Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கணவன்....மனைவி......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு பொண்ணு ஒன்ன நான் பாத்தன்....weastmead station ல நான் பாத்தன் அவ சிரிச்ச சிரிப்பில வந்த train எல்லாம் break down ஆகிடிச்சு... :oops: :oops:

அப்படியா சுன்டல், நீங்கள் பிறேக் டவுன் ஆகலயா? அல்லது மயங்கி விழுந்திட்டீங்களா?

  • Replies 387
  • Views 25.8k
  • Created
  • Last Reply

ஒரு பொண்ணு ஒன்ன நான் பாத்தன்....weastmead station ல நான் பாத்தன் அவ சிரிச்ச சிரிப்பில வந்த train எல்லாம் break down ஆகிடிச்சு... :oops: :oops:

ஏன் சுண்டல் என்னாச்சு? :roll:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க ஏன் ட்ரவுஸரும் சேட்டும் போடுறீங்க :roll: :oops:

அரை குறை ஆடை என்று அவர் தான் சொன்னார். அதனால் தான் கேட்டேன்! :wink:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன 'இவ்வாறு' மற்றும்' ஒழுங்கான ஆடை' என்றால் என்ன ஆடை தூயவன் , நான் அறிந்தவரை இங்கு எல்லோருமே ஜீன்ஸ் சேர்ட் அல்லது டீ சேர்ட் போட்டுத் தான் யுனி செல்வார்கள்,கொழும்பிலும் இப்போது அவ்வாறு தானே? இது எப்படி அரை குறை ஆடை ஆக முடியும்.தூயவன் அது தமிழ்ப்படத்தில தான் அரை குறை ஆடையோட கதா நாயகிகள் பள்ளி செல்வார்கள்.

எனக்கென்னவோ ஜமுனா இதை வேண்டுமென்றே எழுதியது போல் தான் உள்ளது.

ஜமுனா அம்மணி உங்கள் 'அரைகுறை' ஆடை என்னவோ?

இதற்கு நாரதர் எவ்வாறு விளக்கம் சொல்லமுடியும் என்று தெரியவில்லை. வாதமாகப் பார்த்தால் சொல்வது சரியாகத் தான் தோன்றும். ஆனால் வாழ்க்கை என்று எடுக்கும்போது தான் உறுத்தும்.

விடுதலைப்புலிகளின் பெண் போராளிகளும் சேட், ஜீன்ஸ் என்று தான் அணிகின்றார்கள். ஆனால் அவர்களைத் தப்பு என்று யாருமே சொல்லமாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் ஆடை அணியும் விதம் அவ்வாறானதே!

யாரோ ஒரு நடிகர், எங்கோ சொன்னதாக ஞாபகம். ஒரு நடிகையை குளியல் காட்சி முதல், உடற்பயிற்சி, என்று செய்யச் சொல்வது எல்லாம் கவர்ச்சி என்ற நோக்கத்துக்காக. ஆனால், அதைக் கவர்ச்சி என்று யாராலுமே உறுதிப்படுத்த முடியாது.

பார்க்கும் பார்வை என்பது உண்மை தான். ஆனால் எத்தனை பேர் நியாயமாகப் பார்க்கின்றார்கள். அலுத்துப் போனவர்கள் கணக்கு வேறு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்கே நம்ம ஜமுனா... உங்கள் கருத்துகளுக்காக காத்திருகின்றேன்...

