Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை

சொந்தம்நீ அல்லவா உயிர் வாழும் வரை

என் மூச்சிலும் என்பேச்சிலும்

உன் பாடல் கேட்கும் தினம் தினம்

தென்காசி சாரல் கூட நீயில்லாது

வைகாசி வெயில் போல வாட்டுதே

பன்னீரை தொட்டால்கூட நீயில்லாது

வெந்நீரை போலே வெப்பம் தாக்குதே

மையளந்த கண்ணும் என் கையளந்த பெண்ணும்

மின்சாரம் பாச்சுமா

கள்ளிருக்கும் கிண்ணம் என்னுள்ளிருக்கும் வண்ணம்

உன்பார்வை பார்க்குமா

பக்கம் பக்கம் வா பள்ளிப்பாடம் சொல்லவா

அப்பப்பா தப்பப்பா இது முதலிரவா

  • Replies 6.9k
  • Views 542.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது

நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்

உன்னை நானும் அறிவேன் என்னை நீ அறியாய்

யாரென்று நீ உணரும் முதற் கட்டம்

மலருன்னை நினைத்து பபபப்பா

மலர் தினம் வைப்பேன் பபப்பா

மலருன்னை நினைத்து பபபப்பா

மலர் தினம் வைப்பேன் பபப்பா

மைவிழி ரபபபபபரபபபபப

மயக்குதே ஹாஹாஹாஹா தரத்தரத்தர தரத்தரத்தரத்தரதா யா.

டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ

ஹைஹை ஹைஹைஹை

கவிதைகள் வரைந்தேன் அதிலெந்தன் ரசனையைக் கண்டாயோ

கடிதங்கள் போட்டேன் இதயத்தை பதிலாக்கித் தருவாயோ

முல்லை உன்னை அடைய முயற்சியைத் தொடர்வேன்

மெளனமாகிப் போனால் மனதினில் அழுவேன்

பாவையுன் பார்வையே அமுதமாம் தகதகதகதகதக ஹோ

தேவியுன் ஜாடையே தென்றலாம் தகதகதகதகதக

பாபபாபப்பாபா பாபபாபப்பாபா பபபா

பாபபாபப்பாபா பாபபாபப்பாபா பபபா

தாம்ததீம்ததக தாம்ததீம்ததக தகதீம்

தாம்ததீம்ததக தாம்ததீம்ததக தரிகிடதோம் தீம் தனனா

தவம் கூட செய்வேன் தேவதையே கண்திறந்து பாராயோ ஹா

உயிரையும் விடுவேன் காப்பாற்ற மனமின்றிப் போவாயோ

திரியற்றுக் கருகும் தீபமென ஆனேன்

எண்ணையென நினைத்து உன்னைத்தானே அணைத்தேன்

நிலவே நீ வா நீ வா தகதகதகதகதம் ஹோ

நினைவே நீ வா நீ வா தகதகதகதகதம் ஹோ

தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது

நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்

உன்னை நானும் அறிவேன் என்னை நீ அறியாய்

யாரென்று நீ உணரும் முதற் கட்டம்

டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ

டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ

டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ

டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ

டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ

முல்லைமலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே

உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே

வெள்ளை அலை போலே துள்ளும் கயல் போலே

அல்லி விழி தாவக்கண்டேன் என் மேலே

வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே

கண்ணெதிரில் காணுகின்றேன் பிரேமையினாலே....

(படம் உத்தம புத்திரன்)

Edited by காரணிகன்

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=gaSPnCIFCWg

படம் : பசங்க..................

அன்பாலே அழகான் வீடு

ஆனந்தம் அதற்குள்ளே தேடு

சொந்தங்கள் கை சேரும்போது

வேறொன்றும் அதற்கில்லை ஈடு .........

