால் பாதிக்கப்பட்டு ஒதுங்கிவிட்ட யாழ் உறவுகள் எத்தனை பேர் என்று உமக்குத் தெரியும். அப்படியான செயல்பாடுகள்தான் சிறப்பு என்று சொல்லவருகின்றீரோ?

யாழுக்கு சிறப்பு/கேவலம் என்பதை யாழ் நிர்வாகத்தினர் சொல்லட்டும். உமக்கு ஒரு கருத்தாளனைவிட மேலதிக அதிகாரமோ, அல்லது யாழ் தளத்திற்காக உத்தியோகபூர்வமாக கருத்துச் சொல்லும் அதிகாரமோ இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ளும். :idea:

ஈழவன் நீங்கள் குறிப்பட்ட குறிப்பில் 2 வதை செய்யுங்கள் முதலில்..! :lol:

யாழின் பெயரால்..தனிநபர்கள் தங்கள் சுயநலங்கள்..சுய தேவைகள் நோக்கி செயற்பட்டு..யாழுக்கும்..இதர கள உறுப்பினர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடக்கக் கூடாது என்பதே வலியுறத்தப்படுகிறது. யாழின் பெயரால் உயரிய குறிக்கோளுடனான செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது கள உறவுகள் யாவரும் ஓரணியில் நிற்பர் என்பதில் எந்தச் சந்தேகத்துக்கும் இடமில்லை. அது இதுவரை சாத்தியமாகாதற்கு..இப்படியான சுயநல விரும்பிகள் சிலரின் செயற்பாடே முதன்மைக் காரணம்..! சரியான திட்டமிடலும்..நம்பிக்கைகளும்

.புரிந்துணர்வுகளும்..குறிக்க

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் என்றும் பொறுமை காப்பவர்கள். யதார்த்தமான உண்மைகளைச் சுட்டிக்காட்டினோம். அது உங்களைப் பொறுமையின் எல்லைக்குத் தள்ளினால், அது உங்களின் குறைபாடேயொழிய நம் தவறல்ல.

பி.கு. இத்தலைப்பு மூடப்படவேண்டும் என்பதே உமது குறிக்கோள். அதற்குமுன் உமது கருத்துக்கள் சரியானவை என்று ஒரு மாயத்தோற்றத்தைத் பதியவைக்க முயல்வதும் உமது பாணிதான்.

நாங்கள் என்றும் பொறுமை காப்பவர்கள். யதார்த்தமான உண்மைகளைச் சுட்டிக்காட்டினோம். அது உங்களைப் பொறுமையின் எல்லைக்குத் தள்ளினால், அது உங்களின் குறைபாடேயொழிய நம் தவறல்ல.

பி.கு. இத்தலைப்பு மூடப்படவேண்டும் என்பதே உமது குறிக்கோள். அதற்குமுன் உமது கருத்துக்கள் சரியானவை என்று ஒரு மாயத்தோற்றத்தைத் பதியவைக்க முயல்வதும் உமது பாணிதான்.

இதில் மாயை எதுவுமில்லை..பொங்கல் ஒன்றுகூடலின் போது குருவிகள் சொன்னது இப்போ..உங்களால் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்

:lol::D:D:D:D:D:D:D:D:D:D:D:D :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :P :P :P :P :P :P :P :P :P

அடடா இன்னும் ஒருவருக்கும் பள்ளி தொடங்க இல்லைப் போல

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் குருவிகள் எனப்படும் நீர், ஒரு சாதாரண நிலை உறுப்பினர் மட்டுமே. அதை முதலில் மனதில் வைத்துக் கொள்வது நல்லது. ஏதோ நீர் தான் நிர்வாகம் போன்றும், அதன் நிர்வாக வடிவமைப்பாளராக நீர் தான் இருப்பது போலவும் மற்றவர்களுக்கு படம் காட்டாதீர். யாழ்களத்தின் உறுப்பினர்கள் தங்கள் சந்திப்பைக் களத்தில் எழுதுவது பற்றி எவ்விதமான கருத்தையும் உமக்கு வைப்பதற்கு யோக்கிதம் இல்லை. அதைச் சொல்வதற்கு நிர்வாகத்துக்கு மட்டுமே உரிமையுண்டு.