முதலில் இது தமிழருக்கு உரிய பிரச்சினை மட்டும் இல்லை விடலைப்பருவத்தில் பிள்ளைகளை உடைய பெற்றோர் எல்லோருக்குமே இருக்கும் பிரச்சினை.இன்னும் கொஞ்சம் ஆளாமாப்பாப்பம்.இப்ப அரை குறை ஆடை என்று எதைச் சொல்லுறீங்க?உங்களுக்கு முழு ஆடையாக அதாவது யுனியில உங்கள் நண்பர்கள் அணியும் ஆடை சாதாரணமானதாகத் தெரிகிறது.ஆனால் உங்கள் அப்பாவின் நண்பருக்கு அது அரை குறையாகத் தெரிகிறது.இங்கே பிரச்சினை இருப்பது ஆடையில் அல்ல,பார்ப்பவரில்.பாவாடை தாவணியில் பவனி வந்தவர்கள் சல்வார் கமிசு போட்ட போது ,ஆட்டக்காரிகள் போகுதுகள் எண்டு சொன்னது, பின்னர் ஜீன்ஸ் போட்டா ஆட்டம்,சல்வார் போட்ட நல்ல பிள்ளைகள் என்று சொன்னது எம் சமூகம்.ஆள் பாதி ஆடை பாதி என்று ஏன் சொல்கிறார்கள்.ஒருவரின் உடுப்பில் இருந்து அவரின் குண நலங்களைப் பார்ப்பவர்கள் எடை போடுகிறார்கள் என்று தான்.இங்கே பாவாடை தாவணியில் வருபவர்கள் எவ்வளவு துர் நடத்தை உள்ளவர்களாக இருந்தும் அவர்களின் ஆடை அவர்களை நல்லவர்களாக ஆக்குகிறது.ஆக்வே இந்தக் கண்ணோட்டத்தில் பிழைகள் இருந்தாலும் அது தான் நடமுறையாக இருகிறது.

இங்கே அடிப்படை முரணாக இருப்பது ஆடை பற்றிய சமூகக்கண்ணோட்டம் தான்.ஆகவே நீங்கள் கொஞ்சம் சிந்தியுங்கள்.அப்பாவின் கவலை என்ன?இந்த சமூகக் கண்ணோட்டம் எனது மகளின் வருங்காலத்தைப் பாழடித்து விடும் என்ற கவலை தானே?அவள் பற்றிய பிழயான சமூதாய மதிப்பீடாக அது வந்து விடும் என்று தானே அவர் கவலைப்படுகிறார்.அது நியாயம் ஆனது தானே? சமுதாய மதிப்பீட்டை நீங்கள் நிராகரித்தால் அதனால் வரும் பலாபலங்களை எதிர்கொள்ள உங்களுக்கு வலிமை இருக்கிறதா? யார் என்ன சொன்னாலும் பறுவாயில்லை, நான் இப்படித் தான், எனக்கு அப்பாவால் மாப்பிளை பாக்கமுடியாட்டியும் பறுவாயில்ல நான் எனது துணையைத் தேடுவேன் என்ற தைரியம் இருக்கிறதா?அப்படியானல் தாராளமாக நீங்கள் நினைத்தபடி உடுக்கலாம்.

ஆகவே இதற்குத்தீர்வு தான் என்ன? நீங்கள் இரண்டு விதமாகவும் சூழ் நிலையைப்பொறுத்து ஆடை அணிவதே புத்தியான செயற்பாடு.இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?களத்தில் உள்ள மற்றைய பெண்கள் என்ன சொல்கிறீர்கள்?

எனது நிலைப்பாடு அப்பாவின் மனத்தை நோகடிக்க கூடாது ஆனால் மற்வர்களுக்கா எமது சுகந்திரத்தை விட்டு கொடுக்க கூடாது ஆன படியால் நான் 2 தர வகையை சேர்ந்தவள் ஆனபடியாள் நான் நான் நினைத்த படி தான் உடுப்பேன் நினைத்தபடி எனக்கு பொறுத்தமானவரை தேடி கொள்வேன்

அப்ப எனக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டீங்களா

:wink:[

எங்கு போய் தேடுவது என்று யோசிக்கிறேன் :P

எங்கையாவது போய் தேடுங்கோ என் மன்மதனை

:wink: :wink:

[ஃஉஒடெ="னரதர்"]சும்மாவும் ,ஜமுனாவும் என்ன தான் சொல்லுகினம் எண்டு எனக்கு விளங்கவில்லை.இப்ப நீங்க தூயவன் மாதிரி கலியாணம் கட்ட இருக்கிறவைக்கு என்னாதான் செய்யச்சொலுறீங்க ,கலியாணம் கட்ட வேணுமா இல்லையா? தமிழரைக் கட்டலாமா வேண்டாமா? ஒரு முடிவுக்கு வாங்க?

