Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரு மழை நாள்

Featured Replies

"சோ"வென்ற மழையில்

கூந்தலிலிருந்து நீர்

சொட்டச் சொட்ட....

அந்த நிலாவை

என் வீட்டுத்தாழ்வாரத்தில்

பார்த்தேன்...

முதன்முதலில்

பார்த்தேன்...

அவளோடு அவளின்

குட்டி;த்தங்கை...சுட்டித்தங்க

மழையோடு

கூடிவந்தாள்

மன்மதனை

கொள்ளை

கொண்டாள்

மழைவிட்ட

நேரமவள்

இந்த

மன்னவனை

வசயம் செய்து

போனாளோ :lol:

கவிதை நன்றாக உள்ளது விகடகவி

  • தொடங்கியவர்

ம்ம்ம்....

பெருஞ்சோகமப்பா..

அதற்குப்பிறகு நான் அவளைக் காணவேயில்லை..

:lol::lol::lol::D:D:lol::lol:

நன்றி இலக்கியன்.

ம்ம்ம்....

பெருஞ்சோகமப்பா..

அதற்குப்பிறகு நான் அவளைக் காணவேயில்லை..

:lol::lol::lol::D:D:lol::lol:

நன்றி இலக்கியன்.

நீங்கள் பின் தொடர்ந்து போயிருக்கலாமே விகடகவி

:lol: :?: :arrow:

  • தொடங்கியவர்

நீங்கள் பின் தொடர்ந்து போயிருக்கலாமே விகடகவி

:D :?: :arrow:

போயிருப்பேன்...

அன்னைக்கு

என் கைத்தடியைக் காணவில்லை...

பல் செட் வேறு போடவில்லை..

மகள் பேரப்பிள்ளையை வேற

பார்த்துக்கொள்ளச் கொல்லிவிட்டு

சந்தைக்குப் போயிருந்தாள்...

என்ன செய்வேன் நானும்...

:lol::lol::lol:

அடடா தேவைதை போட்டாவா?? சோ சாட். கவிதை நன்றாக உள்ளது பாராட்டுக்கள்

போயிருப்பேன்...

அன்னைக்கு

என் கைத்தடியைக் காணவில்லை...

பல் செட் வேறு போடவில்லை..

மகள் பேரப்பிள்ளையை வேற

பார்த்துக்கொள்ளச் கொல்லிவிட்டு

சந்தைக்குப் போயிருந்தாள்...

என்ன செய்வேன் நானும்...

:lol::lol::lol:

ஆகா இப்ப கிழவர் தான் கூட ஜொள்ளு விடுகினம் :evil: :evil: :evil: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடேங்கொப்புறானே....

விகடகவியா இந்தாளு..

கபடகவி...

ஜொள்ளுப்பாட்டியா இருக்கானே....

  • தொடங்கியவர்

அடடா தேவைதை போட்டாவா?? சோ சாட். கவிதை நன்றாக உள்ளது பாராட்டுக்கள்

நன்றி ரசிகா..

  • தொடங்கியவர்

ஆகா இப்ப கிழவர் தான் கூட ஜொள்ளு விடுகினம் :evil: :evil: :evil: :P

வயசு போனா..ஆசையும் போயிடுமா என்ன...

  • தொடங்கியவர்

அடேங்கொப்புறானே....

விகடகவியா இந்தாளு..

கபடகவி...

ஜொள்ளுப்பாட்டியா இருக்கானே....

யப்பா அலாவுதீன் அப்பா...

ஜொள்ளுறது தப்பில்லைப்பா..

நுள்ளுறதுதான் தப்புப்பா....

ஆனாலும் என்னைப் போய் கபட கவி எண்டது.. மனசுக்க கஸ்டமா இருக்கு..

அப்போதுதான்

என்னைக் கண்டிருப்பாள்..

போல..அட

இங்கேதான் அசடு..

லீட்டர் லீட்டராய்

வழிந்து கொண்டேயிருக்கிறதே..

அடடா...என்ன கற்பனை

என்னப்ப லவ்வல தோல்வியா...???

கா..கா...கா....

நான் தப்பிட்டேன்....

கவி நன்றே...

கவியே விகடகவியே...

நன்றி

வன்னி மைந்தன்

  • தொடங்கியவர்

அப்போதுதான்

என்னைக் கண்டிருப்பாள்..

போல..அட

இங்கேதான் அசடு..

லீட்டர் லீட்டராய்

வழிந்து கொண்டேயிருக்கிறதே..

அடடா...என்ன கற்பனை

என்னப்ப லவ்வல தோல்வியா...???

கா..கா...கா....

