Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா மீது ஜிகாத்: ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சிப்படைத் தலைவர் அழைப்பு

Featured Replies

510xNxcaliphate_1979058g.jpg.pagespeed.i

புதிய நாடு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிரியாவின் ராக்கா நகரில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொடியை ஏந்தி ஆர்பரிக்கும் கிளர்ச்சிப் படை வீரர் | படம்: ராயட்டர்ஸ்

 

509xNxcaliphat_reuters_1978936g.jpg.page

இராக்கில் கிளாபத் தனி நாடு அறிவிக்கப்பட்டுவிட்டதாக தங்கள் கொடியுடன் கோஷமிட்டு வந்த ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள்.|படம்: ராய்ட்டர்ஸ்.

 

இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இராக் அண்ட் லெவன்ட் கிளர்ச்சிப்படை, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது ஜிகாத் நடத்த வேண்டும் என்று தனது ரமலான் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளது.

இராக், சிரியா நாடுகளின் நகரங்களை இணைத்து இஸ்லாமிய சட்டத்தின் அடிபபடையிலான தனி நாடை அமைக்க ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சி அமைப்பு கடந்த சில வாரங்களாக இராக்கில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பின் தளபதி இப்ராஹிம் அவாத் அல்- பாத்ரி, உலகலவில் பல்வேறு நாடுகள் மீது ஜிகாத் நடத்த வேண்டும் என்று ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அந்த அமைப்பின் தளபதி, ரமலான் பண்டிகையை முன்னிட்டு, இணையத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது:

"நமது ரமலான் மாதத்தில் எந்த பச்சாதாபமும் இன்றி ஆதரவாளர்கள் அனைவரும் ஆயுதத்துடன் தயாராக வேண்டும்.

இஸ்லாமியர்களின் உரிமைகள் அனைத்தும் சீனா, இந்தியா, பாலஸ்தீனம், சொமாலியா, எகிப்து, இராக், இந்தோனேஷியா, ஆப்கான், பிலிப்பைன்ஸ், அவாஸ் மற்று இரான் போன்ற ஷியா ஆதிக்கம் உள்ள நாடுகளால் சூறையாடப்பட்டுள்ளது. பாகிஸ்தான், துனிசியா, லிபியா, அல்ஜீரியா, மோராக்கோ ஆகிய நாடுகளும் இதே நிலைபாட்டில் தான் உள்ளன.

சிறையில் வாடும் நமது சகோதரர்கள் முணங்குகின்றனர். குழந்தைகளை இழந்து தவிக்கும் தாய்மார்கள் வாடுகின்றனர். விதவைகளும் ஆதரவற்றோர்களும் இந்த நாடுகள் மீது படையெடுக்க வலியுறுத்துகின்றனர்.

இஸ்லாமிய சகோதரர்கள், ஜிகாத் நடத்தப்படும் நாளை நோக்கி காத்திருக்கின்றனர். உலக அளவில் பரவலாக வாழும் நமது சகோதரர்கள் பலவிதமான இன்னல்களை சந்தித்துவருகின்றனர். அதற்கான பதிலை நாம் விரைவில் காண வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

உலக அளவில் இருக்கும் அந்த அமைப்பின் ஆதரவாளர்களை சேரும் வகையில், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் இந்த செய்தி இணையத்தில், ஆங்கிலம், ரஷ்ய, பிரஞ்சு, அல்பேனிய மற்றும் அரபு மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம், ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸின் தலைவராக இப்ராஹிம் பாத்ரியை அந்த அமைப்பு அறிவித்திருந்தது. இராக்கில் அந்த அமைப்பு தற்போது போர் நடந்திவரும் நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் முதல் முறையாக இந்தியாவை எச்சரிக்கும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றனர்.

இராக்கில் ஏராளமான இந்தியர்கள் ஆங்காங்கே சிக்கியுள்ள நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ், இத்தகைய எச்சரிக்கை விடுத்துள்ளது அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

 

http://tamil.thehindu.com/world/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6169559.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

உலக முஸ்லீம்களே ஒன்றுகூடுங்கள் உடனே இஸ்லாமிய இராச்சியத்துக்கு உங்களை எல்லாம் வரச்சொல்லுறார் புதுசாவந்த உங்களது கலீபா பெட்டி படுக்கைகளுடன் போங்கோ.

 

அப்பாடி தொல்லை முடிஞ்சுது. அல்லது இங்க மூலைக்குமூலை கிடந்த ஒண்ணுக்கடிக்கிற இடமெல்லாம் பள்ளிவாசல் ஆக்கிப்போட்டு பண்ணுற றவுசு தாங்கமுடியவில்லை.

 

பொதுபல சேனாவுக்கும் இந்தச் செய்தியைத் தட்டி விடுங்கோ இலங்கைத்தீவில இருக்கிற முஜி(ஸ்)லீம்களை எல்லோரையும் பாஸ்போட் எடுத்தோ எடுக்காமலோ அனுப்பி வைக்கும்படி.