யாழ்கள உறவுகளாகச் சந்தித்தவர்கள் யாழ்கள உறவுகளாவே காட்டிக் கொள்ள விரும்புவது கூட, யாழ்களத்தின் ஒரு வித சிறப்பாகவே கொள்ளமுடியும். அது யாழ்களத்தின் ஒற்றுமைக்கான பெருமை தான். அங்கே ஒருவரும் யாழைப் பற்றிக் கேவலமாகக் கதைக்கவில்லை அல்லது கதைததபடி அங்கேயே நிற்கவில்லை. உப்படிப் பார்த்தால் தங்களின் தாய் நாட்டைப் பற்றிக் கதைத்தால் கூட அதைத் துஸ்பிரயோகம் என்று சொல்ல வேண்டும். உலகமே முகத்தில் காறித் துப்பும். இப்படியான சிந்தனைகளை உம் உலகத்தில் வைத்திருப்பது தான் நல்லது.

ஆனால் சுயவிளம்பரம் என்னவென்றால், இங்கே குருவிகளின் நோக்கு, குருவிகளின் பெருமை, குருவிகளின் வண்டவாளம், என்று அடிக்கடி நீர் தற்புகழ்ச்சி அடிப்பீரே அதற்குப் பெயர் தான் சுயவிளம்பரம்! இவர்கள் யாழைப் வைத்து சந்திப்புக்களை நடத்தியதை விட, நீர் இங்கே உம் வண்டவாளங்களைப் பற்றி பெருமையடித்து, செய்த துஸ்பிரயோகங்கள் தான் அதிகம். அதைப் பல தடவை இங்கே சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றது.

தமிழ்மண ஒன்றுகூடல் என்று பார்த்தால் கூட, லக்கிலுக், தம்பியுடையான் எழுதியவிதமும் , கனடாச் சந்திப்பு போன்றதாகவே இருக்கின்றது. ஆக மறைமுகமாக லக்கிலுக்கையும் திட்டித் தீர்கின்றீரா?

திறனாய்வுக்கும், அனாமதையப் பின்னோட்டங்களுக்கும் எப்படியான சம்பந்தம் உண்டு என்பது தான் கேள்வி. அனாமதைய பின்னோட்டங்களால், தான் அந்த நிர்வாகம் பெறுப்பை வேறு ஒருவரிடம் விடுகின்றது என்று சொன்னால், எனக்கு தமிழ் மணத்தைப் பற்றி பாடம் படிப்பிக்கின்றீர்? அதிலே நான் இருக்கின்றேனோ இல்லையோ என்று கூட அறியாமல். ஆனால், முதலில் ஆகா ஓகோ எனப் புகழ்ந்த திறனாய்வு நொந்து போய், ஓரிரு பதிவுகள் என்று கதை விடுகின்றபோது தெரிகின்றது. ஏதோ நுனிப்புல் மேய்ந்து விட்டு, கதை விடுகின்றீர் என்று!

யாழில் இருந்து விலகிச் சென்ற பலரும் பல இணையத்தளங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். தமிழமுதத்துக்கும் சரி வன்னித்தென்றலுக்கும் சரி..தாயகப்பறவைகளுக்கும் சரி...யாழில் இருந்து பரிந்துரை போனதற்கான ஒரு ஆதாரத்தை யாழில் உங்களால் தரமுடியுமா...தூயவன்..????!

நீங்களோ அவர்களோ யாழில் பெற்ற அங்கத்துவத்தினூடு எம் எஸ் என்னில் பெற்ற தொடர்புகளை நாம் இங்கு கோரவில்லை. யாழில்..இவற்றிற்கான ஏதாவது பரிந்துரைகள்..அல்லது வடிவமைப்பு..பற்றிய அறிவுறுத்தல்கள்..காட்ட முடியுமோ...???!

"யாழில் இருந்து விலகிச் சென்ற" என்ற வார்த்தையை போடுவதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ளமுடியவில்லை. தமிழமுதம், தொடங்கி அனைவரும் இங்கே வருகின்றார்கள். எழுதுகின்றார்கள். எனவே "விலகிச் சென்ற" என்ற வார்த்தையை அவர்கள் விலத்த வைக்க வேண்டும் என்ற நயவஞ்சகமாகக் கொள்ளலாமா?

