Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

திருத்தேரில் நானும் அமர்ந்து ஒரு கோவில் சேர்ந்த பொழுது

அந்த கோவிலின் மணி வாசலை இங்கு மூடுதல் முறையோ

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ…

இங்கு வந்ததாரோ

கன்னி பூவோ பிஞ்சு பூவோ..

ஏழை குயில் கீதம் தரும் நாதம்

அது காற்றானதோ… தூதானதோ..

கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ..

அவர் என்ன பேரோ

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று

சொன்னால் புரியுமா

அது கொஞ்சிக் கொஞ்சி பேசுறது

கண்ணில் தெரியுமா

  • கருத்துக்கள உறவுகள்

படம் : வீரா

பாடல் : கொஞ்சி கொஞ்சி

இசை : இளையராஜா

பாடலாசிரியர்: பஞ்சு அருணாசலம்

பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட

கோடை தென்றல் மலர்கள் ஆட

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட

கோடை தென்றல் மலர்கள் ஆட

காற்றிலே பரவும் ஒலிகள்

கனவிலே மிதக்கும் விழிகள்

கண்டேன் அன்பே அன்பே

ஓ… அன்பில் வந்த ராகமே

அன்னை தந்த கீதமே

அன்பில் வந்த ராகமே

அன்னை தந்த கீதமே

என்றும் உன்னை பாடுவேன்

மனதில் இன்ப தேனும் ஊறும்

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட

கோடை தென்றல் மலர்கள் ஆட

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட

மாங்குயில் கூவுது மாமரம் பூக்குது

மேகம் வந்து தாலாட்ட

போன் மயில் ஆடுது வெண்பனி தூவுது

பூமி எங்கும் சீராட்ட

ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்சலாட

ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்சலாட

அன்னங்களின் ஊர்வலம்…..

ச க ரி ம க ம ம ட ப நி ட ச நி ரி நி

சுவாரங்களின் தோரணம்

எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட

கோடை தென்றல் மலர்கள் ஆட

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட

மாதவன் பூங்குழல் மந்திர கீதத்தில்

மாதர் தம்மை மறந்தாட

ஆதவன் கரங்களின் ஆதரவால் பொன்னே

ஆற்றில் பொர்க்கோள் அலையாட

காலை பனியில் ரோஜா புது கவிதை பாடி ஆட

காலை பனியில் ரோஜா புது கவிதை பாடி ஆட

இயற்கையின் அதிசயம்

ச க ரி ம க ம ம ட ப நி ட ச நி ரி நி

வானவில் ஓவியம்….

எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட

கோடை தென்றல் மலர்கள் ஆட

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட

கோடை தென்றல் மலர்கள் ஆட

காற்றிலே பரவும் ஒலிகள்

கனவிலே மிதக்கும் விழிகள்

கண்டேன் அன்பே அன்பே

அன்பில் வந்த ராகமே

அன்னை தந்த கீதமே

அன்பில் வந்த ராகமே

அன்னை தந்த கீதமே

என்றும் உன்னை பாடுவேன்

மனதில் இன்ப தேனும் ஊறும்

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட

கோடை தென்றல் மலர்கள் ஆட

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை எனும் இளைய கன்னி

ஏங்குகிறாள் துணையை எண்ணி .........

பொன்னிறத்து மெல்லிடையில்பூ வாட

பொட்டுவைத்த வண்ண முகம் நீராட

தாமரையாள் ஏன் சிரித்தாள்

தலைவனுக்கோ தூது விட்டாள்

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

வண்ணம் கொண்ட வெண்ணிலவே ;

வானம் விட்டு வாராயோ;

வின்னேலே பாதை இல்லை ;

உன்னை தொட ஏணி இல்லை ;

பக்கத்தில் நீயும் இல்லை ;

பார்வையில் ஈரம் இல்லை;

சொந்தத்தில் பாஷை இல்லை ;

சுவாசிக்க ஆசை இல்லை ;

கண்டு வந்து சொல்வதர்த்து காற்றுக்கு ஞாமில்லை;

நீலத்தை பிரித்து விட்டலால் வானத்தில் ஏதுமில்லை;

தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்கை இல்லை;

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

கண்டு பிடி அவனைக்கண்டு பிடி

நெஞ்சைக் களவாடி ஓடிவிட்டான் கண்டு பிடி.....

