Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் வெறுமை = உதால் விடுதல்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பூர் இழப்பை இராஜதந்திரப் பின்வாங்கல் என்றுதான் நானும் சொல்கிறேன். ஆனால் அதைவைத்துச் செய்யவேண்டிய இராஜதந்திரத்தை ஏன் இதுவரை செய்யவில்லை?

உண்மையில் புலிகள் இதைவைத்து இராஜதந்திர நகர்வைச் செய்வார்கள் என்று நான் நம்பவேண்டுமென்றால் மாவிலாறு விசயத்திலயே செய்திருக்க வேணும்.

மாவிலாறை ஒரு பிரச்சினையாக்கி நகர்வு செய்யாதவர்கள் சம்பூரை என்ன செய்வார்கள் என்ற கேள்வி இருக்கு.

மாவிலாறை விட்டு இராணுவம் பின்வாங்க வேண்டும் என்ற ஒரு வசனத்தை நோர்வேயின் வாயிலிருந்தோ கண்காணிப்புக் குழுவின் வாயிலிருந்தோ வரவைக்க முடியவில்லை புலிகளால். அப்படிச் செய்யாததை எதிர்த்து ஒரு கேள்வியும் கேட்கவில்லை.

சரி. புலிகள் யாழ்ப்பாணத்தில் தாக்குதல் தொடங்கியதால் மாவிலாறைப் பிரச்சினையாக்கவில்லை என்று ஒரு காரணத்தை நானெ சொல்லிக் கொள்கிறேன்.

சம்பூர் இழக்கப்பட்டு 3 முழு நாட்கள் முடிந்துவிட்டன. அதற்குப்பிறகு நோர்வேத்தரப்புடன் கிளிநொச்சியில் கொஞ்சிக் குலாவி ஒரு சந்திப்பும் முடித்தாயிற்று.

இராணுவம் அப்பகுதிகளைவிட்டு உடனே பின்வாங்க வேண்டும் என்ற அறிவிப்பை இன்னும் நோர்வேயும் கண்காணிப்புக்குழுவும் விடுக்கவில்லை. அவர்கள் ஏன் விடுக்கவில்லை என்று அவர்களை நோக்கி நான் நொந்து கொள்ளப்போவதில்லை. அவர்களின் அரசியல் எனக்குத் தெரிகிறது. எனக்குத் தெரிகிறது யாரில் தவறென்று.

நோர்வேயையும் கண்காணிப்புக்குழுவையும் சினந்துகொண்டு செவ்வியளிக்கிறார் எழிலன். அதுதான் சரியான உணர்வு. என்வரையில் அதுதான் இராஜதந்திரம். எழிலன் யாரைக் கடிந்தாரோ அவர்களோடு கிளிநொச்சியில் நடந்த சந்திப்பு கிட்டத்தட்ட அதற்கு நேர்மாறாக நடக்கிறது. அரசபடை பின்வாங்க வேண்டுமென்று நோர்வேயை அறிக்கைவிட வைப்பது புலிகளின் வேலை. அது நோர்வேயின் வேலை என்று கருதினால் அதைச் செய்யாததையிட்டு அவர்களைக் கேள்வி கேட்டிருக்க வேண்டும். (அவர்கள் உள்ளே பேசியது உனக்கெப்படி தெரியும் என்று தயவு செய்து கேட்காதீர்கள். ஒன்று நடந்திருந்தால் அதற்குரிய எதிர்வினை இப்போது நடந்திருக்க வேண்டும். அல்லது அப்படிக் கதைத்ததையாவது வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.)

நோர்வேக்கு இருக்கும் பிரச்சினை அவர்களின் நற்பெயர். அதைச் சுண்டும் விதமாக புலிகள் கேள்வி கேட்க வேண்டும். புலிகள் கேள்வி கேட்க வேண்டியதும் எச்சரிக்க வேண்டியதும் நோர்வேயையும் கண்காணிப்புக்குழுவையும்தான

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக உங்கள் ஆதங்கத்தை மறுக்கவில்லை. ஆனால் இராஜ தந்திர நகர்வுகள் பகிரங்கமாக எல்லோருக்கும் தெரியவைத்து வெளிப்படையாகத் தான் நடக்க வேண்டும் என்ற விதியிருப்பதாச் சொன்னால் நம்ப முடியாது.

இலங்கையரசிற்கு உதவி செய்ய மாட்டோம் என்று, சொல்லாமல் உதவி செய்தால் யாருக்கும் தெரியப்போவதில்லை. இலங்கையரசும் அவ்வாறன நிபந்தனையோடு சொல்லாமல் செய்து கொள்ள முடியும். இது ராணுவம் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும், அரசியல் விளையாட்டுக்களும் அவ்வாறே இருக்கும்.

