Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு...ஓர் நாள் கேட்டேன்

மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்...நானும் படித்தேன்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்

மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்

மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்

அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது

இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது

இசையில் கலந்து மிதக்கும் தென்றலே

இசையின் மகளைப் பார்த்ததில்லையோ

  • Replies 6.9k
  • Views 541.7k
  • Created
  • Last Reply

தென்றலே தென்றலே மெல்ல நீ பேசு

பூவுடன் மெல்ல நீ பேசு

தென்றலே தென்றலே மெல்ல நீ பேசு

பூவுடன் மெல்ல நீ பேசு

அலையுடன் கரைக்கு கோபமா

காற்றுடன் மலருக்கு கோபமா

தென்றலே தென்றலே மெல்ல நீ பேசு

பூவுடன் மெல்ல நீ பேசு

Edited by யாழ்வினோ

பாட்டு பிழையா எழுதியிருக்கு என்று சாட்டுச் சொல்லாமல் கண்டுபிடியுங்கோ பாட்டின் ஆரம்பம் சரியாக இருக்கு தானே அது போதும். :lol:

கோபமா என்மேல் கோபமா

பேசம்மா ஒரு மொழி பேசம்மா

என் பாலைவனத்தில் உந்தன்

பார்வையாறு வந்து பாய்ந்திடுமா

உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன்

ஜீவன் மெல்ல ஓய்ந்திடுமா

என்தன் முதல் காதல் உன் மீது தான்

என்றும் பிரியாது என் வாழ்வினில்

பூமி சுற்றாமல் நிற்கின்றதா

காதல் அது போல நம்மீதினில்

காலை நீ இன்று காலை நீ

நாளை என் எதிர்காலம் நீயே

படம்: இதழில் கதை எழுதும் நேரம்

பாடியவர்: S - P - B

Music: Unknown

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல்முறை கிள்ளிப் பார்த்தேன் முதல்முறை கண்ணில் வேர்த்தேன்

எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி மறுமுறை உயிர் கொண்டேன்

உன்னால் இருமுறை உயிர் கொண்டேன்

முதல்முறை கிள்ளிப் பார்த்தேன் முதல்முறை கண்ணில் வேர்த்தேன்

எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி மறுமுறை உயிர் கொண்டேன்

உன்னால் இருமுறை உயிர் கொண்டேன்

முதல்முறை எனக்கு அழுதிடத் தோன்றும்...ஏன்

கண்ணீருண்டு சோகமில்லை ஆமாம் மழையுண்டு மேகமில்லை

மழைத் துளியே ஓ.. ஓ.. கொதிக்கிறதே ஓ.. ஓ..

உயிர்வரையில் ஓ.. ஒ.. தெறிக்கிறதே ஓ.. ஓ..

விரல்கள் தீண்டும் நேரம் என் நரம்பில் அம்பின் வேகம்

உலையை போல மோகம் அதில் வீழ்ந்து வேகும் நேரம்

உன் மூச்சில் நானே குளிர்காய்கிறேன்

உன் வேர்வையாலே உயிரும் பூக்கிறேன்

Edited by யாழ்வினோ

மழை! மழை! புதுமழை!

மனசுக்குள் தூறுது! காதலில் நனைந்தேன்!

அலை! அலை! புது அலை!

நெஞ்சுக்குள் அடிக்கிது! காதலில் நனைந்தேன்!

உயிரின் கருவினை முதல் முறை அறிந்தேன்!

வாழ்க்கையின் இரகசியம் முதல் முறை அறிந்தேன்!

மழை! மழை! புதுமழை!

மனசுக்குள் தூறுது! காதலில் நனைந்தேன்!

அலை! அலை! புது அலை!

நெஞ்சுக்குள் அடிக்கிது! காதலில் நனைந்தேன்!

உயிரின் கருவினை முதல் முறை அறிந்தேன்!

வாழ்க்கையின் இரகசியம் முதல் முறை அறிந்தேன்!

ஓவ் வோவ்! ஓவ் வோவ்! ஓஓஓஒ வ்வ வோவ்வ்வ்வ்!