இல்லை உதுக்கு ஒரு பட்டி மன்றம் துவக்க வேணுமா? எங்க ரசிகை ஆளைக்காணன்.

எதுக்கும் ஜமுனா என்ன வையின் எண்டு சொன்னா நல்லம்.சின்னாவுக்கும் ,ஏன் ரோயல் பமிலிக்கே ஒரு வாரிசு உருவாகிறது என்று தெரிகிறது.அந்தக்காலத்தில அப்பதுக்கு எண்டு சொல்லி கள்ளடிக்காதாவையோ? இல்லை சுருட்டுப்பத்தாத கிழடுகளோ? அதுகாக நான் பத்தச் சொல்ல இல்லை. புகை இன்பம் உடல் நலத்துக்குக் கேடு.அத்தோடு பக்கத்தில் இருப்பவர்களையும் பாதிக்கும்,மணக்கும்.அருவருப்

சும்மா , ஜமுனா சும்மா தான் , இப்படி ரீல் விடுறா,உண்மையாக அவ ரொம்ப நல்ல பொண்ணு. நம்ம லகியின் பாசையில் சொன்னா 'காலாயிக்கிறா'.

:wink: :wink: :wink: :wink:

[ஃஉஒடெ="னரதர்"][ஃஉஒடெ="Jஅமுன"]அங்கிள் நான் முதலில் தம்பி இல்லை தங்கை என்பதை குறிபிட்டு கொள்கிறேன் நீங்கள் சொல்லுற மாதிரி தூயவன் அண்ணாவின் திருமணம் அவரின் சொந்த கருத்து அதற்கு நாங்கள் படி மன்றம் நடத்த முடியாது,நீங்கள் சொல்வதை நான் ஏற்று கொள்கிறேன் அது சரி புகை உடல் நலத்திற்கு கேடு நீங்கள் சொன்னது சரி ஆனால் எல்லோரும் புகைக்கிறார்கள் என்பது முதல் கேள்வியா உங்களிடம் நான் தொடுக்கிறேன் இதற்கு நீங்கள் என்ன விளக்கத்தை சொல்ல போறீங்கள் என்ப்தை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன் நீங்கள் சொல்வது மாதிரி கூட்டுகுடும்பம் விவகாரத்து இன்மை எல்லாவற்றயும் நான் ஏற்று கொள்ளும் வேளையில் நீங்கள் சொல்வது மாதிரி கணவனிடம் அடியும் வாங்கி திட்டும் வாங்கி கொண்டு இருப்பதா சரி இல்லை இது முற்று முழுவதும் தவறு எங்கள் கலாச்சாரம் அதாவது நாட்டை எடுத்து கொள்ளுங்க்ள் ஒரு மனைவி கணவன் எவ்வளவு கொடியவனாக இருந்தாலும் பிள்ளைகுட்டிகளுக்காண்டியும

monkey.gif

இப்ப உமக்கு என்ன பிரச்சினை

:evil: :evil: :evil:

ஏன் சாத்தியமாகது என்று சொல்லுவீர்களா ஜமுனா? நான் அப்படித்தான் இருக்கின்றேன், எனது கலாச்சார பாரம்பரியங்களை எப்போதும் விட்டது இல்லை.... அதே நேரம் மேலைத்தேச ஒன்றுகூடல்களை தவிர்த்ததும் இல்லை... நான் இப்படித்தான் செய்வது... ஏதாவது பார்ட்டிகளுக்கு சென்றால், நான் மது அருந்துவதில்லை... அது எனது கலாச்சாரத்துகு/குடும்ப பழக்கவழக்கத்துக்கு எதிரானது என்று சொல்வது இல்லை..மதுக்கிண்ணத்தை வாங்கி/எடுத்து கையில் வைத்திருந்து அருந்துவது போல பாவனை செய்துவிட்டு வருவது... இப்படி எதுவும் சாத்தியம் இல்லை என்று இல்லை ஜமுனா..... எதற்கும் ஏதாவது ஒரு வழி உண்டு...nothing is impossible in my life..

