Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகாபாரத விமர்சனங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகாபாரதம் என்பது புகழ்ச்சி இகழ்ச்சி என்ற இருபக்க நாணயம் மாதிரி.எனவே யாராவது விமர்சனம் ஏதாவது வைக்க விரும்பினால் இங்கே எழுதவும்.

 இங்கு ஈழப்பிரியன் தான் இணைக்க வேண்டுமென்றல்ல யாராவது நேரம் இருக்கும் போது வரிசையாக இணைத்து விடவும்.

உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.

 

  • கருத்துக்கள உறவுகள்

நான் விரும்பிப்பார்க்கும் தொடர் ..

 

இணைப்புக்கு நன்றி ஈழபிரியன். 

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பார்ப்பேன்!

சகுனியின் பல்லையே காட்டுகினம், விதுரன் வில்லொடிப்பதை விட்டிட்டினம்...!(பாரதத்தில் அதுவும் முக்கியமான இடம்.) :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் விரும்பிப்பார்க்கும் தொடர் ..

 

இணைப்புக்கு நன்றி ஈழபிரியன். 

 

வணக்கம் தமிழரசு மகாபாரதத்தை யாழில் பலர் பார்த்தால் யாழுக்கு பெருமை சேரும் என்ற எண்ணத்தில் தொடங்கிவிட்டேன்.நீங்களும் நேரமிருக்கும் போது இணையுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானும் பார்ப்பேன்!

சகுனியின் பல்லையே காட்டுகினம், விதுரன் வில்லொடிப்பதை விட்டிட்டினம்...!(பாரதத்தில் அதுவும் முக்கியமான இடம்.) :)

 

இப்போது தான் பார்க்கிறேன்.இதனால் நல்லது கெட்டது சொல்லத் தெரியவில்லை.ஆனாலும் மகாபாரதம் கர்ணனுக்கு துரோகம் செய்தது மாதிரி கதைப்பார்கள்.இதைப் பார்க்க சரி போலவே இருக்கும் போல.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தமிழரசு மகாபாரதத்தை யாழில் பலர் பார்த்தால் யாழுக்கு பெருமை சேரும் என்ற எண்ணத்தில் தொடங்கிவிட்டேன்.நீங்களும் நேரமிருக்கும் போது இணையுங்கள்.

நிச்சயமாக நேரம் கிடைக்கும்போது இணைக்கின்றேன் ஈழபிரியன்.  :)

  • கருத்துக்கள உறவுகள்

மகாபாரதம் கதையை வாசிக்கும் போதோ அல்லது திரையில் பார்க்கும் போதோ இப்படி ஒரு நிகழ்வு இடம்பெற்றதா என்ற கேள்விக் குறியுடன் உங்கள் மன நிலை இருக்கக்கூடாது.
நடந்தவை நடப்பவை நடக்கப் போகின்றவை என எல்லாம் உணர்ந்த கண்ணன் மகாபாரதப் போரை வழி நடத்தும் முறையையும் நாம் அலசக் கூடாது. கண்ணன் பல இடங்களில் போர் விதிகளை மீறினாலும் நடப்பவை எல்லாம் நமைக்கே என்கின்றான்: :D

 

அதே போல நாமும் மகா பாரதத்தில் உள்ள நல்ல ஒழுக்க முறைகளையும்  மன்னர்கள் குடிமக்களை வழி நடத்தும் பண்புகளையும் மற்றும் அண்ணன் தம்பி உறவுகள் எப்படி வாழ்ந்தார்கள் போன்ற நல்ல உதாரணங்களை எடுத்துக் கொண்டு மற்றைய விடயங்களை வாசித்த பின்னர் எமக்குச் சரியென்று படாவிட்டால் விட்டு விடலாம்.
தாயின் எதேச்சையான வாக்குக்கு மதிப்பளித்து பாண்டவர்கள் ஐந்து பேரும் பாஞ்சாலியை மணம் முடிக்கும் செயல் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டதானாலும் சகோதர ஒற்றுமையை முன்னிறுத்துகின்றது.

சரித்திரத்தில் இப்படி ஒரு போர் நிகழ்ந்ததா எனக் கேட்டால் இல்லை எனக் கூறலாம். ஆனால் இந்தக் கதைக்குக் கருவாகச் சில சம்பவங்கள் நடந்திருக்க வாய்ய்ப்புக்கள் உள்ளன.
சில இடங்களில் வாசகர்களுக்கு மிக அதீதமாகத் தோன்றும் நிகழ்வுகளையும் பாரதத்தில் அடக்கியுள்ளார்கள். இப்படியான சம்பவங்கள் மகாபாரத்ததின்  உண்மைத் தன்மையை இல்லாமற் செய்து விடுகின்றன.

 

உங்கள் இணைப்புக்களுக்கு நன்றி சஜீவன்

 

இது ஒரு கோமாளித்தனமான தொடர்.  :o  :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.