Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கணவன்....மனைவி......

Featured Replies

இந்த நாரதருக்கு இதையே பிழைப்பா போச்சு அங்கே பரமசிவன் பிள்ளைகளை பிரித்தார் இப்ப என்னையும் அண்ணாவையும் பிரிக்க பார்க்கிறார் அண்ணா நாரதர் தந்த மாம்பழத்தை நீங்களே வைத்து கொள்ளுங்க்ள் எனக்கு வேண்டாம்

:? :?

சும்மா ஏன் நாரதரையும்,மாம்பழத்தையும் குற்றம் சாட்டுறியள்,உங்களுக்குச் சொந்த மூளைகிடையாதோ? நாரதரின் திருவிளயாடல் விளங்காமல் தான் அந்த முருகனும்,பிள்ளயாரும் சண்டை பிடித்தார்கள், அவர்களைப்போல அல்லாமல் நீங்கள் ஏன் சுயமா சிந்திக்கக்கூடாது?அதுவும் நான் புத்திசாலி என்று சொல்லும் நீங்களுமா ஜமுனா? உங்கள் அண்ணன் அறிவழகன் தூயவனுமா? வெட்கம் ...வெட்கம்... :wink: :lol::lol:

  • Replies 387
  • Views 25.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புத்திசாலித் தனமாகச் சிந்தித்தால் தான் அந்தச் சதியில் இருந்து தப்பித்துக் கொண்டோம். நாராயணா! நாராயணா! என்று அடிக்கடி காட்டுக் குரலில் கத்தினால் மட்டும் குரலுக்கு அரசனாகி விடலாமா என்ன?

அங்கிள் நான் முதலில் தம்பி இல்லை தங்கை என்பதை குறிபிட்டு கொள்கிறேன் நீங்கள் சொல்லுற மாதிரி தூயவன் அண்ணாவின் திருமணம் அவரின் சொந்த கருத்து அதற்கு நாங்கள் படி மன்றம் நடத்த முடியாது,நீங்கள் சொல்வதை நான் ஏற்று கொள்கிறேன் அது சரி புகை உடல் நலத்திற்கு கேடு நீங்கள் சொன்னது சரி ஆனால் எல்லோரும் புகைக்கிறார்கள் என்பது முதல் கேள்வியா உங்களிடம் நான் தொடுக்கிறேன் இதற்கு நீங்கள் என்ன விளக்கத்தை சொல்ல போறீங்கள் என்ப்தை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன் நீங்கள் சொல்வது மாதிரி கூட்டுகுடும்பம் விவகாரத்து இன்மை எல்லாவற்றயும் நான் ஏற்று கொள்ளும் வேளையில் நீங்கள் சொல்வது மாதிரி கணவனிடம் அடியும் வாங்கி திட்டும் வாங்கி கொண்டு இருப்பதா சரி இல்லை இது முற்று முழுவதும் தவறு எங்கள் கலாச்சாரம் அதாவது நாட்டை எடுத்து கொள்ளுங்க்ள் ஒரு மனைவி கணவன் எவ்வளவு கொடியவனாக இருந்தாலும் பிள்ளைகுட்டிகளுக்காண்டியும

  • கருத்துக்கள உறவுகள்

[எனக்கோ என் நண்பிகள் சொன்னதை தான் உல்டா பண்ணிணணான் காதலை பற்றி நீங்கள் சொன்ன பிறகு தான் எனக்கும் காதலிக்க ஆசை வந்திருக்கு எப்ப விடியும் என்று இருக்கு அப்ப தானே வெஸ்மீட் ஸ்டேசனில் ஆட்கள் இருப்பினம்

:wink: :wink: :wink:

நிறைய அனுபவம் எல்லாம் இல்லை. காதலை ரசித்து புனிதமென கருதி களங்கம் ஏற்படாமல் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு காதலிக்கிறோம். காதலை காதலிக்கிறோம். அவ்வளவுதான். :P :P :P :P :P :P

ஐய்யயோ காதலிக்க ஆசை வந்திட்டுதா? எங்கை போய் முடியுதோ ஆண்டவா :lol::lol:

பார்த்துங்க. ம்ம்ம் வாழ்த்துக்கள் :P

சரி சரி அரட்டை காணும், படலேக்க நாய் குரச்சுச் சத்தம் கேக்குது , யாரோ கத்தியோட வந்திருக்கினம் போல.தலப்போடு கருத்தாடுங்கள்.