இதை தான் நான் சொல்லுறேன் வேண்டாம் என்று ஏன் அதை கையில் எடுக்கிறீர்கள் விருப்பம் என்றால் குடியுங்கோ இல்லாவிடில் வேண்டாம் என்று சொல்லுங்கோ உங்களுக்கு அதுவும் வேண்டும் இதுவும் வேண்டும் இதனால் நீங்கள் நினைத்த மாதிரி ஒவ்வொரு சூழ்நிலக்கு ஏற்ப மாறுறீங்க இது தான் வேண்டாம் என்பது எனது கருத்து

:roll: :roll:

சிறப்பு விவாதம் பகுதிக்கு போக வேண்டிய விடயம்போல் உள்ளதே.....

சும்மா வரேக்கையே யோசிச்சன் தூண்டில் கனக்கவோ?

உமக்கு இதுவே வேலையா போச்சு எனக்கு சப்போட் பண்ணி கொஞ்சம் எழுதுறது தானே

:evil: :evil: :evil:

ஜமுனா, நீங்கள் யாருக்காகவோ யாரும் சொல்கின்றார்கள் என்றோ வாழ வேண்டிய அவசியம் இல்லை. அனைவருக்கும் அவரவர் விருப்பு வெறுப்புகளில் சுதந்திரம் இருக்கின்றது.

இருந்த போதிலும் அதை சொல்லுபவர்கள் யார் என்று பாருங்கள். உங்கள் நலன் விரும்பியா என்று பாருங்கள். ஏன் அல்லது எதனால் அப்படி சொல்கின்றார்கள் என்று சிந்தியுங்கள். அதனை தூர நோக்கில் சிந்தித்து பாருங்கள்.

உங்கள் தந்தை உங்கள் எதிர்காலத்தை பற்றி கவலைப்படலாம்... அதனால் அப்படி கூறி இருக்கலாம்.... உங்களுக்கு ஒரு நல்ல ( தூயவனைப்போல அழகும் சின்னாவைப்போல அறிவும் கொண்ட மொத்தத்தில் என்னைப் போல, அட உண்மையா தான்......) ஒரு மாப்பிள்ளையை தேடலாம் அல்லது எதிர்பார்க்கலாம்.....அதன் காரணமாக உங்கள் தந்தை அப்படி சொல்லி இருக்கலாம். ....... டோன்ட் வொறி... ஆப்ட மற்றேஜ் யு கான் வியர் எனி ட்ரெஸ்.... நீங்கள் போற போக்கை பார்த்தால் அதற்கு ஏற்ற மணமகன் தான் அமைவார் என்று நினைக்கின்றேன்.... நான் கடவுளை பிரார்த்திகனும்... ஜமுனா மாதிரி ஒரு பொண்டாட்டியை எனக்கு குடுக்க வேண்டாம் என்று. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்லி கேள்விப்பட்டு இருக்கின்றேன்.

உடை என்பது நாகரிகத்துடன் சம்பத்தப்பட்டது. அது நீங்கள் இருக்கும் இடத்துக்கு ஏற்ற மாதிரி போட வேண்டும். அரைகுறை ஆடையுடன் பல்கலைக்கழக கிளப் புக்கு போனீர்களா?

