Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உன் பேர் சொல்ல ஆசை தான்

உயிரில் கரைய ஆசைதான்

உலகம் மறக்க ஆசைதான்

உனக்குள் உறைய ஆசைதான்

உன் மேல் ஆசைதான்

  • Replies 6.9k
  • Views 542.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சொல்லாதே யாரும் கேட்டால்

எல்லோரும் தாங்க மாட்டார்…

செல்வாக்கு சேரும் காலம் வீடு தேடி வந்தது….

நீயென்ன சொல்றதும, அட நீயென்னய்யா சொல்றது

நான் சொல்றதுதான்யா கரெக்ட்டு

அட…… நான் சொல்றதுதான்யா கரெக்ட்டு

சும்மா சத்தம் போடாதீங்கப்பா (பேச்சுச் சத்தம்)

சும்மா இருங்கப்பா…. பேப்பர் பார்த்துத்தான்ப்பா சொல்றான்

(கை தட்டி) ஹஹ்….ஹஹ்…..ஹஹ்க்கா (சிரிப்பு)

வீடெங்கும் திண்ணை கட்டி வெறும் பேச்சு வெள்ளை வேட்டி

சோம்பலில் மனிதன் வாழ்ந்தால் சுதந்திரம் என்ன செய்யும் ?

சுதந்திரம் என்ன செய்யும் ?

நசுக்கப்பட்டவர்கள் சார்பாகக் கேட்கிறேன் உரிமை

அடைக்கப்பட்டவர்கள் சார்பாகக் கேட்கிறேன் உரிமை

ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாகக் கேட்கிறேன் உரிமை

வேறொன்றும் நாம் செய்யத் தேவையில்லை

கேட்போம் உரிமை கேட்போம் உரிமை…உரிமை…உரிமை…..

உரிமையோ உரிமை என்று ஊரெங்கும் மேடை போட்டான்

கடமையோ கடமை என்று காரியம் செய்தால் என்ன..

காரியம் செய்தால் என்ன…?

விதியாகப் பட்டது வலியது அதை யாரும் வெல்ல முடியாது

பாண்டவாளைப் பார்க்கலையோ

ஜானகியை விட்டு ஸ்ரீராமனையே பிரிக்கலையோ

பெரியவா சொன்ன வேதங்கள் பொய்யில்லே…ஆகவே விதி வலியது

விதியென்று ஏதும் இல்லை வேதங்கள் வாழ்க்கை இல்லை

உடலுண்டு உள்ளம் உண்டு முன்னேறு மேலே.. மேலே..

முன்னேறு மேலே மேலே

http://youtu.be/fqiJ4I3YcUc

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்

வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம்

உருகியோடும் மெழுகை போல ஒளியை வீசலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது

இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது

நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த

நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்

http://youtu.be/poT0x6TjfQY

பூப்பூக்கும் ஓசை அதை கேட்க தானாசை....

புல் விரியும் ஓசை அதை கேட்க தானாசை...

  • கருத்துக்கள உறவுகள்

புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்று

தூங்குது தூங்குது பாரம்மா - அதை

சூரியன் சூரியன் வந்து செல்லமாய் செல்லமாய்த் தட்டி

எழுப்புது எழுப்புது ஏனம்மா ?

இதயம் பறவை போலாகுமா பறந்தால் வானமே போதுமா ?

(புல்வெளி)

ஹாஹா ஹாஹா ஹஹா ஹாஹா ஹாஹா ஹாஹா ஹஹா

சிட்சிட்சிட் சிட்சிட்சிட்சிட் சிட்டுக்குருவி

சிட்டாகச் செல்லும் சிறகைத் தந்தது யாரு ?

பட்பட்பட் பட்பட்பட்பட் பட்டாம்பூச்சி

பலநூறு வண்ணம் உன்மேல் தந்தது யாரு ?

இலைகளில் ஒளிகின்ற கிளிக் கூட்டம்

எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும்

கிளைகளில் ஒளிகின்ற குயில் கூட்டம்

எனைக்கண்டு எனைக்கண்டு இசை மீட்டும்

பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம்

அம்மம்மா

வானம் திறந்திருக்கு பாருங்கள் - எனை

வானில் ஏற்றிவிட வாருங்கள்

(புல்வெளி)

துள்துள்துள் துல்துல்துல்லேன துள்ளும் மயிலே

மின்னல்போல் ஓடும் வேகம் தந்தது யாரு ?

ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்லென ஓடும் நதியே

சங்கீத ந்ஜானம் பெற்றுத் தந்தது யாரு ?

மலையன்னை தருகின்ற தாய்ப்பால் போல்

வழியுது வழியுது வெள்ளை அருவி

அருவியை முழுவதும் பருகிவிட

ஆசையில் பறக்குது சின்னக்குருவி

பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம்

அம்மம்மா

வானம் திறந்திருக்கு பாருங்கள் - எனை

வானில் ஏற்றிவிட வாருங்கள்

(புல்வெளி)

http://youtu.be/unoJMSdVeJw

வண்ண பூங்காவை போல் எங்கள் வீடல்லவா

எங்கள் பொன்மாது பூக்களுக்கும் தாயல்லவா

இங்கே தேன் குளித்து வந்த தென்றல் நானே

அண்ணன்களோ எந்தன் உயிர் தானே...