நிறைய அனுபவம் எல்லாம் இல்லை. காதலை ரசித்து புனிதமென கருதி களங்கம் ஏற்படாமல் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு காதலிக்கிறோம். காதலை காதலிக்கிறோம். அவ்வளவுதான். :P :P :P :P :P :P

ஐய்யயோ காதலிக்க ஆசை வந்திட்டுதா? எங்கை போய் முடியுதோ ஆண்டவா :lol::lol:

பார்த்துங்க. ம்ம்ம் வாழ்த்துக்கள் :P

quote="வெண்ணிலா"]

சரி சரி அரட்டை காணும், படலேக்க நாய் குரச்சுச் சத்தம் கேக்குது , யாரோ கத்தியோட வந்திருக்கினம் போல.தலப்போடு கருத்தாடுங்கள்.

எல்லாம் வென்றா நாரதர் கூடவா பயப்பிடுகிறார் காலம் மாறிபோச்சு

:wink: :wink:

சும்மா ஏன் நாரதரையும்,மாம்பழத்தையும் குற்றம் சாட்டுறியள்,உங்களுக்குச் சொந்த மூளைகிடையாதோ? நாரதரின் திருவிளயாடல் விளங்காமல் தான் அந்த முருகனும்,பிள்ளயாரும் சண்டை பிடித்தார்கள், அவர்களைப்போல அல்லாமல் நீங்கள் ஏன் சுயமா சிந்திக்கக்கூடாது?அதுவும் நான் புத்திசாலி என்று சொல்லும் நீங்களுமா ஜமுனா? உங்கள் அண்ணன் அறிவழகன் தூயவனுமா? வெட்கம் ...வெட்கம்... :wink: :lol::lol:

இதை தான் சொல்லுறது ஆணைக்கும் அடி சருக்கும் எப்படி அண்ணா உங்கள காப்பாற்றிட்டன்

:wink: :wink:

நாரதர் தான் பாவம். அழுகிப் போன உதை எத்தனை பேரின் தலையில் கட்ட முயற்சிக்கின்றார். சனம் இப்போது அலேட்டாகப் போச்சு! :wink:

:lol::lol::lol::lol:

அங்கிள் நான் முதலில் தம்பி இல்லை தங்கை என்பதை குறிபிட்டு கொள்கிறேன் நீங்கள் சொல்லுற மாதிரி தூயவன் அண்ணாவின் திருமணம் அவரின் சொந்த கருத்து அதற்கு நாங்கள் படி மன்றம் நடத்த முடியாது,நீங்கள் சொல்வதை நான் ஏற்று கொள்கிறேன் அது சரி புகை உடல் நலத்திற்கு கேடு நீங்கள் சொன்னது சரி ஆனால் எல்லோரும் புகைக்கிறார்கள் என்பது முதல் கேள்வியா உங்களிடம் நான் தொடுக்கிறேன் இதற்கு நீங்கள் என்ன விளக்கத்தை சொல்ல போறீங்கள் என்ப்தை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன் நீங்கள் சொல்வது மாதிரி கூட்டுகுடும்பம் விவகாரத்து இன்மை எல்லாவற்றயும் நான் ஏற்று கொள்ளும் வேளையில் நீங்கள் சொல்வது மாதிரி கணவனிடம் அடியும் வாங்கி திட்டும் வாங்கி கொண்டு இருப்பதா சரி இல்லை இது முற்று முழுவதும் தவறு எங்கள் கலாச்சாரம் அதாவது நாட்டை எடுத்து கொள்ளுங்க்ள் ஒரு மனைவி கணவன் எவ்வளவு கொடியவனாக இருந்தாலும் பிள்ளைகுட்டிகளுக்காண்டியும

