Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

சோறு கொண்டு போற பிள்ளை
...சும்மாடை இறக்கு
சோறுதண்ணி சாப்பிடலை
ஊட்டி விடு எனக்கு ஆத்தங்கரை
ஓரத்தில அத்தி மரம் இருக்கு

  • Replies 6.9k
  • Views 541.8k
  • Created
  • Last Reply
எனக்கு ஒரு தேவதையை கொடுத்தது தெய்வமே
 
தெய்வமே தெய்வமே
 
எனக்கு ஒரு தெய்வத்தையே கொடுத்தது காதலே
 
காதலே காதலே
 
உன்னுடன் வாழ்ந்திடும் நாட்கள் 
 
உள்ளத்தை நீங்கிடவில்லை
 
இன்னும் ஒரு ஜென்மத்தின் மேலே 
 
நம்பிக்கை வந்திடவில்லை
 
உந்தன் அருகினில்தான் என் உயிரும் உலவுது
 
உந்தன் மடியினில்தான் உயிர் துறத்த தொடங்குது
 
எனக்கு ஒரு தேவதையை கொடுத்தது தெய்வமே
 
தெய்வமே தெய்வமே
 
எனக்கு ஒரு தெய்வத்தையே கொடுத்தது காதலே
 
காதலே காதலே
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா?
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே!
நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே!

 

யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல இடை போட
நம்பிக்கையில் நடைபோட சம்மதமே!
என்ன இல்லை உன்னோடு!

 

ஏக்கம் என்ன கண்ணோடு!
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே.

வந்தால் அலையாய் வருவோம்!
வீழ்ந்தால் விதையாய் விழுவோம்!

 

மீண்டும் மீண்டும் எழுவோம்! , எழுவோம்!
இன்னும் இன்னும் இறுக!
உள்ளே உயிரும் உருக!
இளமை படையே வருக!
எழுக!!!!

தோழா தோழா
 
கனவு தோழா
 
தோழா தோழா
 
தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்
 
நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்திக்கணும்
 
உன்ன நான் புரிஞ்சுக்கணும்
 
ஒன்னொன்னா தெரிஞ்சுக்கணும்
 
ஆணும் பெண்ணும் பழகிக்கிட்டா
 
காதல் ஆகுமா?
அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்
 
நட்பு மாறுமா?
நட்புக்குள் பொய்கள் கிடையாது
 
நட்புக்குள் தவறுகள் நடக்காது
 
நட்புக்குள் தன்னலம் இருக்காது
 
நட்புக்கு ஆண் பெண் தெரியாது
 
நட்பு என்னும் நூல் எடுத்து
 
பூமிய கட்டி நீ நிறுத்து
 
நட்பு நட்புதான்
 
காதல் காதல்தான்
 
காதல் மாறலாம்
 
நட்பு மாறுமா?
 
காதல் ஒன்றும் தவறே இல்லை
 
காதல் இன்றி மனிதனும் இல்லை
 
நண்பர்களும் காதலர் ஆக
 
மாறியப்பின் சொல்லிய உண்மை
 
நீயும் நானும் பழகுறோமே
 
காதல் ஆகுமா?
 
இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்
 
நட்பு மாறுமா?
  • கருத்துக்கள உறவுகள்

இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்
(இது குழந்தை..)

 

நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தைப் பார்க்கிறேன்
வடமிழந்த தேரது ஒன்றை நாள்தோறும் இழுக்கிறேன்
சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்
சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்
உறவுறாத பெண்ணை எண்ணி நாளெளல்லாம் வாழ்கிறேன்
(இது குழந்தை..)

 

 

வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுக்கிறேன்
வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்
விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனைப் பார்க்கிறேன்
விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனைப் பார்க்கிறேன்
விருப்பமில்லா பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன்
(இது குழந்தை..)

நடையா இது நடையா ஒரு நாடகம் அன்றோ நடக்குது
 
இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது
 
நடையா இது நடையா ஒரு நாடகம் அன்றோ நடக்குது
 
இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது
 
கடற்கரை காற்று அடிக்குது காற்றிலை சேலை நடிக்குது
 
முன்னாலே வரச் சொல்லி அழைக்குது
 
முகத்திலே கடுகு வெடிக்குது
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

இதுதானா இதுதானா
எதிர்பார்த்த நாளும் இதுதானா?
இவன் தானா இவன் தானா
மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா?

பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக
உனதானேன் நான் உனதானேன்
திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்
சுகமான ஒரு சுமையானேன்
இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல்
நான் எனக்கான ஒரு பாடல் பாடிகொள்வேன்

இதுதானா இதுதானா
எதிர்பார்த்த நாளும் இதுதானா?
இவன் தானா இவன் தானா
மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா?
---
இனிமேல் வீட்டில் தினமும் நடக்கும்
நாடகம் இனித்திடுமே
ஒளிந்திடும் எனையே உனது விழிகள்
தேடியே அலைந்திடுமே
மாடியின் வளைவினில் என்னை கண்டு பிடிப்பாய்
பார்க்காதவன் போல் சிறப்பாய் நடிப்பாய்
விடுமென திரும்பி என் இடை வலைப்பாய்
படிகளின் அடியினில் என்னை அள்ளி அணைப்பாய்
அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே
வெட்கங்களும் வெட்க பட்டு ஒளிந்திடுமே
--
இதுதானா இதுதானா
எதிர்பார்த்த நாளும் இதுதானா?
இவன் தானா இவன் தானா
மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா?

  • கருத்துக்கள உறவுகள்

சுமை   தாங்கி என் இன்று விழுகின்றது

பாவம் சுமைதாங்க முடியாமல் அழுகின்றது

 சுமை   தாங்கி என் இன்று விழுகின்றது

பாவம் சுமைதாங்க முடியாமல் அழுகின்றது...

 

.மண மாலை சூடும் திருநாளை எண்ணி

மனதுக்குள் நீராடினாள் இவள்

மனதுக்குள் நீராடினால்  அந்த

நீரொடை காயும்   நிலை வந்த தாலே

தனக்குள்ளே போராடினாள்

கரியான்  அரிக்கின்ற  வேராகினாள்

 
மணமாலையும் மஞ்சளும் சூடி
 
புது கோலத்தில் நீ வரும் நேரம்
 
மணமாலையும் மஞ்சளும் சூடி
 
புது கோலத்தில் நீ வரும் நேரம்
 
அண்ணன் விழிகள் கண்ணிர் மழையில்
 
நனைந்தே நான் வாழ்த்தினேன்
 
தாழம்பூ கைகளுக்கு தங்கத்தில் செயத காப்பு
 
வாழைப்பூ கைகளுக்கு வைரத்தில் செய்த காப்பு
 
உன் அண்ணன் போட வேண்டும் 
 
ஊரெல்லாம் காண வேண்டும்
 
கல்யாண நாளில் இங்கே கச்சேரி வைக்கவேண்டும்
 
  • கருத்துக்கள உறவுகள்

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு

 

இரவும் இல்லே பகலும் இல்லே
அன்புக்கு பஞ்சமில்லே
தாலேலோ தாலேலோ

 

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு

 

நடந்தா காஞ்ச நிலம் செழிக்கும்
சிரிச்சா கோயில் மணி அடிக்கும்
கண்ட கண்ணு படும்

பேசும் போது தாயப் பார்த்தேன்

 

 

தோளில் தூங்கும் பிள்ளை ஆனேன

நெஞ்சத்திலே ஏஏ
நெஞ்சத்திலே ஊஞ்சல் கட்டி
ஆரிரரோ பாடவோ

 

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு
வீடெதும் இல்லே வாசலுமில்லே
அன்புக்கு பஞ்சமில்லே
தாலேலோ தாலேலோ

ஆராரோ ஆரிராரோ நீ வேறோ நான் வேறோ
 
ஆராரோ ஆரிராரோ நீ வேறோ நான் வேறோ
 
ஆராரோ ஆரிராரோ நீ வேறோ நான் வேறோ
 
தாயாய் மாறி நான் பாட
 
சேய் போல் நீயும் கண் மூட
 
ஆராரோ ஆரிராரோ நீ வேறோ நான் வேறோ
 
தென்றல் வந்து சேர்ந்ததென்ன
 
கண்ணன் உன்னை பார்ததென்ன
 
லலலல்ல லல்லல்லல் லா லல்லா லா லலா லா
 
மஞ்சத்தில் கொஞ்சத்தான்
 
மங்கை தன் கெஞ்சத்தான்
 
அள்ளித்தான் கிள்ளித்தான் காதலன் தான்
 
அன்னத்தை எண்ணம் போல் வாழவைத்தான்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணா கண்ணா 
கண்ணா உன்னை தேடுகிறேன் வா 
கண்ணீர் குயில் பாடுகிறேன் வா 

 

உன்னோடு தான் வாழ்க்கை
உள்ளே ஒரு வேட்கை
உன்னோடு தான் வாழ்க்கை
என்ற எண்ணம்
தலை  தூக்குமோ 
என்ன நான் சொல்வது
இன்று வந்த சோதனை ... ...