.என் கண் மயங்க வைத்து

இளம் கன்னம் வருடியவன்

கண்டு பிடி அவளைக்கண்டு பிடி

நெஞ்சைகளவாடி ஓடிவிட்டாள்

அவளைக் கண்டு பிடி .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிடிக்கும் உன்னை பிடிக்கும்

அழகா உன்னை பிடிக்கும்

ஆகாயா வெந்நிலவே பிடிக்கும்

ரொம்ப பிடிக்கும்

பிடிக்கும் உன்னை பிடிக்கும்

அழகா உன்னை பிடிக்கும்

ஆகாயா வெந்நிலவே பிடிக்கும்

ரொம்ப பிடிக்கும்

அழகா இருக்காய் எனக்கு பிடிக்கும்

அழகான சிரிப்பாய் உலகக்கு பிடிக்கும்

அழகாய் அணைப்பாய் எனக்கு பிடிக்கும்

அழகான தமிழை உலகக்கு பிடிக்கும்

பிடிக்கும் உன்னை பிடிக்கும்

அழகா உன்னை பிடிக்கும்

ஆகாயா

வெந்நிலவே பிடிக்கும்

ரொம்ப பிடிக்கும்

பிடிக்கும் உன்னை பிடிக்கும்

அழகா உன்னை பிடிக்கும்

ஆகாயா வெந்நிலவே பிடிக்கும்

ரொம்ப பிடிக்கும்

காபுல் திராட்சை போன்ற

கண்கள் பிடிக்கும்

காஷ்மீர் ஆப்ப்ள் போன்ற

கன்னம் பிடிக்கும்

ரோஜாப்பூ போன்ற உன்

தேகத்தை பிடிக்கும்

ரேஸ் காரைப் போன்ற உன்

வேகத்தை பிடிக்கும்

தங்கம் போல் இருக்கும்

உன் தோளை பிடிக்கும்

தங்கம் போல் மின்னிடும்

உன் மார்பை பிடிக்கும்

உன்னோட பார்வை

ஒவ்வொன்றும் பிடிக்கும்

உன்னோட வார்தைகள்

எல்லாமே பிடிக்கும்

சின்ன பிள்ளை போன்ற

உள்ளம் பிடிக்கும்

நீ கொஞ்சும் போது

சொல்லும் பொய்கள் பிடிக்கும்

அன்றாடம் நீ செய்யும்

இம்சைகள் பிடிக்கும்

அங்கங்கே நீ வைக்கும்

இச்சுக்கள் பிடிக்கும்

கன்னத்தில் செய்யும்

காயங்கள் பிடிக்கும்

காயங்கள் சொல்லிடும்

தேகங்கள் பிடிக்கும்

அப்பப்போ நேரும்

ஊடல்கள் பிடிக்கும்

ஊடல்கள் தீர்ந்ததும்

கூடல்கள் பிடிக்கும்

பிடிக்கும் உன்னை பிடிக்கும்

அழகா உன்னை பிடிக்கும்

ஆகாயா வெந்நிலவே பிடிக்கும்

ரொம்ப பிடிக்கும்

பிடிக்கும் உன்னை பிடிக்கும்

அழகா உன்னை பிடிக்கும்

ஆகாயா வெந்நிலவே பிடிக்கும்

ரொம்ப பிடிக்கும்

பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும்..

ம்ம்ம்ம்…ம்ம்…ம்ம்ம்…

  • கருத்துக்கள உறவுகள்

படம்: அரங்கேற்ற வேளை

பாடல்: ஆகாய வெண்ணிலாவே!

ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட

உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் உண்டு

பூவாரம் சூடிக்கொண்டு தலை வாசல் வந்ததின்று

தென்பாண்டி மன்னன் என்று தினம் மேனி வண்ணம் கண்டு

மாடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று

இளநேரம் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்

கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்

கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட

நடு சாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட

ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்

ஆதாதி தேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்

வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்

கேளாத வேணு காணம் கிளி பேச்சை கூட்டக் கூடும்

அடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம் செய்வதென்ன?

அலங்கார தேவ தேவி அவதாரம் செய்வதென்ன

இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட

சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட

உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

http://youtu.be/oGFKxduCbB0

  • கருத்துக்கள உறவுகள்

விழியில் விழுந்து

இதயம் நுழைந்து

உறவில் கலந்த உறவே

இரவும்பகலும் உரசிக்கொள்ளும்

அந்திப்பொழுதில் வந்துவிடு

  • கருத்துக்கள உறவுகள்

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்

இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நாளும் சூட்டுவேன்

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்

  • கருத்துக்கள உறவுகள்

தேவி சிறீ தேவி ..........