  • கருத்துக்கள உறவுகள்

தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்

கண்கள் உறங்கிடுமா? காதல் கண்கள் உறங்கிடுமா..? காதல் கண்கள் உறங்கிடுமா...

தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்

கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா

ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும்

கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா

நீல இரவிலே தோன்றும் நிலவைப் போலவே.. நிலவைப்போலவே

வாலை குமரியே நீயும் வந்த போதிலே .. வந்தபோதிலே

நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா

ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா

நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா

ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா

அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்

கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா

இதய வானிலே இன்ப தனம்? கோடியே ... தனம் கோடியே

உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே ... ஆடும் போதிலே

வானம்பாடி ஜோடி நாமும் பாட மயங்குமா

வாசப்பூவும் தேனும் போல வாழ பழகுமா

வானம்பாடி ஜோடி நாமும் பாட மயங்குமா

வாசப்பூவும் தேனும் போல வாழ பழகுமா

அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்

கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா

ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும்

கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா

http://youtu.be/u1CgpAXUQqk

ஆசை நாயகனே சௌக்யமா....

உந்தன் மனம் நாடும் பிரியமானவளின் கடிதம்.....

உன் மார்பில் விழி மூடி தூங்குகிறேன் தினமும் கனவில்

உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுதில்......

  • கருத்துக்கள உறவுகள்

மனம் விரும்புதே உன்னை... உன்னை

உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே

நினைத்தாலே சுகம்தானடா

நெஞ்சில் உன் முகம்தானடா

அய்யய்யோ மறந்தேனடா

உன் பேரே தெரியாதடா

(மனம்.....)

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்

அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்

அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது

அதிலே என் மனம் தெளியும் முன்னே

அன்பே உந்தன் அழகு முகத்தை

யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது

புயல் வந்து போனதொரு வனமாய்

ஆனதடா என்னுள்ளம்

என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்

என் நிலைமை அது சொல்லும்

மனம் ஏங்குதே... மனம் ஏங்குதே....

மீண்டும் காண.... மனம் ஏங்குதே...

(நினைத்தாலே.....)

மழையோடு நான் கரைந்ததுமில்லை

வெயிலோடு நான் உருகியதில்லை

பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா

மலைநாட்டுக் கரும்பாறை மேலே

தலை காட்டும் சிறு பூவைப்போலே

பொல்லாத இளங்காதல் பூத்ததடா

சட்டென்று சலனம் வருமென்று

ஜாதகத்தில் சொல்லலையே...

நெஞ்சோடு காதல் வருமென்று

நேற்றுவரை நம்பலையே

என் காதலா...! என் காதலா.....!

நீ வா! நீ வா! என் காதலா...!

(நினைத்தாலே.....)

http://youtu.be/BdLa4IETaRw

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்

காதில் தில் தில் தில் தில்

கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்

காதில் தில் தில் தில் தில்

கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!

வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!

வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!

வானம் முடியுமிடம் நீதானே!

காற்றைப் போல நீ வந்தாயே!

சுவாசமாக நீ நின்றாயே!

மார்பில் ஊறும் உயிரே!

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்

காதில் தில் தில் தில் தில்

கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

எனது சொந்தம் நீ! எனது பகையும் நீ!

காதல் மலரும் நீ! கருவில் முள்ளும் நீ!

செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ!

செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ!

பிறந்த உடலும் நீ! பிரியும் உயிரும் நீ!

பிறந்த உடலும் நீ! பிரியும் உயிரும் நீ!

மரணம் மீண்ட ஜனனம் நீ!

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்

காதில் தில் தில் தில் தில்

கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

எனது செல்வம் நீ! எனது வறுமை நீ!

இழைத்த கவிதை நீ! எழுத்துப் பிழையும் நீ!

இரவல் வெளிச்சம் நீ! இரவின் கண்ணீர் நீ!

இரவல் வெளிச்சம் நீ! இரவின் கண்ணீர் நீ!

எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!

எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!

நான் தூக்கி வளர்த்த துயரம் நீ!

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!

வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!

வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!

வானம் முடியுமிடம் நீதானே!

காற்றைப் போல் நீ வந்தாயே!

சுவாசமாய் நீ நின்றாயே!

மார்பில் ஊறும் உயிரே!

நீதானே நாள் தோறும் நான் பாட காரணம்.

நீயெந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்

நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்...