  • கருத்துக்கள உறவுகள்

கை கை கை கை வைக்கிறா வைக்கிறா

கை மாத்தா என் மனசை கேட்கிறா

கை கை கை வைக்கிறா வைக்கிறா

கண்ணாலே என்நெஞ்சை தைக்கிறா தைக்கிறா

பாசாங்கு பண்ணித்தான் பசப்புறா பசப்புறா

ஓயாம என்னைத்தான் உசுப்புறா உசுப்புறா

உசிரை கசக்கிறா ஐயோ ஐயோ அய்யய்யோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ ஐயோடா ஐயய்யோ நீ என்னை கண்ட நேரத்தில் மின்சாரம் ஐயய்யோ

சுடும் விழிகளிலே அழகினிலே தொடுகின்றாய் ஐய்யோ

நடு இரவினிலே கனவினிலே எனை தின்றாய் ஐயய்யோ

இமை எங்கெங்கும் உன் பிம்பம் கண் மூடவில்லை ஐயய்யோ இதழ் எங்கெங்கும் உன் இன்பம் வாய்பேசவில்லை ஐயோ

  • கருத்துக்கள உறவுகள்

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

என்னைக்கண்டு....... உன்னைக்கண்டு

என்னைக்கண்டு மௌனமொழி பேசுதே

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே

இதை எண்ணி எண்ணி....எண்ணி எண்ணி

எண்ணி எண்ணி எந்தன் நெஞ்சம் ஏங்குதே

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

  • கருத்துக்கள உறவுகள்

தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்

கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா

தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்

கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா

ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும்

கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா

நீல இரவிலே தோன்றும் நிலவைப் போலவே.. நிலவைப்போலவே

வாலை குமரியே நீயும் வந்த போதிலே .. வந்தபோதிலே

நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா

ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா

நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா

ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா

அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்

கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா

ஆ…ஆ….ஆ…ஆ…….

இதய வானிலே இன்ப தனம்? கோடியே … தனம் கோடியே

உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே … ஆடும் போதிலே

வானம்பாடி ஜோடி நாமும் பாட மயங்குமா

வாசப்பூவும் தேனும் போல வாழ பழகுமா

வானம்பாடி ஜோடி நாமும் பாட மயங்குமா

வாசப்பூவும் தேனும் போல வாழ பழகுமா

அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்

கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா

ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும்

கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

நீ வருவாய் என் நான் இருந்தேன்

ஏன் மறந்தாய் என் நான் அறியேன்

கண்கள் உறங்கவில்லை

இமைகள் தழுவவில்லை

கடிதம் எழுத் ஒரு வரியும்

கிடைக்கக் வில்லை

அமைதி இழந்த மனம்

எதையும்நினைக்க வில்லை

வாராயோ........

  • கருத்துக்கள உறவுகள்

வாராயோ வான்மதி

தாராயோ நிம்மதி

ஏதேதோ என்னாசை

கேட்டுப்போ நீ

காதல் தூது போ நீ

என் மனம் உன் வசம்

இனி அது மதுவசம்

(வாராயோ வான் மதி)

காதல் தந்த தோல்வியால்

நானும் இன்று தேவதாஸ் - தேவதாஸ்

எங்கு என் பார்வதி

(காதல் தந்த )

வாழ்வு எல்லாம் மாயமே

தேகமெல்லாம் தேயுமே

வாடினேன் நானுமே

சொல்லிவா மேகமே

( வாராயோ )

நானும் பாடும்

நானும் பாடும் பாடலே

காதில் கேட்கவில்லையோ

இல்லையோ

ஆறுதல் இல்லையோ

(நானும் பாடும்)

ஆசை கொண்ட மனதினை

நான் மறந்தேன் தலைவனே

இன்று நான் மாறினேன்

சம்மதம் கூறினேன்

வாராயோ வான்மதி

தாராயோ நிம்மதி

ஏதேதோ என்னாசை

கேட்டுப்போ நீ

காதல் தூது போ நீ

என் மனம் உன் வசம்

இனி எல்லாம் பரவசம்

வாராயோ

வான்மதி

தாராயோ ?