 

தவிர ஏ ஆர் ரகுமான், புதுவரவுகள் யுவன்சங்ஜர் ராஜா அதைவிட ஜெய், ஆங் சொல்ல மறந்திட்டன் இவர் நடிக்காமல் விட்டதுக்காக கோடம்பாக்கமே கண்ணீர் மழையில நனையும் மோனிக்கா குட்டி அவர்களையும் கலீபா கூப்பிடுறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கிளர்ச்சிக்காரர்களோடு நாங்களும் கொஞ்சம் பேசிப் பார்த்தால் என்ன..??!

 

எங்களை அழித்தவர்களுக்கு எல்லாம் எதிரிகளாக இருக்கிறார்கள். அந்த வகையில்.. இலாப நட்டங்கள் குறித்துப் பேசிப் பார்ப்பதில் தீமை இல்லைத் தானே.

 

அமெரிக்காவே.. ஈரானோடு பேசும் போது..???! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உடனடியா பர்மாவுக்கு அனுப்புங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

பர்மாவுக்கு முதல் சிறீலங்கா தான் முக்கியம். அங்க அனுப்புங்கோ. சிறீலங்கா வீழ்ந்தால்.. இந்தியா.. பர்மா எல்லாம் இலகுவாக விழும். இவற்றை எல்லாம் ஆண்ட பரம்பரை தமிழர்கள் சொல்வதில்.. நியாயம் உள்ளது கேளுங்கள். :icon_idea::D

இந்தக் கிளர்ச்சிக்காரர்களோடு நாங்களும் கொஞ்சம் பேசிப் பார்த்தால் என்ன..??!

எங்களை அழித்தவர்களுக்கு எல்லாம் எதிரிகளாக இருக்கிறார்கள். அந்த வகையில்.. இலாப நட்டங்கள் குறித்துப் பேசிப் பார்ப்பதில் தீமை இல்லைத் தானே.

அமெரிக்காவே.. ஈரானோடு பேசும் போது..???!

:icon_idea:

அவன் என்ன தமிழ் இனத்துக்காக போராடுகிறானா?அவன் வென்றால் எமது இனம் அடையாளம் எல்லாம் அழிந்து போகும்,நல்லூர் கந்தசாமி கோவில் மீது புல்டோசர் பாயும்,உங்கட யாழ் இந்துக் கல்லுரி யாழ் இஸ்லாமிய மத்சராவாக மாறும், ராஜ ராஜ சோழன் கட்டிய 1000 வருட கோவிலும் மண்ணாகும்,இதுவா நாம் வேண்டி நிக்கும் விடுதலை, கதைக்க முதல் யோசித்து கதையுங்கோ..!!!

  • கருத்துக்கள உறவுகள்

அவன் என்ன தமிழ் இனத்துக்காக போராடுகிறானா?அவன் வென்றால் எமது இனம் அடையாளம் எல்லாம் அழிந்து போகும்,நல்லூர் கந்தசாமி கோவில் மீது புல்டோசர் பாயும்,உங்கட யாழ் இந்துக் கல்லுரி யாழ் இஸ்லாமிய மத்சராவாக மாறும், ராஜ ராஜ சோழன் கட்டிய 1000 வருட கோவிலும் மண்ணாகும்,இதுவா நாம் வேண்டி நிக்கும் விடுதலை, கதைக்க முதல் யோசித்து கதையுங்கோ..!!!

 

அவங்கள் இந்தளவுக்கு முட்டாள்கள் அல்ல. சிங்களப் படைகள் அமெரிக்க இந்திய சீன ரஷ்சிய  நாடுகளின் ஆதரவோடு.. எமது மண்ணை பிடித்த போது எமது பெண்களை என்ன செய்தார்கள். ஆனால் ஐ எஸ் ஐ எஸ் காரங்கள்.. இந்தியப் பெண்களைக் கூட பத்திரமாக நிலக்கீழ் அறைகளில் பாதுகாத்திருப்பதாக.. இந்திய மத்திய அரசே அறிவித்துள்ளது. இதுவரை பெண்கள் மீது பாலியல் சித்திரவதைகள் செய்து கொன்றதாக செய்திகள் வரவில்லை..! ஆனால் சிங்களவன்... அமெரிக்கன்.. ரஷ்சியன்.. இந்தியன்.. சீனன்..???????????! அவங்களை விடவா..????!

 

ஆக.. அவங்கள் அதி தீவிர எதிர்ப்பை.. சியா முஸ்லீம்கள் மீது தான் காட்டுகிறார்கள். ஏனெனில்.. சியா அமெரிக்க இஸ்ரேல் சார்பு மேற்கு நாடுகளோடு.. தொடர்பில் உள்ளதை வைச்சு.. அவர்கள் மீது.. ஜிகாத் பாய்கிறது.

 

அதே நேரம் குர்திஸுகளுடன் அநாவசிய.. நேரடி மோதலை தவிர்த்திருக்கிறார்கள்.

 

ஆக.. சில விடயங்களை புரிந்துணர்வோடு செய்ய வாய்ப்புள்ளது. சிறீலங்கா முஸ்லீம்கள் மேற்கு நாடுகளுக்கு வாலும்.. முஸ்லீம் நாடுகளுக்கு தலையும் காட்டுபவர்கள் என்பது..  ஐ எஸ் ஐ எஸ் காரங்களுக்கும் தெரியும். :icon_idea:

அதனை விட சிங்களவனைப் பற்றி இன்னும் நல்லா தெரியும். :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.