நான் தப்பிட்டேன்....

கவி நன்றே...

கவியே விகடகவியே...

நன்றி

நன்றி வன்னிமைந்தன்...

என் காதலுக்கு தோல்வியில்லை...

ஏனென்றால் நான் காதலிப்பது தமிழை...

ஏன் காதலியும் தூரமில்லை..

நெஞ்சிலே..

கற்பனையோடும்..சிறந்த

புதுப்புது

ஒப்பனைகளோடும்...

அவள்

அரியாசனம் செய்கிறாள்...

அது சரி

நீங்கள் தப்பிவிட்டேன் என்றீர்களே...

காதலிக்கவில்லையா...

காதலித்தவரைக் கைப்பிடித்துவிட்டீர்களா...

  • கருத்துக்கள உறவுகள்

அட நீங்க ஒரு சரியான அசடா?

அட நீங்க ஒரு சரியான அசடா?
யாரை கேட்கிறீர்கள் :roll: ?
  • கருத்துக்கள உறவுகள்

யாரை கேட்கிறீர்கள் :roll: ?

உங்களை கேட்பேனா இலக்கியன் சார். எல்லாம் விகடகவி யைத் தான்

உங்களை கேட்பேனா இலக்கியன் சார். எல்லாம் விகடகவி யைத் தான்

அடடா :wink:

  • தொடங்கியவர்

உங்களை கேட்பேனா இலக்கியன் சார். எல்லாம் விகடகவி யைத் தான்

என்னைப் பார்த்து அப்பிடி சொல்லவேண்டியவள்(என் மனைவி)

அவளே என்னை அசடுன்னு

சொன்னதில்லை...(அவளுக்குத்தானே தெரியும்...)

ஏன் கறுப்பி

சொன்னீங்க....

i feel very sad u know :cry: :cry: :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா இது...... 60பதிலும் ஆசை வரும் என்று சும்மாவா சொன்னார்கள்.......கவனம் திருமதி விகடகவி 50லும் ஆசை வரும் எண்டு சொல்லி...............

இப்ப தான் ஆண்கள் செய்யும் எல்லாவற்றையும் பெண்களும் செய்ய விளைகிறார்களே.... அதில் தப்பேதும் இல்லை தானே........எதுக்கும்... திருமதி விகடகவி பனி மழையில் என்ன ரசித்தா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.........

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பார்த்து அப்பிடி சொல்லவேண்டியவள்(என் மனைவி)

அவளே என்னை அசடுன்னு

சொன்னதில்லை...(அவளுக்குத்தானே தெரியும்...)

ஏன் கறுப்பி

சொன்னீங்க....

i feel very sad u know :cry: :cry: :cry:

இதற்கெல்லாம் feel பண்ணினால் எப்படி விகடகவி சார் உங்க மனைவிக்கு இல்லாத தைரியம் எனக்கு ஜாஸ்தியா இருக்கு :lol:

  • தொடங்கியவர்

என்னப்பா இது...... 60பதிலும் ஆசை வரும் என்று சும்மாவா சொன்னார்கள்.......கவனம் திருமதி விகடகவி 50லும் ஆசை வரும் எண்டு சொல்லி...............

இப்ப தான் ஆண்கள் செய்யும் எல்லாவற்றையும் பெண்களும் செய்ய விளைகிறார்களே.... அதில் தப்பேதும் இல்லை தானே........எதுக்கும்... திருமதி விகடகவி பனி மழையில் என்ன ரசித்தா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.........

அவளோடு வாழும் நாளில் அதை அவள் சொல்லவில்லை..

என் ஜீவிதம் முடிந்த பிறகே இதனை அறியமுடியுமம்மா.. சும்மா..

  • தொடங்கியவர்

ம்....

தைரியம்தான.

பரவாயில்லை

வன்முறையில் எனக்கு நம்பிக்கையில்லை..

அழகை ரசிப்பவன் அசடென்றால்...

பிரம்மன் முதல்..

பிச்சைக்காரன்வரை

எல்லாருமே அசடு...

நானும் ஒரு அசடாக இருந்துவிட்டு போகிறேனே...

(என்ன.. பொண்ணே சந்தோவமா...)

  • தொடங்கியவர்

ஏன் ஒன்ன எழுதினா கற்பனைன்னு எடுத்துக்கமாடடேன்றேள்...

:? :?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கவிதை மிகவும் நன்றாக உள்ளது. எனக்கும் மழையிலை

நனைந்து தடிமனாக்கிவிட்டுது வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த மழை எப்போ?

சொறி.. அடுத்த கவி எப்போ?

:(:(:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.