.திருவாய் மல்ர்ந்தொரு

வார்த்தை சொல்லி விடம்மா

பாவி அப்பாவி தினம் தினம்

தரிசனம் தர வரம் கொடம்மா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரே முறை உன் தரிசனம்

உலா வரும் நம் ஊர்வலம்

என் கோவில் மணிகள் உன்னை அழைக்கும்

நெஞ்சோடு என் கண்ணொடு நீ வா

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை

நீருக்குள் மூழ்கிடும் தாமரை

சட்டென்று மாறிடும் வானிலை

பெண்ணே உன் மேல் பிழை

இல்லாமல் வீசிடும்பேரலை

பொன் வண்ணம் சூடிய காரிகை

  • கருத்துக்கள உறவுகள்

தாமரைக் கன்னங்கள் தேன் மலர்க் கிண்ணங்கள்

எத்தனை வண்ணங்கள் முத்தமாய்ச் சிந்தும் போது

கொஞ்சிடும் எண்ணங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

தேன் உண்ணும் வண்டு

மா மலரைக்கண்டு

திரிந்தலைந்து பாடுவதேன்

ரீங்காரம் கொண்டு

பூங்கொடியே சொல்லுவாய் ......ஒ..

பூங்கொடியே நீ சொல்லுவாய் .........

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

பூங்கொடி தான் பூத்ததம்மா பொன்வண்டுதான் பாத்ததம்மா

பாட்டெடுக்க தாமதிக்க வாடைக்காற்று பூப்பறித்து போனதம்மா

பூங்கொடி தான் பூத்ததம்மா பொன்வண்டுதான் பாத்ததம்மா

பாட்டெடுக்க தாமதிக்க வாடைக்காற்று பூப்பறித்து போனதம்மா

ஆசைக்கு தாழ் போட்டு அடைத்தென்ன லாபம் அதுதானே

குடம் தன்னில் எரிகின்ற தீபம் மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம்

மழை நீரை பொழியாமல் இருக்கின்ற மேகம்

சிலருக்கு சிலநேரம் துணிச்சல்கள் பிறக்காது

துணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காது

காட்டாத காதல் எல்லாம் மீட்டாத வீணையைப்போல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே

எடுக்கவா தொடுக்கவா தவிக்கிறேன் நானே

பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்

நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளக் கூச்சம்

மனசு தடுமாறும்

அது நெனச்சா நெரம் மாறும்

மயக்கம் இருந்தாலும்

ஒரு தயக்கம் தட போடும்

நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்

மாடு ரெண்டு பாத ரெண்டு வண்டி எங்கே சேரும்

பொத்தி வெச்சா அன்பு இல்ல

சொல்லிப்புட்டா வம்பு இல்ல

சொல்லத்தானே தெம்பு இல்லே இன்ப துன்பம் யாரால

கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே

எடுக்கவா தொடுக்கவா தவிக்கிறான் நானே

பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்

நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளக் கூச்சம்

பறக்கும் திசைஏது இந்தப்பறவ அறியாது

உறவும் தெரியாது அது உனக்கும் புரியாது

பாறையிலே பூமொளச்சு பார்த்தவுக யாரு

அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு

காலம் வரும் வேளையிலே

காத்திருப்பேன் பொன்மயிலே

தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணால

கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே

எடுக்கவா தொடுக்கவா தவிக்கிறான் நானே

பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்

நெருங்க விடவில்லையே

நெஞ்சு

க்குள்ளக் கூச்சம்

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சும் மைனாக்களே

என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்

http://www.youtube.com/watch?v=dtwXtwJByYk

  • கருத்துக்கள உறவுகள்

பாடியவர்கள்: பி. ஜெயச்சந்திரன், சித்ரா.

வரிகள்: வைரமுத்து

இசை: A.R. ரஹ்மான்

படம் : மே மாதம்

என் மேல் விழுந்த மழைத் துளியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

இன்று எழுதிய என் கவியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என் மேல் விழுந்த மழைத் துளியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

இன்று எழுதிய என் கவியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை மயக்கிய மெல்லிசையே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்

உனக்குள் தானே நான் இருந்தேன்

என் மேல் விழுந்த மழைத் துளியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

இன்று எழுதிய என் கவியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

மண்ணை திறந்தால் நீர் இருக்கும் என்

மனதை திறந்தால் நீ இருப்பாய்

ஒலியை திறந்தால் இசை இருக்கும் என்

உயிரை திறந்தால் நீ இருப்பாய்

வானம் திறந்தால் மழை இருக்கும் என்

மனதைத் திறந்தால் நீ இருப்பாய்

இரவை திறந்தால் பகல் இருக்கும் என்

இமையைத் திறந்தால் நீ இருப்பாய்

என் மேல் விழுந்த மழைத் துளியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