என்ன மாற்றி சொல்லுறீங்க தூயவன் அண்ணா போல் அறிவும் சின்னா போல் அழகும் விளங்கிச்சோ நானும் கடவுளை பிரார்த்திக வேண்டும் சும்மா போல் சும்மா கணவன் கிடக்காம எனக்கு தகுந்த போல் கணவன் கிடக்க வேண்டும் அது சரி நான் கிளப்புக்கும் அரைகுறை உடுப்போடு தான் யுனிக்கும் அரைகுறை உடுப்பு தான் சரியோ

:wink: :wink:

அது சரி ஜமுனா... யார் அது கண்ணா என்றால்..........

என் வருங்கால கணவர்

:wink: :wink:

அடங்கொய்யாலே.... கலாய்க்கிறாங்களா....... லொல்...

நாரதர் அண்ணா நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.... ஜமுனா கலாய்க்கின்றா/சும்மா சொல்கின்றா என்று எனக்கு அப்பவே தெரியும்... ஜமுனா தன்னிடம் இருக்கின்றதாக சொல்லிய பழக்கவழக்கங்கள் மற்றும் பல விடயங்கள் அவரிடத்தே இருந்தால், செல்வி ஜமுனா, யாழ் களத்தில் இப்படி கருத்தாட மாட்டார்... எங்கேயாவது நண்பர்களுடன் வைன் அடித்து கொண்டு இருந்திருப்பார்....

நீங்கள் வேணும் என்றா அவுஸ்திரேலியா போய் பாருங்க, ஜமுனா ஒரு 95% தமிழராக வாழ்ந்து கொண்டு இருப்பார். அதாவது... மேலைத்தேச பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகமல்......

this is called ................... attitude...

அண்ணா நான் வ்யின் குடித்து கொண்டு தான் யாழில் எழுதுகிறேன் அது தான் இப்படி கருத்துகள் என்னால் எழுத முடிகிறது மற்றம்படி நான் ஒன்றும் 95 வீதமும் இல்லை 10 வீதமும் இல்லை

:wink: :wink:

நண்பர்களே, இரசிகை என்று ஒரு உறுப்பினர் நன்றாக கருத்துகள் எழுதி இருந்தார், நான் எழுத தொடங்கியதும் அவரை காணவில்லை... எங்கே போனார்.....?

அக்கா டீ குடிக்க போயிட்டா தீர்ப்பை சொல்ல வருவா

:wink: :wink:

உங்களின் கருத்துக்களை இரசித்துக்கொண்டிருக்கிறார். :lol::o:lol::lol::lol::lol::lol::lol:

:cry: :lol::lol:

என்ன ஜெயம் ரவி போட்டால் வடிவாக இருப்பேன் என்று அர்த்தமா? கறுப்பு என்று எதைச் சொல்கின்றீர்களோ, அதை எனக்குப் பக்கத்தில் வைத்தால் அதையே வெள்ளை என்று சொல்கின்ற மாதிரி நிறம். :oops: :oops: எதுக்கும் இணையத்தோடே, கதைக்கின்றது நல்லது போல. நேரே சந்தித்தால் அம்போ தான்!

டோன்ட் வோறி பிரதர் நீங்கள் கறுப்பா இருந்தாலும் உங்கள் மனசு வெள்ளை

:wink: :wink: :wink:

நாரதர் சொல்கின்ற கருத்தை ஏற்றுக் கொண்டாலும், ஒரு 3ம் மனிதன், உங்களின் ஆடை விடயத்தைப் பற்றிக் கவலைப்படுவது என்பதன் பின்னால், அக்கறை அல்லது, "தமிழ்பிள்ளை இப்படியா திரிவது என்ற ஆதங்கமே" இருக்குமே தவிர, வேறு எவ்வித வஞ்சமும் இருக்கப் போவதில்லை. :idea:

என்ன தான் இருந்தாலும், ஒழுங்கான ஆடை அணிகின்றபோது, ஒரு வித மதிப்பை தமிழ்சமூகம் கொடுக்கும் என்பதை மறக்க முடியாது. அது சரி! எனக்கும் ஒரு சந்தேகம்! ஏன் இவ்வாறு ஆடை அணிகின்றீர்கள்? :oops: :?:

