Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்வை ஒன்றே போதுமே

பல்லாயிரம் சொல் வேண்டுமா

பேசாத கண்ணும் பேசுமா

பெண் வேண்டுமா பார்வை போதுமா

பார்வை ஒன்றே போதுமே

  • Replies 6.9k
  • Views 542.2k
  • Created
  • Last Reply

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ

சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ

கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ

சிரிப்பு மல்லிகைப் பூ

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப் பூ

அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ

மை விழி ஜாடைகள் முல்லை பூ

மணக்கும் சந்தனப் பூ

சித்திர மேனி தாழம்பூ

சேலை அணியும் ஜாதி பூ

சிற்றிடை மீது வாழை பூ

ஜொலிக்கும் செண்பகப்பூ

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ

சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ

கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ

சிரிப்பு மல்லிகைப் பூ

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரச் செவ் வானம் சிரிக்க கண்டேன்

முத்துக்கு முத்தான முத்தம்மா

என் கண்ணுக்கு கண்ணான கண்ணம்மா

தெயயர தெய்யா தெயயர தெய்யா

தெயயர தெயயர தெயயர தெய்யா

மையை இட்ட கண்ணாலே

மையல் தந்த நேரம்

முதல் முறையா தொட்டேனே

வாய்க்கால் கரை ஓரம்

சாயாமல் சாய்ந்தாளே மார்பிலே

அள்ளிக்கட்டும் கண்டாங்கி

அரை குறையா ஒதுங்

  • கருத்துக்கள உறவுகள்

நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத

இன்பம் என்னும் சொல் எழுத

நீ எழுத நான் எழுத பிறந்தது பேரெழுத -- நேர..

மேகத்திலே வெள்ளி நிலா காதலிலே பிள்ளை நிலா

தாகமெல்லாம் தீருவது பிள்ளையின் தாலாட்டிலா

கூண்டுக் கிளிக்கொரு ஆசை பிறந்தபின்

கோலம் போடும் நேரங்கள் -- நேர ..

திங்கள் ஒளி திங்களைப் போல் உங்கள் பிள்ளை உங்களைப் போல்

உங்களைத்தான் நாடுகின்றான் என்னிடம் ஆசையில்லை

நீ பெற்ற பிள்ளையின் வேகமும் கோபமும்

உன்னைப் போலத் தோன்றுதே -- நேர...

இன்னும் ஒன்று வேண்டுமென்று தெய்வத்திடம் கேட்டிருந்தேன்

இந்த ஒன்றே போதுமென்றாள் தேவி என் காதினிலே

ராத்திரி ராத்திரி தூக்கம் கெட்டாலென்ன

பிள்ளைகூட இன்பமே -- நேர...

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=kyZzxRstc8M

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா

அலை போலவே விளையாடுமே

சுகம் நூறாகுமே மண் மேலே

துள்ளும் மான் போலே .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ?

எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ?

பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா?

கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா!

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்

இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி

காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்

கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்

(ஏழு)

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி - அது

கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி

ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனித

இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்

(ஏழு)

எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்

நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்

நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை

நமக்காக நம் கையால் செய்வது நன்று

(ஏழு)

  • கருத்துக்கள உறவுகள்

காலை நேர பூங்குயில் கவிதை பாட போகுது

களைந்து போகும் மேகங்கள் கவனமாக கேட்குது

கேட்ட பாடல் காற்றிலே கேள்வியாக போகுமோ

எங்கே உன் ராகம் ஸ்வரம்

மேடை போடும் பௌர்ணமி ஆடிப்பாடும் ஓர் நதி

வெள்ள ஒளியினில் மேகலை மெல்ல மயங்குது என்னிலை

புதிய மேகம் கவிதை பாடும் பூபாளம் பாடாமல்

எந்தன் பாடல் தோன்றும் எந்நாளும்

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=PGNSUZu9n-8

எந்தன் நெஞ்சில் நீங்காத

தென்றல் நீ தானா

எண்ணம் எங்கும் நீ ஆடும்

திரு திரு தில்லானா

பனியில் நனையும் மார்களிப்ப்பூவே

எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே

உனக்கென பிறந்தவள் நானா

நிலவுக்கு துனை இந்த மானா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வே மாயம்! இந்த வாழ்வே மாயம்!

தரை மீது காணும் யாவும், தண்ணீரில் போடும் கோலம்!

நிலைக்காதம்மா...!

யாரோடு யார் வந்தது? நாம் போகும்போது,

யாரோடு யார் செல்வது?