எரிக் சொல்கையுமோ, அல்லது யகுசி அகாசி இலங்கை வருகின்றார், கதைக்கின்றார் என்றால் வெறுமனே சமாதானப் பேச்சுவார்தை தொடர்பாக என்று தான் பத்திரிகையில் வந்தாலும், எத்தனையோ கொடுக்கல்வாங்கல்கள் நடை பெறும்.

அதை எல்லாத் தரப்புமே மௌனமாகத் தான் செய்து கொள்ளும். எனவே என்ன நடக்கின்றது என்று தெரியாமல் வெளிப்புூச்சினைப் பற்றிக் கதைப்பது உண்மையில் தவறு. ஆனால் வேறு வழியும் இல்லை!

சம்பூர் இழப்பை இராஜதந்திரப் பின்வாங்கல் என்றுதான் நானும் சொல்கிறேன். ஆனால் அதைவைத்துச் செய்யவேண்டிய இராஜதந்திரத்தை ஏன் இதுவரை செய்யவில்லை?

உண்மையில் புலிகள் இதைவைத்து இராஜதந்திர நகர்வைச் செய்வார்கள் என்று நான் நம்பவேண்டுமென்றால் மாவிலாறு விசயத்திலயே செய்திருக்க வேணும்.

மாவிலாறை ஒரு பிரச்சினையாக்கி நகர்வு செய்யாதவர்கள் சம்பூரை என்ன செய்வார்கள் என்ற கேள்வி இருக்கு.

மாவிலாறை விட்டு இராணுவம் பின்வாங்க வேண்டும் என்ற ஒரு வசனத்தை நோர்வேயின் வாயிலிருந்தோ கண்காணிப்புக் குழுவின் வாயிலிருந்தோ வரவைக்க முடியவில்லை புலிகளால். அப்படிச் செய்யாததை எதிர்த்து ஒரு கேள்வியும் கேட்கவில்லை.

சரி. புலிகள் யாழ்ப்பாணத்தில் தாக்குதல் தொடங்கியதால் மாவிலாறைப் பிரச்சினையாக்கவில்லை என்று ஒரு காரணத்தை நானெ சொல்லிக் கொள்கிறேன்.

சம்பூர் இழக்கப்பட்டு 3 முழு நாட்கள் முடிந்துவிட்டன. அதற்குப்பிறகு நோர்வேத்தரப்புடன் கிளிநொச்சியில் கொஞ்சிக் குலாவி ஒரு சந்திப்பும் முடித்தாயிற்று.

இராணுவம் அப்பகுதிகளைவிட்டு உடனே பின்வாங்க வேண்டும் என்ற அறிவிப்பை இன்னும் நோர்வேயும் கண்காணிப்புக்குழுவும் விடுக்கவில்லை. அவர்கள் ஏன் விடுக்கவில்லை என்று அவர்களை நோக்கி நான் நொந்து கொள்ளப்போவதில்லை. அவர்களின் அரசியல் எனக்குத் தெரிகிறது. எனக்குத் தெரிகிறது யாரில் தவறென்று.

நோர்வேயையும் கண்காணிப்புக்குழுவையும் சினந்துகொண்டு செவ்வியளிக்கிறார் எழிலன். அதுதான் சரியான உணர்வு. என்வரையில் அதுதான் இராஜதந்திரம். எழிலன் யாரைக் கடிந்தாரோ அவர்களோடு கிளிநொச்சியில் நடந்த சந்திப்பு கிட்டத்தட்ட அதற்கு நேர்மாறாக நடக்கிறது. அரசபடை பின்வாங்க வேண்டுமென்று நோர்வேயை அறிக்கைவிட வைப்பது புலிகளின் வேலை. அது நோர்வேயின் வேலை என்று கருதினால் அதைச் செய்யாததையிட்டு அவர்களைக் கேள்வி கேட்டிருக்க வேண்டும். (அவர்கள் உள்ளே பேசியது உனக்கெப்படி தெரியும் என்று தயவு செய்து கேட்காதீர்கள். ஒன்று நடந்திருந்தால் அதற்குரிய எதிர்வினை இப்போது நடந்திருக்க வேண்டும். அல்லது அப்படிக் கதைத்ததையாவது வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.)

நோர்வேக்கு இருக்கும் பிரச்சினை அவர்களின் நற்பெயர். அதைச் சுண்டும் விதமாக புலிகள் கேள்வி கேட்க வேண்டும். புலிகள் கேள்வி கேட்க வேண்டியதும் எச்சரிக்க வேண்டியதும் நோர்வேயையும் கண்காணிப்புக்குழுவையும்தான

சம்பூர் இழப்பை இராஜதந்திரப் பின்வாங்கல் என்றுதான் நானும் சொல்கிறேன். ஆனால் அதைவைத்துச் செய்யவேண்டிய இராஜதந்திரத்தை ஏன் இதுவரை செய்யவில்லை?