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

http://www.raaga.com/player4/?id=69740&mode=100&rand=0.4072323152795434

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியை தான்

நல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்

நான் கேட்டதிலே அவள் வார்த்தையை தான்

நல்ல கவிதை என்பேன் நல்ல கவிதை என்பேன் .......

  • கருத்துக்கள உறவுகள்

வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா

மார்பு துடிக்குதடி

பார்த்த இடதில்லெல்லாம் உன்னைபோல்

பாவை தெரியுதடி

என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு

என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு

நேற்றோடு நீ சொன்ன வார்த்தை

காற்றோடு போயாச்சு

என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு

நேற்றோடு நீ சொன்ன வார்த்தை

காற்றோடு போயாச்சு

உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்

அந்த மனத்தில் மறைந்திருக்கும் துளி விஷம்

உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்

அந்த மனத்தில் மறைந்திருக்கும் துளி விஷம்

நெஞ்சம் துடித்திடும் நாழி

நீயோ அடுத்தவன் தோழி

என்னை மறந்துபோவதும் நியாயமோ

இந்த காதல் ஓவியத்தின் பாதை மாறியது

காலம் செய்து விட்ட மாயமோ

ஒருமனம் உருகுது ஒரு மனம் விலகுது ..

அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை

அந்த உறவு உனக்கொரு சிறுகதை

அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை

அந்த உறவு உனக்கொரு சிறுகதை

கண்ணன் தனிமையிலேப் பாட

ராதை தன் வழியே ஓட

இந்த பிரிவை தாங்குமோ என் மனம்

ஒரு நூலில் ஆடுகின்ற ஊஞ்சல்போன்றதடி

நாளும் மாறுகின்ற உன்மனம்

எனக்கின்று புரிந்தது எவனென்று தெரிந்தது...

வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா

மார்பு துடிக்குதடி

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

ராதையின் நெஞ்சமே

கண்ணனுக்கு சொந்தமே

ராதையின் நெஞ்சமே

ஆயிரம் கனவுகள் கல்யாண் நாளிலே

ஆனந்த நினைவுகள் அன்பு கொண்ட உறவிலே

வசந்த கால தென்றல் வந்து

வாழ்த்துபாடும் தென்றலே ..

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே

என்பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்

சுதியோடு லயம் போலவே இணையாகும்

துணையாகும் சம்சார சங்கீதமே

வாலிபங்கள்ளோடும் வயசாக கூடும்

ஆனாலும் அன்பு மாறாதது

மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம்

பிரிவென்னும் சொல்லே அறியாதது

அழகான மனைவி அன்பான துணைவி

அமைந்தாலே பேரின்பமே

மடிமீது துயில சரசங்கள் பயில

மோகங்கள் ஆரம்பமே

நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி

செஞ்சமெனும் வீணை பாடுமே தோழி

சந்தோஷ சாம்ராஜ்ஜியமே

கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து

பாடென்று சொன்னால் பாடாதம்மா

சோலைமயில் தன்னை சிறை வைத்து பூட்டி

ஆடென்று சொன்னால் ஆடாதம்மா

நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்

காவல்கள் எனக்கில்லையே

சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கு

சிரிக்காத நாளில்லையே

துக்கம் சிலநேரம் பொங்கிவரும் போதும்

மக்கள் மனம் போல பாடுவேன் கண்ணே

என்சோகம் என்னோடுதான்

  • கருத்துக்கள உறவுகள்

கோடி கோடி இன்பம் தரவே தேடிவந்த செல்வம்

கொஞ்சும் சதங்கை கலீர் கலீர் என ஆடவந்த தெய்வம்

கோடி கோடி இன்பம் தரவே தேடிவந்த செல்வம்

கொஞ்சும் சதங்கை கலீர் கலீர் என ஆடவந்த தெய்வம்

கோடி கோடி இன்பம் தரவே தேடிவந்த செல்வம்

பாடும் பாட்டின் பாவம் தன்னை பார்வை சொல்லிடவே ஆ..