யார் யார் சிவம் நீ நான் சிவம்

வாழ்வே தவம் அன்பே சிவம்

ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்

நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்

அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்

அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் (அன்பே சிவம்)

யார் யார் சிவம் நீ நான் சிவம்

யார் யார் சிவம் நீ நான் சிவம்

வாழ்வே தவம் அன்பே சிவம்

இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்

அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்

அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்

அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் (அன்பே சிவம்)

யார் யார் சிவம் நீ நான் சிவம்

அன்பின் பாதை சேர்ந்தவருக்கு முடிவே இல்லையடா

மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா

அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்

அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் (அன்பே சிவம்

  • கருத்துக்கள உறவுகள்

அன்பே வா அருகிலே

என் வாசல் வழியிலே

நீ தானே வேணுமென்று

ஏங்கினேன் நாள்தோறும்

முள் மீது தூங்கினேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வாடிக்கை மறந்ததும் ஏனோ என்னை வாட்டிட ஆசை தானோ -- பல கோடி

மலரழகை மூடி வைத்து மனதை கொள்ளை அடிப்பதும் ஏனோ!

வாடிக்கை மறந்திடுவேனோ என்னை வாட்டிடும் கேள்விகள் ஏனோ -- புது மங்கை

எந்தன் மனதில் பொங்கிவரும் நினைவில் மாற்றம் சொல்வதும் ஏனோ!

http://www.youtube.com/watch?v=XnGOeak-bOQ

என்னை தாலாட்ட வருவாளோ

நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ

தங்க தேராட்டம் வருவாளோ

இல்லை ஏமாற்றம் தருவாளோ.

தத்தளிக்கும் மணமே தத்தை வருவாளா

முத்து இதழ் முத்தம் ஒன்று தருவாளா

கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே

(என்னை தாலாட்ட)

பூவிழி பார்வையில் மின்னல் காட்டினாள்

ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்

ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்

இரவு பகலும் என்னை வாட்டினாள்

இதயம் அவள் பெயரில் மாற்றினாள்

காதல் தீயை வந்து மூட்டினாள்

நான் கேட்கும் பதில் இன்று வாராதா

நான் தூங்க மடி ஒன்று தாராதா

தாகங்கள் தாபங்கள் தீராதா

தாளங்கள் ராகங்கள் சேராதா

வழியோரம் விழி வைக்கிறேன்

என்னை தாலாட்ட வருவாளோ

நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ

தங்க தேராட்டம் வருவாளோ

இல்லை ஏமாற்றம் தருவாளோ.

தத்தளிக்கும் மணமே தத்தை வருவாளா

முத்து இதழ் முத்தம் ஒன்று தருவாளா

கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே

  • கருத்துக்கள உறவுகள்

ராகங்கள் பதினாறு

உருவான வரலாறு

நான் பேசும்போது

அறிவாயம்மா

பல் நூறு ராகங்கள் இருந்தால் என்ன

பதினாறு பாட சுகமானது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்

கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை

நான் சின்னக் குழந்தையம்மா சொல்லத் தெரியவில்லை

பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை

http://www.youtube.com/watch?v=kyZzxRstc8M

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா ல்ல ல்லா

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா

அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே

மண்மேலே துள்ளும் மான்போலே

என்னாளும் நம்மைவிட்டு போகாது வசந்தம்

தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும்

தள்ளாடும் பூக்கள் எல்லாம் விளையாட அழைக்கும்

ஏதேதோ ஏழை மனம் நினைக்கும்

தென்னை இளம் சோலை பாளைவிடும் நாளை

தென்னை இளம் சோலை பாளைவிடும் நாளை

கையிரண்டில் காதோறம் அன்னை மனம் பாடும்

கண்கள் மூடும்...

ஆளான சிங்கம் இரண்டும் கைவீசி நடந்தால்

காலடியில் பூமி எல்லாம் அடங்கும்

சிங்காரத்தங்கம் ரெண்டும் தேர்போல வளர்ந்தால்

ஆகாயம் வந்து இங்கே வணங்கும்

எங்களால் தாயே உயிர் சுமந்தாயே!

எங்களால் தாயே உயிர் சுமந்தாயே!

கண்களிலேயே முத்துச்சுரம் காப்பாத்தி

கட்டிவைத்தாய் நீயே எங்கள் தாயே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சோலை குயிலே காலை கதிரே

அள்ளும் அழகே துள்ளும் ராகமே

துள்ளும் ராகமே

வண்ண தேன் கழனி காலைக்கு வாழ்த்து பாடுதே

  • கருத்துக்கள உறவுகள்

காலையும் நீயே மாலையும் நீயே

காற்றும் நீயே கடலும் நீயே

பாலில் விழுந்த பழங்களைப் போலே

பருவம் உருவம் நிறைந்தவள் நீயே

மனதினில் மேடை அமைத்தவள் நீயே

மங்கள நாடகம் ஆட வந்தாயே!