இன்று எழுதிய என் கவியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

இலையும் மலரும் உரசுகையில்

என்ன பாஷை பேசிடுமோ

அலையும் கரையும் உரசுகையில்

பேசும் பாஷை பேசிடுமோ

மண்ணும் விண்ணும் உரசுகையில்

என்ன பாஷை பேசிடுமோ

பார்வை ரெண்டும் பேசிக் கொண்டால்

பாஷை ஊமையாய் விடுமோ

என் மேல் விழுந்த மழைத் துளியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

இன்று எழுதிய என் கவியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை மயக்கிய மெல்லிசையே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்

உனக்குள் தானே நான் இருந்தேன்

என் மேல் விழுந்த மழைத் துளியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

இன்று எழுதிய என் கவியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ

இந்த ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ

மனம் தாங்குமோ இமை தூங்குமோ

இந்த ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ

Edited by Eas

  • கருத்துக்கள உறவுகள்

மனம் விரும்புதே உன்னை உன்னை

மனம் விரும்புதே உறங்காமலே

கண்ணும் கண்ணும் சண்டைபோடுதே

http://www.youtube.com/watch?v=pM-4rjATfsQ

  • கருத்துக்கள உறவுகள்

படம் : வட்டாரம்

பாடல் : உன்னை பார்த்த

இசை : பரத்வாஜ்

பாடலாசிரியர்: வைரமுத்து

பாடியவர்கள் : ஷாலினி சிங்

உன்னை பார்த்த மறுகணமே

உச்சந்தலையில் குற்றாலம்

உள்ளே பௌதிக மாற்றங்களோ

ஒவ்வொரு அணுவிலும் பூபாளம்

உன்னை பார்த்த மறுகணமே

உள்ளே பௌதிக மாற்றங்களோ

என்னவன் நீ எனவே

மனம் எண்ணியதே

அதை வானத்து பறவையெல்லாம்

வழி மொழிந்ததுவே

உச்சந்தலையில் குற்றாலம்

ஒவ்வொரு அணுவிலும் பூபாளம்

உந்தன் சுவாசம்தான்

என் காற்று

உந்தன் பெயர்தானே

என் பாட்டு

என் உயிருக்கு அடியில்

உன்னை ஒளித்திட வேண்டும்

உயிர் பிரிந்த பின்னும்

உள்ளே வாழ்வாய் நீயும்

ஹேய்…

கடல் முழுதும்

பாய்ந்தாலும்

எனது மனம் நிறையாது

கண் விழியின் துளியில் இருந்தே

இன்னொரு பார்வையில் நுழைந்தே

ஆஹா மீன் புலங்கள் இல்லாமல்

நீர் குளங்கள் வாழ்ந்திருக்கும்

நீரின்றி மீன்கள் வாழ்ந்திடுமா

நீ மீன் என்றால் அவன் நீரே

ஹோ உன்னோடு வாழ்வேன்

உன்னோடு போவேன்

உன்னக்கென பூப்படைந்தேன்

உயிரே

பறவைகளின் தானியங்கள்

வான் வெளியில் விளையாது

ஆனாலும் பறவைகள் வான்வெளியில்

பறவையின் உணவோ தரையோடு

கனவுகளால் கனவுகளால்

வயிரு ஒன்றும் நிறையாது

ஆனாலும் கனவுகள் என் விழியில்

கனவுகள் நனவின் முன்னோட்டம்

தலை கோதும் காற்றில்

இலை பாடும் பாட்டு

உன் குரல் கேட்கிரதே

உயிரே

உன்னை பார்த்த மறுகணமே

உச்சந்தலையில் குற்றாலம்

உள்ளே பௌதிக மாற்றங்களோ

ஒவ்வொரு அணுவிலும் பூபாளம்

உன்னை பார்த்த மறுகணமே

உள்ளே பௌதிக மாற்றங்களோ

என்னவன் நீ எனவே

மனம் எண்ணியதே

அதை வானத்து பறவையெல்லாம்

வழி மொழிந்ததுவே

உச்சந்தலையில் குற்றாலம்

ஒவ்வொரு அணுவிலும் பூபாளம்

உந்தன் சுவாசம்தான்

என் காற்று

உந்தன் பெயர்தானே

என் பாட்டு

என் உயிருக்கு அடியில்

உன்னை ஒளித்திட வேண்டும்

உயிர் பிரிந்த பின்னும்

உள்ளே வாழ்வாய் நீயும்

ஹேய்…

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு

வார்த்தையிலே வடிக்கட்டுமா வானவில்லை கேட்டு

வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது

அள்ளி வந்த வண்ணங்களை எங்கள் நெஞ்சில் நீ தூவு

சின்ன பறவைகள் கொஞ்சி பறக்குதே

பட்டு சிறகிலே பனி தெளிக்குதே

அடி தாய் தென்றலே வந்து நீ படு ஆரரோ .. ஓ..ஓ ..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.