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
 
ரு காதல் காவியம் கையோடு தந்தாள்
 
கள்ளூறும் காலை வேளையில்
 
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
 
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
 
கள்ளூறும் காலை வேளையில்
 
பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா
 
பூவுக்கொரு பூஜை செய்ய பிறந்தவன் நானில்லையா
 
இதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா
 
தாமரைக்குள் வீடு கட்டி தந்தவள் நானில்லையா
 
ஓடோடி வந்ததால் உள் மூச்சு வாங்குது
 
உன் மூச்சில் அல்லவா என் மூச்சும் உள்ளது
இதய ஊஞ்சல் ஆடவா
 
இனிய ராகம் பாடவா
 
இளமை தொடங்கி முதுமை வரையில் 
 
நிழலைப் போலே கூடவா
 
இதய ஊஞ்சல் ஆடவா
 
இனிய ராகம் பாடவா
 
இளமை தொடங்கி முதுமை வரையில் 
 
நிழலைப் போலே கூடவா
 
மடியில் கொஞ்சம் தலையை வைத்து 
 
மழலை மொழிகள் பேசவா
 
சொர்க்கம் ஒன்று உள்ளதென்றால் 
 
என்னை அழைத்து போகவா
 
மடியில் கொஞ்சம் தலையை வைத்து 
 
மழலை மொழிகள் பேசவா
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் உளறிக் கொட்டவா

கொஞ்சம் நெஞ்சை  கிளறிக் காட்டவா

கொஞ்சம் வாயை   மூடவா

கொஞ்சம் உன்னுள் சென்று தேடவா 

கொஞ்சம் வழியே கேட்டேன் அடி

 

கொஞ்சம் கொஞ்சம் வலிகள் தருகிறாய்
ஓஹோ… ஓ ஹோ
நீ திரைகள் மாட்டினால்
உள் அறைகள் பூட்டினால்
உன் இதயமூலையில்
நானே இருப்பேன்…… - See more at: http://4tamilsonglyrics.blogspot.com/2013/08/Konjam-Ulari-song-lyrics-Naan-Ee-movie.html#sthash.PDBvDhHp.dpuf
கொஞ்சம் நில்லடி என் கண்மணி
 
கூந்தல் தொட்டுப் பின்னலாமா
 
அந்த உள்ளத்தைத் தந்தால்
 
ஆசை வட்டம் போடுதே
 
கொஞ்சம் சொல்லுங்கள் என் கண்ணா
 
கூந்தல் தொட்டுப் பின்னும் போது
 
இந்தக் கன்னங்கள் உன்னை
 
சொந்தம் என்று கெஞ்சுமோ
 
உலகம் முழுதும் எதிலே அடக்கம்
 
உறவில் அடக்கம் நிலவில் மயக்கம்
 
  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=IvKOzk3wKLI

 

 

 

கூந்தலிலே நெய்  தடவி 

குளிர் விழியில் மை   தடவி 

காத்திருக்கும்  கன்னி  மகள்   

காலமகள்    அவள்தேனருவி

  • கருத்துக்கள உறவுகள்

காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே

ஆசையென்னும் வெள்ளமே பொங்கிப் பெருகும் உள்ளமே

காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே

ஆசையென்னும் வெள்ளமே பொங்கிப் பெருகும் உள்ளமே

கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா

நானிருந்தும் நீயில்லா வாழ்வில் ஏது தேன்நிலா?

கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா

நானிருந்தும் நீயில்லா வாழ்வில் ஏது தேன்நிலா?

மைவிழி வாசல் திறந்ததிலே ஒரு மன்னவன் நுழைந்ததென்ன - அவன்

வருகையினால் இந்த இதழ்களின் மீது புன்னகை விளைந்ததென்ன?

பொழுதொரு கனவை விழிகளிலே கொண்டு வருகின்ற வயதல்லவோ? - ஒரு

தலைவனை அழைத்துத் தனியிடம் பார்த்து தருகின்ற மனதல்லவோ?

தருகின்ற மனதல்லவோ?

காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே

ஆசையென்னும் வெள்ளமே பொங்கிப் பெருகும் உள்ளமே

கைவிரலாலே தொடுவதிலே இந்தப் பூமுகம் சிவந்ததென்ன? இரு

கைகளினால் நீ முகம் மறைத்தாலே வையகம் இருண்டதென்ன

செவ்விதழோரம் தேனெடுக்க இந்த நாடகம் நடிப்பதென்ன - என்னை

அருகினில் அழைத்து இருகரம் அணைத்து மய்க்கத்தைக் கொடுப்பதென்ன?

மயக்கத்தைக் கொடுப்பதென்ன?

காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே

ஆசையென்னும் வெள்ளமே பொங்கிப் பெருகும் உள்ளமே

நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை உன்
 
நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை சிந்தனையில்லை
 
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை 
 
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை உன்னைக்
 
கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை
 
உன் முகத்தைப் பார்ப்பதற்கே கண்கள் வந்தது 
 
உன் மார்பில் சாய்வதற்கே உடல் வளர்ந்தது
 
கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது
 
கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது - இந்தக்
 
காவல் தாண்டி ஆவல் உன்னைத் தேடி ஓடுது தேடி ஓடுது 
  • கருத்துக்கள உறவுகள்

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்ளை தைக்காதே

என் கண்மணி காதோடு சொல் உன் முகவரி
என்னாளுமே என் பாட்டுக்கு நீ முதல் வரி

 

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்ளைத் தைக்காதே

 

அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா நீ
உருது கவிஞன் உமர்கையாவின் கவிதையா

ஏய் உன்னுடைய நெற்றி உன்னை பற்றி கூறுதே
உள்ளிருக்கும் பொட்டு உந்தன் குட்டு சொல்லுதே

 

என்னுடய பார்வை கழுகு பார்வை தெரிஞ்சிக்கோ
எனக்கு இருக்கும் சக்தி பராசக்தி புரிஞ்சிக்கோ
கால் கொலுசு தான் கலகலக்குது
கையின் வளையல் காதுக்குள்ளே கானம் பாட

 

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்ளைத் தைக்காதே

 

போட்டிருக்கும் கோஷா வேசம் பேஷா பொருந்துதே
பெண்ணழகு மொத்தம் காண சித்தம் விரும்புதே
வெண்ணிலவில் வேகம் ஓடும் மேகம் விலகுமா
வண்ண உடல் யாவும் காணும் யோகம் வாய்க்குமா

 

கொஞ்சம் கொழுப்பு கொஞ்சம் திமிரு
எனக்கும் இருக்கு உனக்கு மேலே அன்பு தோழி

ஏய் ஏய் ஏய் நேசிப்போம்
 
நெஞ்சம் எல்லாம் காதல்
 
தேகமெல்லாம் காமம்
 
உண்மை சொன்னால் என்னை
 
நேசிப்பாயா
 
காதல் கொஞ்சம் கம்மி
 
காமல் கொஞ்சம் தூக்கல்
 
மஞ்சத்தின் மேல் என்னை
 
மன்னிப்பாயா
 
உண்மை சொன்னால் நேசிப்பாயா
 
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா
 
உண்மை சொன்னால் நேசிப்பாயா
 
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
 
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
 
நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா
 
என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா
 
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
 
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
 
என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா
 
சருகான மலர் மீண்டும் மலராதய்யா
 
கனவான கதை மீண்டும் தொடராதய்யா
 
கனவான கதை மீண்டும் தொடராதய்யா..
 
காற்றான அவள் வாழ்வு திரும்பாதய்யா
 
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்….
 
எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா
 
மலரோடு மலராக மலர்ந்தாளம்மா
 
கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா
 
கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா
 
காற்றோடு காற்றாக கலந்தாளம்மா…
 
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
 
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
  • கருத்துக்கள உறவுகள்

அவள் ஒரு நவரச நாடகம்

ஆனந்த   கவிதையின்   ஆலயம்

தழுவிடும் இனங்களில் மானினம்

தமிழும் அவளும் ஓரினம்.  l

ஆலயமாகும் மங்கை மனது
 
ஒரு ஆலயமாகும் மங்கை மனது
 
அதை அன்றாடம் கொண்டாடும் 
 
காலை பொழுது நல் காலை பொழுது
 
ஒரு ஆலயமாகும் மங்கை மனது
 
மன்னன் இட்ட தாலி பொன் வேலி
 
மன்னன் இட்ட தாலி பொன் வேலி
 
மானம் என்னும் வேலி தன் வேலி
 
மானம் என்னும் வேலி தன் வேலி
 
குல மகள் அவள் கோலம் குங்குமச் சிலையாகும்
 
குல மகள் அவள் கோலம் குங்குமச் சிலையாகும்
 
நாயகன் கைகளில் நாயகி ஆடிடும்
 
  • கருத்துக்கள உறவுகள்

சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு

 

லல்லலல்லல் லல்லலல்லல் லல்லலல்லல் லாலாலலா
சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு

 

ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே
ஆட விட்டான் இந்த கடலினிலே
ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே
ஆட விட்டான் இந்த கடலினிலே

 

சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு

 

லாலலால லாலலால லாலலால லாலலாலா
லாலலால லாலலால லாலலால லாலலாலா

 

கட்டழகு வாலிபர் தொட்டு பார்க்க
கவிஞர்கள் தமிழால் தட்டி பார்க்க
கட்டழகு வாலிபர் தொட்டு பார்க்க
கவிஞர்கள் தமிழால் தட்டி பார்க்க
பொட்டு வைத்த பூவையர் போட்டி போட
பொல்லாத பருவத்தை கல்லாக்கியே

 

சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.