அறிவுறுத்தல், பரிந்துரைவுகளை எம்எஸ்என்னில், கேட்டுப் பெற்றிருப்போம் என்று உமக்குத் தெரிகின்றது. அதனால் தான் முதலே அதைப் பற்றிச் சொல்வதில் இருந்து நழுவுகின்றீர். தனிப்பட்டரீதியில் அமைக்கும் தளம் ஒன்றுக்காக, இங்கே ஒவ்வொருவரியாக எழுதி பதில் அனுப்புவதை விட, நேரடித் தொடர்பு தான் சிறந்தது என்பது உண்மை. எம் ஊர் சம்பந்தப்பட்ட, தளவடிமைப்புக்கு இங்குள்ளவர்கள் தான் உதவி செய்தார்கள் என்பது மட்டுமே போதும், அதை நிருபிக்க!

இங்குள்ள இளையோர் ஒன்றும் வெட்டி விழுத்தவில்லை. தனிநபர் மோதல்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்து..தங்களை சுயவிளம்பரப்படுத்தியதைத் தவிர..!

வெட்டி வீழ்த்துவது பற்றிக் கதைக்கயோக்கியம் வேணும். ஒண்டுமே செய்ய வக்கிலாத உமக்கு இளையோர் செய்கின்றார்கள் என்று கேட்கும்போது வயிறு எரியத் தான் செய்யும். அதைப் பல தடவைகளில் கண்டிருக்கின்றோம். நீர் என்ன உருப்படியாகச் செய்தீர் என்று கேட்டால், ஒரு பதிலும் வராது. அந்த அளவு கேவலம்.

இங்குள்ள இளையோரில் எவர் தொடர்ச்சியாக யாழில் படைப்பியலாக்கங்களைத் தந்து வருகின்றார் என்று உங்களால் இனங்காட்ட முடியுமா..??! அதையே உருப்படியா செய்யமுடியாத இந்த இளையோர்...எதை உருப்படியாச் செய்யப் போகினம்..அதற்கான உத்தரவாதம் என்ன...????!

அப்படிச் செய்ய ஆரை நீர் விட்டீர். உதாரணத்துக்கு ஆருரன், கொண்டு வந்து பரதம் பற்றிய ஆராய்வை எழுத வெளிக்கிட, அதை தொடக்கத்திலேயே குழப்பியடித்த பெருமை உம்மைத் தான் சாரும். ஒரு விமர்சனம் என்பது, ஒருவனின் படைப்பை தொடக்கத்திலேயே நிற்பாட்டும் அளவு கேவலம் பிடித்தது என்றால் உம் கருத்துக்கள் தான். சரியோ, பிழையோ எந்தவொரு ஆக்கத்தையும் முழுமையாக்கிய பின் தான், விமர்சனம் வைப்பது பண்பு, அதை விடுத்து, ஒருவனையும் உருப்படியாக ஆக்கங்களை எழுதவிடாமல் உம் பெருமையடிப்புக்காக முந்திக் கொண்டு திரிந்தால், யாரால் உருப்படியாகச் செய்ய மனம் வரும். கொடுப்பது எல்லாம் உபத்திரம். அதில் உத்தரவாதம் கேட்கின்றாராம்! உத்தரவாதம்

இது தற்புகழ்ச்சியின் வடிவம். யாழ்களம் தான்னால் தான் இயங்குவதாக நினைத்துக் கொண்டு பிதற்றல்!

இது அட்வஸ்சாம்!

சும்மா அடுத்தவைக்கு வக்காளத்துக்கு எழுத முதல்..கொஞ்சம் மூளையைப் பாவிச்சு சிந்தியுங்கோ...! செயற்படுங்கோ..!

ஆகவே, எனிமேல் மதிக்கு வக்காளத்து வாங்கப்படமாட்டாது. மூளை பாவிக்கின்றது தான் இப்ப பிரச்சனை!

உங்கள் உங்கள் தனிப்பட்ட நோக்கங்களுக்காக பாவிப்பதைத் தவிர்த்து..உங்களின் பொதுச் செயற்பாடுகளை இனங்காட்ட...யாழின் செயற்பாட்டை மேம்படுத்ததக்க...யாழினூடான சமூகப் பணிக்கு என்று....

தனிப்பட்ட நோக்கங்கள் பாவிக்க கூடாது என்பதால், தனது வண்டவாளங்கள் பற்றி எனிமேல் பிதற்றல் இருக்காது. அவ்வாறே மலரண்ணிக் கனவுகள் மூட்டைகட்டி வைக்கப்படும்.

காழ்புணர்ச்சிகளையும்..மற்றவர

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.