எனக்கு பிடித்திருக்கு நான் அணியிறன் அப்ப நீங்கள் சொல்வதை பார்த்தால் இங்குள்ள வயது போனவர்கள் கூட ஜீன்ஸ் அணிகிறார்களே அதை பற்றி நீங்கள் என்ன சொல்லுறீங்க

:wink:

நீங்க ஏன் ட்ரவுஸரும் சேட்டும் போடுறீங்க :roll: :oops:

அப்படி போடுங்கோ

:roll: :roll:

என்ன 'இவ்வாறு' மற்றும்' ஒழுங்கான ஆடை' என்றால் என்ன ஆடை தூயவன் , நான் அறிந்தவரை இங்கு எல்லோருமே ஜீன்ஸ் சேர்ட் அல்லது டீ சேர்ட் போட்டுத் தான் யுனி செல்வார்கள்,கொழும்பிலும் இப்போது அவ்வாறு தானே? இது எப்படி அரை குறை ஆடை ஆக முடியும்.தூயவன் அது தமிழ்ப்படத்தில தான் அரை குறை ஆடையோட கதா நாயகிகள் பள்ளி செல்வார்கள்.

எனக்கென்னவோ ஜமுனா இதை வேண்டுமென்றே எழுதியது போல் தான் உள்ளது.

ஜமுனா அம்மணி உங்கள் 'அரைகுறை' ஆடை என்னவோ?

ஷோட்ச் போட்டு பெனியன் போட்டு செல்லுறனான்

:arrow: :arrow: :arrow:

நாரதர் அண்ணா,

யமுனாவுக்குதான் உங்கள் பெயர் மிக பொருத்தம்!

:evil: :evil: :evil: :evil:

புத்தா, நான் சொன்னது மேலைத்தேச நிறுவனங்கள் இயங்காது என்பது, அத்ற்கு வர்த்தக ரீதியான காரணங்கள் மட்டுமே. வேறு காரணங்கள் இல்லை. நான் சொல்ல வந்தது, இந்த வர்த்தக ரீதியான காரணங்களூக்கு ( முகாமைத்துவ திறமை சப்பந்தமானது) எவரினது பழக்கவழக்கங்களும் காரணம் அல்ல என்பதையே...... (ஜமுனா கூறியிருந்தார் மேலைத்தேசத்தவர் பழக்கவழக்கங்கள் அவர்கள் முன்னேற்றத்துக்கு காரணம் என்று)

காரணம் உண்டு முதாலாவது எம்மவர் என்ன நிகழ்ச்சி என்றாலும் நேரத்திற்கு தொடங்கியுள்ளார்களோ 3 மணிக்கு நிகழ்ச்சி என்றால் அப்ப தான் அதற்கான் ஏற்பாட்டையே செய்வார்கள் பிறகு என்ன அதை விடும் பிறகு என்ன தொடங்க போரது என்றாலும் ராகு காலம் பார்ப்பினம் அத்லே அவர்கள் காலத்தை வீணடித்து விடுவினம் இவர்கள் அப்படியோ

:idea:

அண்ணாக்களே அக்காக்களே, கறுப்புத்தான் எனக்கு பிடித்த கலரு....... என்று நம்ம ஜமுனா அரை குறை ஆடையுடன் வெஸ்ட் மீட் ஸ்ரேசனில் நின்று

கட்டிப்புடி கட்டிப்புடிடா பாட்டில் மும்தாஜ் ஆடியது போல ஆடிக்கொண்டிருப்பது எனது மனக்கண்னில் தெரிகின்றது..... ( அட தனியாகத்தான்... எவருக்கும் கிட்ட போக தைரியம் இல்லை......)

நோ சும்மா பிரிட்னி மாதிரி தான் ஆடினான் அது சரி கறுப்பு எனக்கு பிடிட்த கலரு தான் ஏனேனில் என்னத்தோடும் ஒப்பிட்டாலும் கறுப்புக்கு தனி இடம் உள்ளது

:wink: :wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.