உண்மையில் புலிகள் இதைவைத்து இராஜதந்திர நகர்வைச் செய்வார்கள் என்று நான் நம்பவேண்டுமென்றால் மாவிலாறு விசயத்திலயே செய்திருக்க வேணும்.

மாவிலாறை ஒரு பிரச்சினையாக்கி நகர்வு செய்யாதவர்கள் சம்பூரை என்ன செய்வார்கள் என்ற கேள்வி இருக்கு.

மாவிலாறை விட்டு இராணுவம் பின்வாங்க வேண்டும் என்ற ஒரு வசனத்தை நோர்வேயின் வாயிலிருந்தோ கண்காணிப்புக் குழுவின் வாயிலிருந்தோ வரவைக்க முடியவில்லை புலிகளால். அப்படிச் செய்யாததை எதிர்த்து ஒரு கேள்வியும் கேட்கவில்லை.:

ஏனையா சும்மா வெடியை கொழுத்துறீங்கள்....! மூதூர்ரை புலிகள் பிடித்த போது சண்டையை நிறுத்துங்கோ எண்ட உலகம் இப்ப சம்பூரை பிடித்த போது வாய்மூடி மௌனித்து இருக்கிறது...!

உண்மையில் சர்வதேசம் விரும்பி எதிர்பார்க்கும் வெற்றி முடிவாக இரு இருக்கிறது.... புலிகள் வெற்றி கொள்கிறார்கள் எண்டால் அதை எதிர்த்து பேசப்போங்கள் என்பதும் இலங்கை படைகள் இடங்களை பிடிக்கிறார்கள் எண்டதும் வாய்மூடி மௌனமாக இருந்து செய்திகளாய்க்கி செய்தி நிறுவனங்களூடாக உலகமக்களுக்கும் சொல்வதும் வளக்கமாகி விட்டது...!

அதனால்த்தான் சம்பூர் விடுபட்ட அண்று எழிலன் விட்ட அறிக்கையுடன் வன்னிக்கு நோர்வே தூதர் ஓடிப்போய் வந்துள்ளார்... கண்காணிப்பு பேச்சாளர் போர்நிறுத்தம் அமுலில் இருக்கு எண்று அறிக்கையையும் விட்டு புலிகள் அவசரப்பட்டு விடக்கூடாது எண்டு கஸ்ரப்படுகிறார்கள்....! அப்படியானால் விடயம் இத்தோடு முடியவில்லை... என்பதாகும்....

ஐரோப்பிய யூனியன் தடை செய்த போது கண்காணிப்பு பணிகளில் இருந்து அந்த நாடுகளை விலக்க வேண்டும் எண்று முடிவெடுத்த புலிகள். அவர்களை இரவோடு இரவாக அனுப்பவில்லை... கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பிறகுதான் அனுப்பி வைத்தார்கள்... உடனடியாக போகச்சொல்லி இருந்தால் புலிகளின் செயலை போர்நிறுத்தை சீர் குலைக்க புலிகள் சொல்லிய நொண்டிச்சாக்காகத்தான் உலகம் கண்டிருக்கும்.... இண்று அப்படி அல்லாமல் உலக ஊடகங்கள் எல்லாம் தங்களை தடை செய்த நாடுகளை நடுநிலை பேணமுடியாது என்பதால் போகச்சொன்னார்கள் என்கிறார்கள்...!

இன்னியும் போர் தொடங்க வேண்டுமானால் உடனடியாக தொடங்க முடியாது... இலங்கையின் நிலைப்பாட்டை உலகறிய செய்து வேறு வளி இல்லாத்தால்த்தான் புலிகள் சண்டைக்கு போகிறார்கள் என்பதை உலகுக்கு புரிய வைத்து வாய் அடைக்க செய்துதான் சண்டை பிடிக்க முடியும்.... அப்படி இல்லாமல் சண்டையை பிடிப்பதானாலும்... இடங்களை பிடித்தாலும் எந்த வித நன்மையையும் பெற முடியாத மக்களாக எங்கள் மக்களின் எதிர்காலம் அமைந்து விடும்...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தல,

"புலிகள் மூதூரைப் பிடித்தபோது திரும்பிப் போங்கள் என்று சொல்லிய நோர்வே இப்போது அமைதியாக இருப்பதை ஏன் புலிகள் வெளிப்படையாகக் கேள்வி கேட்கவில்லை" என்பதே என் கேள்வி.