Edited by காதல்

நெஞ்சோடு கலந்திடு உறவாலே

காயங்கள் மறந்திடு அன்பே

நிலவோடு தென்றலும் வரும் வேளை

காலங்கள் மறந்திடு அன்பே

  • கருத்துக்கள உறவுகள்

காலங்கள் காலங்கள்

மழைக் காலங்கள்

புதுக் கோலங்கள்

ராகங்களே சுகங்கள்

நாங்கள் கலை மான்கள்

பூக்கள்

மழைக்கால மேகம் ஒன்று மடி

ஊஞ்சல் ஆடியது

இதற்காகத்தானே அன்று ஒரு

ஜீவன் பாடியது

இந்த கணனியில் கலர் கொடுக்கமுடியவில்லை

மேகம் என்னும் சொல்லில் ஆரம்பியுங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேகம் வந்து போகும்

தாகம் வந்து போகும்

மோகம் வந்து போகும்

காதல் வந்தால் போகாது

மேகம் வந்து போகும்

தாகம் வந்து போகும்

  • கருத்துக்கள உறவுகள்

காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்

இது காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் ஒரு மோகம்

இதயம் இதம் மாறும் இளமை பரிமாறும்

அமுதம் வழிந்தோடும் அழகில் கலந்தாடும்

இடம் தரும்

(காதல்..)

கை வீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல்

இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ

பண்பாடிடும் சந்தம் உன் நாவினில் சிந்தும்

இது மழையோ புயலோ நதியோ கலையழகோ

மேகமொன்று நேரில் இங்கு வாழ்த்த வந்ததடி

தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்துக் கொண்டதடி

இது தொடரும் மலரும் வளரும்

இனி கனவும் நினைவும் உனையே தொடர்ந்திடும்

(காதல்..)

பூமாலைகள் கொஞ்சும் பாமாலைகள் கெஞ்சும்

உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை

தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை

எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தால் அது புதுமை

கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபமல்லவா

காதலுக்கு காத்திருந்து காட்சி தந்ததோ

இனி வருவாய் தருவாய் மலர்வாய்

எனை உயிராய் உறவாய் தொடர்வாய் தினம் தினம்

(காதல்..)

http://youtu.be/dpkjZQUSefU

  • கருத்துக்கள உறவுகள்

மழை பொழியும் மாலையில்

மர நிழலின் சாலையில்

அவள் நினைவில் போகையில்

மனம் மயங்கி ஏதோ ஆக

மழை பொழியும் மாலையில்

மர நிழலின் சாலையில்

அவள் நினைவில் போகையில்

மனம் மயங்கி ஏதொ ஆக

oh ho.. o o.. oh ho ho baby..

oh ho.. o o.. oh ho ho baby.. dont go..

என் கனாவில் உனை அழைத்து செல்கின்றேன்

முன் சொல்லத சில விருப்பம் சொல்கின்றேன்

காதோரமாய் செந்தூரம்

கரைந்து போகும் நம் தூரம்

இருவரும் ஒருவரை மாறுவோம் இனி..

oh ho.. o o.. oh ho ho baby..

oh ho.. o o.. oh ho ho baby.. dont go..

மழை பொழியும் மாலையில்

மர நிழலின் சாலையில்

அவள் நினைவில் போகையில்

மனம் மயங்கி ஏதோ ஆக

நீ இல்லாமல் இந்த இரவும் விடியாதேய்

நீ வராமல் இந்த கனவும் முடியாதேய்

பூங்கட்றிலே கை கோர்த்து

புதையும் மண்ணில் தோல் சேர்த்து

போகிறோம் போகிறோம், போங்குதேய் நிலா.. ஒ ஒ..

oh ho.. o o.. oh ho ho baby..

oh ho.. o o.. oh ho ho baby.. dont go..

மழை பொழியும் மாலையில்

மர நிழலின் சாலையில்

அவள் நினைவில் போகையில்

மனம் மயங்கி ஏதோ ஆக

மழை பொழியும் மாலையில்

மர நிழலின் சாலையில்

அவள் நினைவில் போகையில்

மனம் மயங்கி ஏதொ ஆக

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

மாலையில் யாரோ மனதோடு பேச

மார்கழி வாடை மெதுவாக வீச

மோகம் வந்ததோ ஓ ஓ

யாரோ யாரோடி உன்னோட புருஷன்

யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்

  • கருத்துக்கள உறவுகள்

உன் பேரை சொல்லும் போதே

உள் நெஞ்சில் கொண்டாட்டம்

உன்னோடு வாழா த்தானே

உயிர் வாழும் போராட்டம்

நீ பார்க்கும் போதே மழை யாவேன்

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு....

உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு...

நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு...

நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு...

காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு....

காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு...

  • கருத்துக்கள உறவுகள்

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல

பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே எந்தன் மகளே

நீ வாழ்ந்தது கொஞ்சம் அந்த வாசத்தில் வந்துதித்து

உயிரில் கலந்தாய் என் உறவே

உன் பூவிழி பார்வையே அதில் ஆயிரம் கவிதையே

கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி

இதயமே தெரியுமா உனக்காகவே நானடி

இமை மூட மறுக்கின்றதே ஆவலே

இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே .......

இதழே இதழே தேன் வேண்டும்

இடையே இடையே கனி வேண்டும்

இது போல் நான் வேண்டும் இன்பம் எல்லாமே

நீ தர வேண்டும் தர வேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.