நீங்கள் சொல்வதை ஏற்று கொள்கிறேன் அது சரி அப்ப அவர்களின் கலாச்சாரத்தில் விவாகாரம் நடக்குது அதற்கு பிறகும் அவர்களின் குழந்தைகள் வளர்ந்து நல்லா வாறீனம் தானே அது பற்றி உங்களின் கருத்து என்ன

  • கருத்துக்கள உறவுகள்

புகையிரத நிலையத்திற்கு முகவரி எல்லாம் இல்லை வேண்டும் என்றால் வெஸ்மீட் பக்கம் வாங்கோ அது சரி நீங்கள் 14வயதில் தான் காதலித்தனீங்களா யூ ஆர் வெறி வேஸ்ட் கண்ணா 8 வயதில் நான் வெள்ளை ஒன்றை காதலித்தனான் 11 வயதில் சப்பை ஒன்றை 12 வயதில் இன்னோரு இந்தியன் இப்ப எத்தனை வயது என்று சொல்லமாட்டேன் ஆனால் இழித்த வாய் எங்கன்ட அளை தேடிக்க்கொண்டு இருக்கிறேன் நீங்கள் றேடி என்றால் நானும் றேடி பட் ஒரு கண்டிஷன் உங்களோடு ஒரு நாள் இருந்துவிட்டு தான் நீங்கள் அப்போயின்டா இல்லை என்று சொல்வேன் மாலை எல்லாம் வேன்டாம் இரண்டு போத்தல் வயின் வாங்கி கொண்டு வாங்கோ

:wink: :wink: :wink:

அடிப்பாவிங்களா......கிளம்பிட்ட

அடிப்பாவிங்களா......கிளம்பிட்ட

எல்லாம் வென்றா நாரதர் கூடவா பயப்பிடுகிறார் காலம் மாறிபோச்சு

:wink: :wink:

படலேக்க போய் உந்த நாயப் பாத்தியள் எண்டா இப்படிச்சொல்ல மாட்டியள்,

பல்லப்பாக்கவே பயமாக்கிடக்கு, விசர் நாய் போல,பிறகு ஒரு இருபந்தன்சு ஊசி போட வேண்டி இருக்கும்,விசர் தெளிய. :wink: :lol:

நீங்கள் சொல்வதை ஏற்று கொள்கிறேன் அது சரி அப்ப அவர்களின் கலாச்சாரத்தில் விவாகாரம் நடக்குது அதற்கு பிறகும் அவர்களின் குழந்தைகள் வளர்ந்து நல்லா வாறீனம் தானே அது பற்றி உங்களின் கருத்து என்ன

நான் படித்தவை கேட்டவை அப்படியாகச் சொல்ல வில்லை.தாய் தந்தையரின் பிரிவால் பல குழந்தைகளுக்கு உளவியல் ரீதியான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.இதனால் இன்று பெருமளவில் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக மேற்குலகில் தான் குழந்தைகளுக்கும் மருந்துகளைக் கொடுக்கின்றனர்.

Overall Effects Of Separation And Divorce On Children

Not all children living in one parent families will have lived with their absent parent. However, for those whose parents were living together there is now a large amount of research showing the effects of family breakdown on children.

The results of a survey based on pooled data from 80,000 adults suggest that parental divorce has an adverse effect on children's lives Compared with those raised in intact two-parent families, adults who experienced a parental divorce had lower psychological well-being, more behavioural problems, less education, lower job status, a lower standard of living, lower marital satisfaction, a heightened risk of divorce, a heightened risk of being a single parent, and poorer physical health.

The view that children adapt readily to divorce and show no lingering negative consequences is clearly inconsistent with the cumulative research in this area.

However, several qualifications should be noted. Most importantly, the average difference between children from divorced and staying together families is small.