பாடும் பாட்டின் பாவம் தன்னை பார்வை சொல்லிடவே

ஆடும் ஆட்டம் காணும் நெஞ்சம் அசைந்து துள்ளிடவே

பாடும் பாட்டின் பாவம் தன்னை பார்வை சொல்லிடவே

ஆடும் ஆட்டம் காணும் நெஞ்சம் அசைந்து துள்ளிடவே

முழு நிலவென அழகு மலரென முகம் காட்டியே பருவ மங்கை வடிவாய்

கோடி கோடி இன்பம் தரவே தேடிவந்த செல்வம்

வாடும் பயிரை வாழச் செய்ய மேகம் வந்தது போல்

வாசமலரும் அன்பினாலே தேனைத் தந்தது போல்

வாடும் பயிரை வாழச் செய்ய மேகம் வந்தது போல்

வாசமலரும் அன்பினாலே தேனைத் தந்தது போல்

கனி மொழியுடன் கருணை விழியுடன் களிப்பூட்டவே கலைஞான வடிவாய்

கோடி கோடி இன்பம் தரவே தேடிவந்த செல்வம்

கொஞ்சும் சதங்கை கலீர் கலீர் என ஆடவந்த தெய்வம்

கோடி கோடி இன்பம் தரவே தேடிவந்த செல்வம்

  • கருத்துக்கள உறவுகள்

மேகமே மேகமே பால் நிலா தேயுதே

தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே

மேகமே மேகமே பால் நிலா தேயுதே

தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே

தண்ணியில் ஆவியினை சுரம் தருமோ

புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ

பாவையின் ராகம் சோகங்களோ

நீரலை போடும் கோலங்களோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

கண் வண்ணம் அங்கே கண்டேன்

கை வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்

கன்னம் மின்னும் மங்கை வண்ணம்

உந்தன் முன்னம் வந்த பின்னும்

அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது

ஆசை தீரும் காலம் எப்பொழுது

கண்ணால் உன்னால் இப்பொழுது

காயங்கள் இப்பொழுது காயம் தீரும் காலம் எப்பொழுது

மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது

மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது

சுவடை பதிப்பாய் நீ எப்பொழுது

  • கருத்துக்கள உறவுகள்

.

www.youtube.com/watch?v=fScy8fD5zZM..........

படம் : அடுத்த் வீட்டுப்பெண் .

கண்ணாலே பேசிப் பேசி கொல்லாதே

காதலே கட்டுக் கேட்டுக் கொல்லாதே

காதல் தெய்வீகக் ராணி

போதை உண்டாகுதே நீ

கண்ணே என் மனதைவிட்டு செல்லாதே .

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராணி மகாராணி ராஜ்ஜியத்தின் ராணி

வேக வேகமாக வந்த நாகரீக ராணி

ராணி மகாராணி ராஜ்ஜியத்தின் ராணி

வேக வேகமாக வந்த நாகரீக ராணி

ராணி மகாராணி ராஜ்ஜியத்தின் ராணி

வேக வேகமாக வந்த நாகரீக ராணி

வேக வேகமாக வந்த நாகரீக ராணி

நேற்று வரை வீதியிலே நின்றிருந்த ராணி

நிலைமை தனை மறந்து விட்ட தலைகனத்த ராணி

நேற்று வரை வீதியிலே நின்றிருந்த ராணி

நிலைமை தனை மறந்து விட்ட தலைகனத்த ராணி

யானை மாலை போட்டதாலே ஆள வந்த ராணி

அழகு பொம்மை போல வந்து கொலுவிருக்கும் ராணி

  • கருத்துக்கள உறவுகள்

அழகு குட்டிச்செல்லம்

உன்னை அள்ளி அணைக்கும்போது

உன் பிஞ்சுக் கரங்கள் மோதி

நான் நெஞ்சம் உடைந்துபோனேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அள்ளி வச்ச மல்லிகையே