நோர்வேயின் வாயிலிருந்து அப்படியொரு கட்டளையை சிறிலங்கா அரசை நோக்கிச் சொல்ல வைத்திருக்க வேண்டிய தேவை புலிகளுக்கு உள்ளது. அதைத்தான் நான் இராஜதந்திரம் என்கிறேன். தனியே இடங்களை விட்டுவிட்டு இருப்பதன்று.

ஆம். சிங்கள அரசின் முகத்திரையை அம்பலப்படுத்த வேண்டும். அதைத்தான் புலிகள் (சந்தர்ப்பம் கிடைத்தும்) செய்கிறார்களில்லை என்று ஆதங்கப்படுகிறேன்.

//இன்னியும் போர் தொடங்க வேண்டுமானால் உடனடியாக தொடங்க முடியாது... இலங்கையின் நிலைப்பாட்டை உலகறிய செய்து வேறு வளி இல்லாத்தால்த்தான் புலிகள் சண்டைக்கு போகிறார்கள் என்பதை உலகுக்கு புரிய வைத்து வாய் அடைக்க செய்துதான் சண்டை பிடிக்க முடியும்....

//

அதைத்தான் நானும் கேட்கிறேன். ஏன் புலிகள் சிங்கள அரசின் நிலைப்பாட்டை உலகறியச் செய்யும் வேலையைச் செய்யவில்லை?

தாங்கள் மட்டும் அறிக்கை விட்டுக் கொண்டிருப்பதா உலகறியச் செய்யும் வேலை?

சரி, சம்பூரை இழந்தும் நாங்கள் உலகறியச் செய்யவில்லை, நீங்களே சொன்னபடி சண்டையும் தொடங்க முடியாது, இன்னொரு 'கொழுத்த' இடமாக கைவிட்டால் இன்னும் நன்றாக உலகறியச் செய்யலாம் என்று சொல்லலாமா?

அது எந்த இடம்?

நோர்வேயின் நடுநிலைப் பம்மாத்தைக் கிழிக்கும் வேலையைப் புலிகள் தொடங்க வேண்டும். புலிகளிடம் முழு நியாயமும் உண்டு. ஏனைய நாடுகள் போல நோர்வே எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கருத்துச் சொல்லவோ பாராமுகமாக இருக்கவோ முடியாது. தனது நற்பெயருக்கு ஏற்படும் இழுக்கை நிச்சயம் நோர்வே அனுமதிக்காது.

வெளிப்படையான கேள்விகள் தேவை. வெளிப்படையான அழுத்தங்கள் தேவை.

தவறுதலாக இரு தடவை பதிவான பதிவு நீக்கப்படுகிறது. தவறுக்கு வருந்துகின்றோம்..!

நல்லவன்..அது அரசு..இது புலிகள்.!

அரசுக்கு அரசுகள் ஆதரவு தருவது தார்மீகக் கடமை. அதில மனித உரிமைகள் மீறப்பட்டா என்ன மிதிபட்டா என்ன..! அமெரிக்கா செய்யாத மனித உரிமை மீறல்களா..இல்ல தேச இறையான்மை மீறல்களா..எவர் தட்டிக்கேட்டார். சட்டாம்பிள்ளை செய்தா தப்பில்லை..! தம்பிப்பிள்ளை செய்தாத் தான் தப்பு..!

இந்த உலகம் எப்ப கண் திறக்கும்..திறக்காது...காரணம்..

Lankan state media slams peace brokers

http://www.thepeninsulaqatar.com/Display_n...06090934756.xml

The state-run Daily News said Norwegians had “failed” as peacebrokers and took exception to reported remarks from Norwegians that they disagreed on an international crackdown on the rebels. The paper, which reflects government policy, attacked Oslo envoy Jon Hanssen-Bauer’s remarks that he disapproved of Sri Lanka’s policy “to brand the Tigers as terrorists and isolate them internationally.”

“By these naive and irresponsible or perverse and dishonest utterances, the Norwegians have publicly exposed themselves as propagandists of, or apologists for, the LTTE and left no room for doubt that they are not, and never have been, a balanced, genuine or honest facilitator,” the paper said.

The report signed by lawyer S L Gunasekera and Gomin Dayasiri, a member of the government’s February peace delegation to Switzerland, accused Oslo of campaigning to block a European Union ban on the Tamil Tigers in May.

“It is common knowledge that the Norwegians strained every nerve, muscle and fibre in their efforts as emissaries for the LTTE before the EU countries to save them from being branded as terrorists,” the paper said.

There was no immediate reaction from the Norwegians. The criticism came two days after Norway’s ambassador to Sri Lanka Hans Brattskar held talks with the Tigers in the rebel-held town of Kilinochchi in a bid to inject new life into the collapsing peace process.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.