This suggests that divorce is not as severe a stress for children as other things which can go wrong during childhood. Divorce may represent a severe stress for some children, resulting in a substantial disadvantage and decline in well being, but for other children divorce may be relatively inconsequential. Some children may show improvement following divorce.

http://www.opfs.org.uk/factfile/children.html

படலேக்க போய் உந்த நாயப் பாத்தியள் எண்டா இப்படிச்சொல்ல மாட்டியள்,

பல்லப்பாக்கவே பயமாக்கிடக்கு, விசர் நாய் போல,பிறகு ஒரு இருபந்தன்சு ஊசி போட வேண்டி இருக்கும்,விசர் தெளிய. :wink: :lol:

இப்ப தான் நானும் பார்த்தனான் அதின்ட குடும்பம்பமே ஒரு விசரா தான் இருக்கும் போல

:P :P

நான் படித்தவை கேட்டவை அப்படியாகச் சொல்ல வில்லை.தாய் தந்தையரின் பிரிவால் பல குழந்தைகளுக்கு உளவியல் ரீதியான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.இதனால் இன்று பெருமளவில் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக மேற்குலகில் தான் குழந்தைகளுக்கும் மருந்துகளைக் கொடுக்கின்றனர்.

Overall Effects Of Separation And Divorce On Children

Not all children living in one parent families will have lived with their absent parent. However, for those whose parents were living together there is now a large amount of research showing the effects of family breakdown on children.

The results of a survey based on pooled data from 80,000 adults suggest that parental divorce has an adverse effect on children's lives Compared with those raised in intact two-parent families, adults who experienced a parental divorce had lower psychological well-being, more behavioural problems, less education, lower job status, a lower standard of living, lower marital satisfaction, a heightened risk of divorce, a heightened risk of being a single parent, and poorer physical health.

The view that children adapt readily to divorce and show no lingering negative consequences is clearly inconsistent with the cumulative research in this area.

However, several qualifications should be noted. Most importantly, the average difference between children from divorced and staying together families is small.

This suggests that divorce is not as severe a stress for children as other things which can go wrong during childhood. Divorce may represent a severe stress for some children, resulting in a substantial disadvantage and decline in well being, but for other children divorce may be relatively inconsequential. Some children may show improvement following divorce.

http://www.opfs.org.uk/factfile/children.html

நன்றி உங்கள் தகவலுக்கு

:!: :!:

உலகிலேயே இக்கிலாந்தில் தான் குழந்தைகளுக்கு அதிகமான மன அழுத்த வியாதிக்கான மாதிரிகளை வழங்கி உள்ளார்கள்.கடந்த பத்தாண்டுகளில் இந்த வழங்கல் வளர்ச்சி வீதமானது 68 சதவிகிதமாக இருக்கிறது.

மேலும் உலகில் சந்தோசமாக இருக்கும் மனிதர் சம்பந்தமாக எடுக்கப்பட்ட ஆய்வுகளின் தரவுகளின் படி வனவாற்று என்று உங்கள் அவுஸ்திரேலியாவுக்குப் பக்கத்தில் உள்ள சிறிய தீவில் உள்ள மக்களே அதிகம் சந்தோசமானவர்கள் என்று தெரிய வந்துள்ளது.ஆகவே மேற்குலகில் இருக்கும் தனி மனித உரிமை என்னும் விடயம் எத்துணை தூரத்திற்கு அவர்களின் வாழ்க்கையில் சந்தோசமாக இருக்க உதவி உள்ளது என்பது கேள்விக் குறியே.மேலும் தகவல்கள் கீழ் உள்ள இணைப்புக்களில்.

http://society.guardian.co.uk/mentalhealth...1353760,00.html

Big rise in number of children given mind-altering drugs

Sarah Boseley, health editor

Thursday November 18, 2004

The Guardian

The number of children in the UK being prescribed antidepressants, stimulants and other mind-altering drugs is soaring faster than anywhere in the world, it is revealed today.

The drugs include Prozac and Seroxat, which other studies have shown are handed out for depression to some children before they reach school age, and stimulants like Ritalin, which is given to children with behavioural problems, diagnosed as attention deficit hyperactivity disorder.

http://www.eelamist.com/forum/viewtopic.php?t=55

Happiness doesn't cost the Earth

Retail therapy will not bring happiness, according to the study

People can live long, happy lives without consuming large amounts of the Earth's resources, a survey suggests.