புள்ளி வச்ச பொன்மயிலே

அள்ளி வச்ச மல்லிகையே

புள்ளி வச்ச பொன்மயிலே

என்ன தயக்கம் என்ன மயக்கம்

என்ன தயக்கம் என்ன மயக்கம்

நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்

அள்ளி வச்ச மல்லிகையே

புள்ளி வச்ச பொன்மயிலே

ஓ ராமனே...உன் ஆசை மெய்யானதா

ஏ பூங்கொடி...இந்த பூமி பொய்யானதா

காதில் சொன்ன வார்த்த என்னை காவல் காக்குமா

நேத்து சொன்ன பேச்சு நெறம் மாறிப்போகுமா

தங்கம் நெறம் கருக்குமா ஊர் ஒலகம் பொறுக்குமா

நம்பித்தானே வந்து விழுந்தேனே

அள்ளி வச்ச மல்லிகையே.

புள்ளி வச்ச பொன்மயிலே

என்ன தயக்கம் என்ன மயக்கம்

நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்

அள்ளி வச்ச மல்லிகையே

புள்ளி வச்ச பொன்மயிலே

ஆகாயமும்...இந்த மண்ணும் சாட்சியடி

யார் கேட்டது...மனசாட்சி போதும் இனி

பாதம் நோகும் போது உள்ளங்கையால் தாங்கவா

பொய்யே சொல்ல வேணாம் சின்ன கையே தாங்குமா

வெண்ணிலவு உதிருமா நட்சத்திரம் நகருமா

உவம வேணாம் உண்மை சொல்லு மாமா

அள்ளி வச்ச மல்லிகையே

புள்ளி வச்ச பொன்மயிலே

என்ன தயக்கம் என்ன மயக்கம்

நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்

அள்ளி வச்ச மல்லிகையே

புள்ளி வச்ச பொன்மயிலே

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=h4QtTt3iYOk

சின்ன சின்ன வண்ணக்குயில்

கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா

புரியாத ஆரம்பம் புதிதாக் ஆரம்பம்

கூத்தாடும் தேன் மொட்டு நானா நானா

  • கருத்துக்கள உறவுகள்

சின்னப் பெண்ணான போதிலே

அன்னையிடம் நான் ஒருநாளிலே

எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா? அம்மா

நீ சொல் என்றேன்!

வெண்ணிலா நிலா , என்

கண்ணல்லவா கலா, உன்

எண்ணம் போல் வாழ்விலே

இன்பம்தான் என்றாள்!

கன்னி என் ஆசை காதலே

கண்டேன் மணாளன் நேரிலே

என்னாசை காதல் இன்பம் உண்டோ - தோழி நீ

சொல் என்றேன்!

  • கருத்துக்கள உறவுகள்

சரி இரண்டு பேர் ஒரே சொல்லிலை தொடங்கியிருக்கினம் ஆகவே இரண்டு பேரையும் திருப்திப்படுத்துவம்

இது நிலாமதி அக்காவுக்கு

தேன் மல்லி பூவே பூந்தென்றல் காற்றே

என்கண்ணே என் ராணி நீயின்றி நானில்லையே

தேன் மல்லி பூவே பூந்தென்றல் காற்றே

என் கண்ணா என்மன்னா நீயின்றி நானில்லையே

இது சுவி தாத்தாவுக்கு

வெண்ணிலா சிறகடிக்க

வெளிச்சம்தான் வலை விரிக்க

வெண்பனி முகம் துடைக்க

வா வா ரசித்திருக்க

வெளியிலே பூப்பறிக்க

வேருக்கு விரல் வலிக்க

வலியைத்தான் இதில் மறைக்க

வசனம் நீ படிக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.