Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதிர்காமத்தில் விபத்து ; ஐவர் சாவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கதிர்காமத்தில் விபத்து ; ஐவர் சாவு news
87fc214aa1f98ba484b85bf4441bff86.jpg
கதிர்காமம், திஸ்ஸ வீதியில் தெட்டகமுவ வாவிக்குள் வானொன்று இன்று சனிக்கிழமை அதிகாலை விழுந்து விபத்துக்குள்ளானதில் ஐவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
 
அந்த வானிலிருந்து ஐந்து வயது சிறுவன் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் வேறுயாராவது இருக்கின்றார்களா என்பது தொடர்பில் தேடப்பட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 
19 ஏப்ரல் 2014, சனி 9:25 மு.ப

At least five people were killed after their van fell into the Detagamuwa tank in Kataragama in the early hours today, Police said.

 

They said that a five-year-old child was rescued. The group was traveling to Kataragama from Ambatenna in Kandy.

DSC03650.jpg

DSC03642.jpg

DSC03637.jpg

 
dailymirror
கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியில் கதிர்காமம் நகருக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இறந்த ஐந்து பேரின் சடலங்கள் இன்று சொந்த இடமான கண்டி,அம்பதென்ன முல்லேகம பிரதேசத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் இப்பகுதி பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளதாக தெரிவிக்கும் எமது செய்தியாளர், நாளை இறுதி கிரியைகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார். 
kathirkama-aciident.jpg
சித்திரை புத்தாண்டுக்காக கதிர்காமத்திற்கு சென்றிருந்த தந்தை தாய் இரு மகள்கள் தாயின் தந்தை மற்றும் உறவினரின் குழந்தை ஒன்று உற்பட ஆறு 
பேர் பயணித்த  வேன் ஒன்று, நேற்று அதிகாலை 5 மணியளவில் கதிர்காமம் நகருக்கு அருகில் உள்ள தெட்டுகம வாவியில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. 
 
இவ் விபத்தின் போது ஐவர் உயிரிழந்துள்ளதுடன் எட்டு வயதுடைய ஒரு குழந்தை மாத்திரம் உயிர் தப்பியுள்ளது.
 
இவ் விபத்தில் உயிரிழந்தவர்கள் லலித் கிரிஷாந்த பண்டார (45) யொவ்வனிகா 
சிரோஷனி தாபரே (38) ஏஷனி பண்டார (11) சரத் தாபரே (70) இந்துனி 
ஆதித்யா பண்டார (14) ஆகிய ஐந்து பேர்களுமாவர். இவ் விபத்தில் ஜனக சாமிகர 
தாபரே என்ற எட்டு வயது குழந்தை மாத்திரம்; உயிர் தப்பியுள்ளது.
 
உயிரிழந்தவர்களது சடலங்கள் அவர்கள் வாழ்ந்த வீட்டுக்கு 
எடுத்துவரப்பட்டுள்ளதோடு நாளை இறுதி கிரியைகளும் இடம்பெற உள்ளன.
 
virakesari.lk
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சில நாட்களாக ஸ்ரீ லங்காவில் விபத்துக்கள் அதிகம். கடந்த கிழமை உடுப்பிட்டி இலக்னாவத்தை பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண் மரணமானது உட்பட.

பாதைகள் சீரமைக்க படுகின்றன ஆனால் வாகனங்கள் இன்னும் பழையன. சாரதிகள் அதிகாலை வேளையில் அரை தூக்கத்தில் ஓடுகிறார்கள் போலும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனின்... கோவிலைக், களவெடுத்து.... கும்பிடப் போனால், உது தான் நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனின்... கோவிலைக், களவெடுத்து.... கும்பிடப் போனால், உது தான் நடக்கும்.

 

உண்மைதான்  சிறி

படிப்பது தேவாரம்

இடிப்பது தமிழன் தலையை...

 

துக்கம்  வரவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்  சிறி

படிப்பது தேவாரம்

இடிப்பது தமிழன் தலையை...

 

துக்கம்  வரவில்லை

 

சேம்.... பிளட், பிரதர்.

எனக்கும்... துக்கம் வரவில்லை. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.