The 178-nation "Happy Planet Index" lists the south Pacific island of Vanuatu as the happiest nation on the planet, while the UK is ranked 108th.

The index is based on consumption levels, life expectancy and happiness, rather than national economic wealth measurements such as GDP.

The study was compiled by think-tank the New Economics Foundation (Nef).

அது சரி நாரதர் அங்கிள் நீங்கள் சொல்வதை ஏற்று கொண்டால் என்னால் முற்றுமுழுவதும் எங்களுடைய கலாச்சாரத்தை பேண்முடியாது நானும் நீங்களும் கதைக்கும் போதே சில நாய்கள் ஊளையிடுகின்றன ஆனால் சும்மா சொல்வதை போல் அவர்களின் கலாச்சாரத்தின் அரைவாசியும் எங்கள் கலாச்சாரத்தின் அரைவாசியும் என்பது நடைமுறக்கு சாத்தியமாகாது அப்ப நான் என்ன வழியில் செல்வது

இதில் சொல்வதை மாதிரி மனிதன் அடிப்படை தேவையோடு இருந்துவிட்டான் என்றால் சந்தோசமாக இருக்கமுடியும் ஆசை கூட கூட தான் அழிவுக்கு இட்டு செல்கிறது என்று சொல்ல வாறீங்களா ஏனெனில் வனுவாட் ஒரு சிறிய கிராமம் என்றே சொல்லலாம் ஆனாக் அங்கே அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு மனிதர்கள் சந்தோசமாக வாழ்கிறார்கள்

அது சரி நாரதர் அங்கிள் நீங்கள் சொல்வதை ஏற்று கொண்டால் என்னால் முற்றுமுழுவதும் எங்களுடைய கலாச்சாரத்தை பேண்முடியாது நானும் நீங்களும் கதைக்கும் போதே சில நாய்கள் ஊளையிடுகின்றன ஆனால் சும்மா சொல்வதை போல் அவர்களின் கலாச்சாரத்தின் அரைவாசியும் எங்கள் கலாச்சாரத்தின் அரைவாசியும் என்பது நடைமுறக்கு சாத்தியமாகாது அப்ப நான் என்ன வழியில் செல்வது

சரி இதைக் கொன்சம் பிரித்துப் பகுபாய்வு செய்தால் தெளிவாகலாம்.

1)முதலில நீங்கள் எங்கட கலாச்சாரம் எண்டு என்னத்தைச்சொல்லுறியள், பட்டியல் போடுங்கோ பாப்பம்.

2)இதில எது எது உங்களால செய்ய முடியாதவை?ஏன்?

3)கலாச்சாரம் என்றது நிலையானது இல்லை,அதுவும் காலத்திற்குக்காலம் மாறு படுவது.இதில் எங்கட கலாச்சாரமும் அடங்கும்,உதாரணத்திற்கு உடையை எடுத்துக் கொள்ளுங்கள்.எங்கட கலாச்சாரம் எண்டு இப்ப ஒருத்தரும் கோவணத்தோடை திரியிறேல்ல.

4)மற்றது அரைவாசி அரைவாசி எண்டு எதைச் சொல்லுறியள்.தேவயானவற்றை எடுத்துக் கொள்வதில்லும்,தேவயில்லாததைக

இப்ப நான் வெளிப்படையாக சொன்னால் நான் யுனிக்கு அரையும் குறையும் ஆ தான் அணியிறனான் இதை எங்களுடைய சொந்தகாரர் அப்பாட்ட சொல்லி அதை பிழை என்று சொல்லி இப்ப அப்பாவும் ஒவ்வொன்றுக்கு குறை சொல்லி கொண்டு என்னை பிடித்தவரையில் இவ்வாறான ஆட்களையும் இவ்வாறு எங்கள் பெற்றோர் வேறோருவரின் பேச்சை கேட்டு சொல்வது எனக்கு சரியாக படவில்லை அதை பற்றிய உங்கள் கருத்கு என்ன