பனி! பனி! வெண்பனி!

உள்ளத்தில் பெய்யிது! காதலில் குளிர்ந்தேன்!

சிலு சிலு தென்றல் மேனியில் உரசுது!

காதலில் குளிர்ந்தேன்!

உயிரின் அவஸ்தையை முதல் முறை அறிந்தேன்!

வாழ்க்கையின் அவசியம் முதல்முறை அறிந்தேன்!

பனி! பனி! வெண்பனி!

உள்ளத்தில் பெய்யிது! காதலில் குளிர்ந்தேன்!

சிலு சிலு தென்றல் மேனியில் உரசுது!

காதலில் குளிர்ந்தேன்!

உயிரின் அவஸ்தையை முதல் முறை அறிந்தேன்!

வாழ்க்கையின் அவசியம் முதல்முறை அறிந்தேன்!

மின்மினி! மின்மினி! கண்களில் பறக்கிது!

காதலில் கலந்தேன்!

குளிர்! குளிர்! குளிரில் இருதயம் சுருங்கிது!

காதலில் கலந்தேன்!

உயிரின் பெருமையை முதல் முறை அறிந்தேன்!

வாழ்க்கையின் முழுமையை முதல்முறை அறிந்தேன்!

மின்மினி! மின்மினி! கண்களில் பறக்கிது!

காதலில் கலந்தேன்!

குளிர்! குளிர்! குளிரில் இருதயம் சுருங்கிது!

காதலில் கலந்தேன்!

உயிரின் பெருமையை முதல் முறை அறிந்தேன்!

வாழ்க்கையின் முழுமையை முதல்முறை அறிந்தேன்!

ஓவ் வோவ்! ஓவ் வோவ்! ஓஓஓஒ வ்வ வோவ்வ்வ்வ்!

படம்: சித்திரம் பேசுதடி

குளிர் அடிக்குது சாமக்குளிரடிக்குது

சாமக்குளிரடிக்குது ஒரு .... கிளி துடிக்குது

சாமக்குளிரடிக்குது ஒரு .... கிளி துடிக்குது

சோப்பு வைச்சேன் மோப்பம் பிடி

சூடு ஏற ஊத்தி குடி என்

ஏக்கப்படி நீ பாத்துக் குடி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ

மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

தினம் உறங்காமல் வாடுதே

சுகம் உறவாடத் தேடுதே

ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகமிது

மாலை நேரக் காற்றில் மகிழ்ந்தாடும் தென்னங்கீற்றே

மாலை சூடினாலும் என்னை ஆளும் தெய்வம் நீயே

காதல் தேவி எங்கே தேடும் நெஞ்சம் அங்கே

தேரில் போகும் தேவதை நேரில் வந்த நேரமே

என்னுள்ளம் இன்று வானில் போகுதே

தேவதையை கண்டேன்

காதலில் விழுந்தேன்

என்னை கொஞ்சம் மாற்றி விட்டாள்

கண்ணுக்குள் விழுந்தாய்

நெஞ்சினில் முளைத்தாய்

அடுத்த வரி மறந்திட்டன் :rolleyes:

ஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன்

வழி தேடி வந்தது

அதன் வண்ணங்கள் மட்டும் எந்தன்

விரலோடு உள்ளது

கண்களில் என்ன ஈரமோ

நெஞ்சினில் என்ன பாரமோ

கைகளில் அதை வாங்கவா

ஒரு தாயைபோல்

உன்னை தாங்கவா?

ஈர நிலா விழிகளை மூடி

தோழ்களில் சாய்கிறதே

விழி நான் மூடியதும் என்

தூக்கம் ஆனவள் நீ அழகே

கை சேரும் சொந்தம் இன்பம் இன்பம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது

பெண்ணென்னும் பொன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே

அடடா எங்கெங்கும் உன்னழகே

உன் விழியே போதுமடி மனம் மயங்கும் மெய் மரக்கும்

புது உலகின் வழி தெரியும் பொன்விளக்கே தீபமே

ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப்போல்

ஓரழகைக் கண்டதில்லையே

காவியத்தின் நாயகி கற்பனைக்கு ஊர்வசி

கண்களுக்கு விளைந்த மாங்கனி காதலுக்கு மலர்ந்த பூங்கொடி

அடடா தமிழன் வடித்த ஒரு சிலைதானோ?