  • கருத்துக்கள உறவுகள்

காற்று வெளியிடைக் கண்ணம்மா – நின்றன்

காதலை எண்ணிக் களிக்கின்றேன் -அமுது

ஊற்றினை ஒத்த இதழ்களும் – நிலவு

ஊறித் ததும்பும் விழிகளும் – பத்து

மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் – இந்த

வையத்தில் யானுள்ள மட்டிலும் – எனை

வேற்று நினைவின்றித் தேற்றியே – இங்கோர்

விண்ணவ னாகப் புரியுமே! இந்தக்

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது

நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது

நீலக்கண்ணன் உன்னழகை திருடிக் கொண்டது

நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது

நீலக்கண்ணன் உன்னழகை திருடிக் கொண்டது

நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது

மனது கொஞ்சம் உறங்கும் போது கனவு வந்தது

மனது கொஞ்சம் உறங்கும் போது கனவு வந்தது

அது மலர்ந்த போது உன்னை பற்றி நினைவு வந்தது

அது மலர்ந்த போது உன்னை பற்றி நினைவு வந்தது

மனது கொஞ்சம் உறங்கும் போது கனவு வந்தது

அது மலர்ந்த போது உன்னை பற்றி நினைவு வந்தது.. நினைவு வந்தது

மின்னாமல் வந்த மேகம் கடலைத் திருடிக் கொண்டது

மேகம் தந்த மழையினையோ பூமி திருடி கொண்டது

மின்னாமல் வந்த மேகம் கடலைத் திருடிக் கொண்டது

மேகம் தந்த மழையினையோ பூமி திருடி கொண்டது

பெண்ணாக பிறந்த பேர்கள் உள்ளம் திருடிக் கொள்வது

பெண்ணாக பிறந்த பேர்கள் உள்ளம் திருடிக் கொள்வது

இந்நாளில் மட்டும் அல்ல எந்நாளூம் உள்ளது

நிலவு வந்து வந்ததே திருடிக் கொண்டது.. திருடிக் கொண்டது

காக்கை போல் இருந்த ஒன்று குயிலைப் போல வந்தது

கண்ணாளன் தலையில் ஏறிக் கூடு கட்டி கொண்டது

பொல்லாத உவமை உன்னை காக்கை என்று சொல்வது

என் பொன்னான பச்சைக் கிளி என்னைத் தேடி வந்தது

நிலவு வந்து வந்ததே திருடிக் கொண்டது..திருடிக் கொண்டது

இந்நேரம் சொன்ன கதை எனக்கு மட்டும் தெரிந்தது

இப்போது நடப்பது தான் உனக்கு கூட புரிந்தது

கண்ணாலே சொல்வது தான் காதலிலே புதியது

கண்ணாலம்?? சிறியது பார் பெண் மனது பெரியது

நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது

நீலக்கண்ணன் உன்னழகை திருடிக் கொண்டது

நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொல்லாத புன்சிரிப்பு

போதும் போதும் உன் சிரிப்பு

யார் வீட்டுத் தோட்டத்திலே

பூத்ததிந்த ரோஜாப்பூ

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்பு வருது சிரிப்பு வருது

சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது

சின்ன மனுஷன் பெரிய மனுஷன்

செயலைப் பார்க்கச் சிரிப்பு வருது

(சிரிப்பு)

லாரடி லாரடி லாரடி பாரடி

மேடை ஏறிப் பேசும்போது

ஆறு போல பேச்சு

கீழே இறங்கிப் போகும்போது

சொன்னதெல்லாம் போச்சு

காசை எடுத்து நீட்டு

கழுதை பாடும் பாட்டு

ஆசை வார்த்தை காட்டு

உனக்குங் கூட ஓட்டு

(சிரிப்பு)

உள்ள பணத்தைப் பூட்டி வச்சு

வள்ளல் வேஷம் போடு

ஒளிஞ்சு மறைஞ்சு ஆட்டம் போட்டு

உத்தமன் போல் பேசு

ந்ல்ல கணக்கை மாத்து,

கள்ளக் கணக்கை ஏத்து

நல்ல நேரம் பாத்து

நண்பனயே மாத்து

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சின்னத் தாயவள் தந்த ராசாவே

முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே

சொல்லவா ஆராரோ

நம் சொந்தங்கள் யாராரோ

உந்தன் கண்ணில் வேண்டாம் நீரோ

  • கருத்துக்கள உறவுகள்

ராசாவின் பார்வை ராணியின் பக்கம்

கண்தேடுதே சொர்க்கம் கை மூடுதே வெட்கம்

பொன் மாலை மயக்கம், பொன் மாலை மயக்கம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.