இப்ப நான் வெளிப்படையாக சொன்னால் நான் யுனிக்கு அரையும் குறையும் ஆ தான் அணியிறனான் இதை எங்களுடைய சொந்தகாரர் அப்பாட்ட சொல்லி அதை பிழை என்று சொல்லி இப்ப அப்பாவும் ஒவ்வொன்றுக்கு குறை சொல்லி கொண்டு என்னை பிடித்தவரையில் இவ்வாறான ஆட்களையும் இவ்வாறு எங்கள் பெற்றோர் வேறோருவரின் பேச்சை கேட்டு சொல்வது எனக்கு சரியாக படவில்லை அதை பற்றிய உங்கள் கருத்கு என்ன

முதலில் இது தமிழருக்கு உரிய பிரச்சினை மட்டும் இல்லை விடலைப்பருவத்தில் பிள்ளைகளை உடைய பெற்றோர் எல்லோருக்குமே இருக்கும் பிரச்சினை.இன்னும் கொஞ்சம் ஆளாமாப்பாப்பம்.இப்ப அரை குறை ஆடை என்று எதைச் சொல்லுறீங்க?உங்களுக்கு முழு ஆடையாக அதாவது யுனியில உங்கள் நண்பர்கள் அணியும் ஆடை சாதாரணமானதாகத் தெரிகிறது.ஆனால் உங்கள் அப்பாவின் நண்பருக்கு அது அரை குறையாகத் தெரிகிறது.இங்கே பிரச்சினை இருப்பது ஆடையில் அல்ல,பார்ப்பவரில்.பாவாடை தாவணியில் பவனி வந்தவர்கள் சல்வார் கமிசு போட்ட போது ,ஆட்டக்காரிகள் போகுதுகள் எண்டு சொன்னது, பின்னர் ஜீன்ஸ் போட்டா ஆட்டம்,சல்வார் போட்ட நல்ல பிள்ளைகள் என்று சொன்னது எம் சமூகம்.ஆள் பாதி ஆடை பாதி என்று ஏன் சொல்கிறார்கள்.ஒருவரின் உடுப்பில் இருந்து அவரின் குண நலங்களைப் பார்ப்பவர்கள் எடை போடுகிறார்கள் என்று தான்.இங்கே பாவாடை தாவணியில் வருபவர்கள் எவ்வளவு துர் நடத்தை உள்ளவர்களாக இருந்தும் அவர்களின் ஆடை அவர்களை நல்லவர்களாக ஆக்குகிறது.ஆக்வே இந்தக் கண்ணோட்டத்தில் பிழைகள் இருந்தாலும் அது தான் நடமுறையாக இருகிறது.

இங்கே அடிப்படை முரணாக இருப்பது ஆடை பற்றிய சமூகக்கண்ணோட்டம் தான்.ஆகவே நீங்கள் கொஞ்சம் சிந்தியுங்கள்.அப்பாவின் கவலை என்ன?இந்த சமூகக் கண்ணோட்டம் எனது மகளின் வருங்காலத்தைப் பாழடித்து விடும் என்ற கவலை தானே?அவள் பற்றிய பிழயான சமூதாய மதிப்பீடாக அது வந்து விடும் என்று தானே அவர் கவலைப்படுகிறார்.அது நியாயம் ஆனது தானே? சமுதாய மதிப்பீட்டை நீங்கள் நிராகரித்தால் அதனால் வரும் பலாபலங்களை எதிர்கொள்ள உங்களுக்கு வலிமை இருக்கிறதா? யார் என்ன சொன்னாலும் பறுவாயில்லை, நான் இப்படித் தான், எனக்கு அப்பாவால் மாப்பிளை பாக்கமுடியாட்டியும் பறுவாயில்ல நான் எனது துணையைத் தேடுவேன் என்ற தைரியம் இருக்கிறதா?அப்படியானல் தாராளமாக நீங்கள் நினைத்தபடி உடுக்கலாம்.

ஆகவே இதற்குத்தீர்வு தான் என்ன? நீங்கள் இரண்டு விதமாகவும் சூழ் நிலையைப்பொறுத்து ஆடை அணிவதே புத்தியான செயற்பாடு.இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?களத்தில் உள்ள மற்றைய பெண்கள் என்ன சொல்கிறீர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.