புதிதாய் உலகில் பிறந்த ஒரு கலைதானோ?

அடடா தமிழன் வடித்த ஒரு சிலைதானோ?

புதிதாய் உலகில் பிறந்த ஒரு கலைதானோ?

பலநாள் பிரமன் படைக்க வந்தது!

அதுதான் இங்கு நிலவென தவழ்ந்தது!

அடடா தமிழன் வடித்த ஒரு சிலைதானோ?

புதிதாய் உலகில் பிறந்த ஒரு கலைதானோ?

இசையெனும் அதிசயம் உருவமானதோ?

இதழ்களால் இசைத்திடும் அருவியானதோ?

இசையெனும் அதிசயம் உருவமானதோ?

இதழ்களால் இசைத்திடும் அருவியானதோ?

விழிகளின் நடனம்! மிருதங்கம் அதுவோ?

சுரங்களின் நளினம்! சுவைதரும் ஒலியோ?

சிரித்தால் சுதியாகும்! நடந்தால் ஜதியாகும்!

ராகம் உன்னில் மீட்ட வீணை ஏங்கிது!

அடடா தமிழன் வடித்த ஒரு சிலைதானோ?

புதிதாய் உலகில் பிறந்த ஒரு கலைதானோ?

இதுவொரு விடுகதை புதுமையானதே!

தொடங்கினால் தொடர்கதை இனிமையானதே!

இதுவொரு விடுகதை புதுமையானதே!

தொடங்கினால் தொடர்கதை இனிமையானதே!

இளமையினாலே இரவுகள் வேகும்!

உனதொரு பார்வை மழையென மாறும்!

உலகே நீயானாய்! உயிரில் உயிரானாய்!

கண்ணே உன்னைக் கண்டால் அழகே மயங்குதே!

அடடா தமிழன் வடித்த ஒரு சிலைதானோ?

புதிதாய் உலகில் பிறந்த ஒரு கலைதானோ?

பலநாள் பிரமன் படைக்க வந்தது!

அதுதான் இங்கு நிலவென தவழ்ந்தது!

அடடா தமிழன் வடித்த ஒரு சிலைதானோ?

புதிதாய் உலகில் பிறந்த ஒரு கலைதானோ?

படம்: சூர்யோதயம்

இசையே இசையே இசை மழையே

நீ இல்லாமல் உலகில் உயிர் இல்லையே

இசையே இசையே இசை மழையே

நீ இல்லாமல் உலகில் உயிர் இல்லையே

அன்னை நீ பாலூட்டுவாய்

உன்னை நான் தாலாட்டுவேன்

சந்தம் சொல்லி வா வா வா

சொந்தம் சொல்லி வா வா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா

உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா

தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம்

நடிகரென மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம்

ததோம் ததோம் தகதிமிதோம்

ததோம் ததோம் தகதிமிதோம்

ததோம் ததோம் தகதிமிதோம்...

ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை

சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கு பஞ்சம் இல்லை

கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை

உன் கையில் அந்த நூலா நீ சொல்லு நந்தலாலா

"உன்னை" என்று ஆரம்பிக்க வேண்டும் கறுப்பி அக்கா "உனக்கென" என்று ஆரம்பித்துள்ள பாடலை ஏற்றுக்கொள்ள முடியாது. "உன்னை" என்று ஆரம்பிக்கும் பாடல்கள் நிறைய உள்ளன அடுத்த போட்டியாளர் முயற்சிக்கலாம்.

உன்னை கொடு என்னை தருவேன் இது தான் காதலடி

கண்ணீர் கொடு புன்னகை தருவேன் இதுவும் காதலடி(கண்ணீர், கண்ணீரே)தாலாட்டை கேட்காத ஒரு ஜீவன் நானம்மா

தாயாகி நான் பாட சேயாகி கேளம்மா

என்னை தந்து உன்னை பெறுவேன் காதல் இது தானே

கண்ணை தந்து கனவை பெறுவேன் காதல் இது தானே

உந்தன் பெயரை எந்தன் பேனா எழுதும் போதும்

அழுத்தாமல் அன்பே நான் எழுதுவேன்

உயிரே உந்தன் கண்கள் காணும் கனவில் கூட

நான் வந்து தாலாட்டு பாடுவேன்

என் நிழலை யாரும் தான்

மிதித்து போக விடமாட்டாய்

என்னை கிள்ள எனக்கே தான்

சம்மதங்கள் தரமாட்டாய்

மூக்குத்தி நீ குத்தாதயடி என் கண்மணி

அந்த வலி கூட என்னை தாக்குமே

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒ தவறாய் போட்டுட்டேனே.

சுட்டிக்காட்டியதற்கு நன்றி யாழ்வினோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் துளியால் என்றும் காதல்

சோலை மலரும் என்பதே நியதியா

கண்ணீர் துளியால் என்றும் காதல்

சோலை மலரும் என்பதே நியதியா

அன்புக்கடிமை நெஞ்சம் துன்பக்

கடலாகிடும் என்பதே நியதியா

அன்புக்கடிமை நெஞ்சம் துன்பக்

கடலாகிடும் என்பதே நியதியா

சோதனை கொடிதல்லவோ

ஆசை இன்பத் தேனே

உன் நேசத்தைப் பெற்றேனே

ஆறாது நெஞ்சமே

திரைப் படம்: அரபு நாடு அழகி

ஹ்ம் யாழ்வினோ ரொம்பத்தான் பிழைபிடிக்கிறாரு! நீங்கள் பாடலை ஒட்டும் போது அப்பாடலைக் கேட்கக்கூடிய வகையில் பாடலிற்கான லிங்க்கையும் பெருந்தன்மையுடன் இணைத்துவிட்டால் இந்தப் போட்டி இன்னும் சிறப்பாக அமையும் என்பது அடியேனின் தாழ்மையான அவிப்பிராயம். அப்படிச்செய்தால் நீங்கள் உண்மையில் பாடுகின்ற உணர்வை நாம் பெறமுடியும். நாம இனி பாடலிற்கான லிங்க்கையும் இனி இணைப்போம் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இவ்வாறு செய்தால் பாடலை நண்பர்கள் பிழையாகப் பாடுவதற்கு வாய்ப்பில்லை!

மாப்பிளை அண்ணா பாடலின் லிங்கை இணைக்க தொடங்கினால் சில சமயங்களில் போட்டியாளர்கள் சோம்பறி தனத்தில் பாடலை ரைப் பண்ணுவதை குறைத்து விடுவார்கள் அத்துடன் நாங்கள் இணைக்கும் பாடல்கள் எல்லாவற்றுக்கும் லிங் கண்டுபிடிப்பது என்பது மிகவும் கடினம் ஆகவே இந்த லிங் இணைக்கும் முறை தேவையில்லை. பாடல் இணைக்கும் போது இயன்ற அளவுக்கு பாடல் இடம் பெற்ற படம் எது என்பதை இணைக்கவும் அதுவே போதும்.

Edited by யாழ்வினோ

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

படத்தின் பெயர் தெரியாது <_<

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் இனிய பொன் நிலாவே பொன் நிலவிலென் கனாவே

நினைவிலே புது சுகம் ததததா தத

தொடருதே தினம் தினம் ததததா தத

பன்னீரைத் தூவும் மழை ஜில்லென்ற காற்றின் அலை

சேர்ந்தாடும் இன்னேரமே

என் நெஞ்சில் என்னென்னவோ என்னங்கள் ஆடும் நிலை

என்னாசை உன்னோரமே

வெண்ணீல வானம் அதில் என்னென்ன மேகம்

ஊர்கோலம் போகும் அதில் உண்டாகும் ராகம்

புரியாதோ என் எண்ணமே

அன்பே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.